Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11928 POSTS 398 COMMENTS

Raasitha’s Manam Koitha Mayiliragae 16

0
மயிலிறகு – 16   சில வருடங்களுக்கு முன்புவரை அரிசியை புடைக்க உதவும், மூங்கில் பட்டைகொண்டு முடையப்பட்ட சொலவு (முறம்) போல, அடிப்பகுதியில் அகண்டும் நுனிப்பகுதியில் குறுகியும் ஒரு முக்கோண வடிவில் அதனுடைய பெரிய தலையை...

Raasitha’s Manam Koitha Mayiliragae 15

0
மயிலிறகு – 15   பிருவங்கள் இரண்டும், யோசனயை பலமாக காட்ட...அவ்வறையை இரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாய் அளந்த ஆதவன், தன் மனைவியின் சீலை தளவில் மண்ணெண்ணெய் வந்த மாயத்தை சிந்தித்துக்கொண்டு இருந்தான்.... அதற்கு காரணமும்...

Raasitha’s Manam Koitha Mayiliragae 14

0
  மயிலிறகு – 14   இழையினி, ஆதவன் திகைத்த விழிகளுக்கு காரணம்.... அந்த பெரிய அகற்று விரிந்து படர்ந்திருந்த மாமரத்திற்கு கீழே மகிழன் மரத்தை சுற்றி சுற்றி  ஓட, இதழா கையில் ஒரு மரக்கிளையை ஒடித்துக்கொண்டு...

Uma Saravanan’s Venpani Malarae 24

0
மலர் 24: “இதென்ன பெரிய விஷயமா மலர்...அன்னைக்கு நீ மட்டும் தான் கொஞ்சம் வித்யாசமான ஆசையை சொன்ன...அதனால் நியாபகம் இருந்திருக்கும்....இது ஒரு பெரிய விஷயம்னு யோசிச்சுட்டு இருக்க..!” என்று அவளின் யோசனைக்கு முட்டுக் கட்டை...

Raasitha’s Manam Koitha Mayiliragae 13

0
  மயிலிறகு – 13 கருமை சூழ்திருந்த அழகிய இரவு திடீர் என்று பகலைப்போல அடித்துக்கொண்டிருந்தது ஆதவனது அறை ஜன்னல் வழி.... திடீர் என்று ஏற்பட்ட வெளிச்சத்திற்கும், கூச்சலுக்கும் காரணம் தெரியாமல், வேகமாக அறையை விட்டு...

Raasitha’s Manam Koitha Mayiliragae 12

0
மயிலிறகு – 12   ஆதவனுக்கு அந்த ஓரிரு நொடிகளில், பக்கவாட்டில் குனிந்து நிமிர்ந்த மனையாளின் கழுத்தில் ஊசல் போல முன்னும் பின்னும் ஆடியது, தான் அன்று அவள் கழுத்தில் தாலி என்று கூறி அணிவித்த...

Uma Saravananan’s Venpani Malarae 23

0
மலர் 23:   பழைய நினைவுகளுடன் அமர்ந்திருந்தாள் கவி பாரதி.தன் முன்னால் ஒரு உருவம் நிற்பது கூட தெரியாமல்....ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். சந்திராவிற்கு ஏனோ பாரதியை பிடிக்கவில்லை.முதலில் பிடித்திருந்தாலும்...அவள் எப்பொழுது சாரதியை வேண்டாம் என்று சொன்னாளோ...அந்த நிமிடமே...

Raasitha’s Manam Koitha Mayiliragae 11

0
  மயிலிறகு - 11   "இல்ல அப்பா.... நாங்க இங்க தங்க முடியாது.... நான் எந்த வொர்க்கும் பிளான் பண்ணாம வந்தேன்... காளான் பாக்டரில வேலை இருக்கு.. இன்னைக்கு கிளம்பலனா, நிறைய லாஸ் ஆகிடும்.... "...

Saveetha Murugesan’s Aasaiaya Kaathula Thoothu Vittu 2

0
அத்தியாயம் – 2   அவன் பாடலை பாடி முடித்த பின்பு அவளிடத்தில் அசாத்திய அமைதி மட்டுமே. “மேடம் அப்படியே உறைஞ்சு போயிட்டீங்களா என்ன என் பாட்டை கேட்டு??”   “மன்னிக்கணும் டிடி!! உங்க வாய்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு,...

Uma Saravanan’s Venpani Malarae 22

0
  மலர் 22: மலர் வந்தபோது... வெளியே சென்ற வெற்றி தான்.....இன்னும் வீடு வந்து சேர்ந்தபாடில்லை.... மலருக்கோ...புது இடம்..புது மனிதர்கள் என்பதை எல்லாம் தாண்டி...ஏதோ ஒன்று அங்கே அவளை ஒன்ற விடாமல் செய்தது.தாரணியின் புண்ணியத்தில்..ஒருவாறாக சமாளித்து இருந்தாள்.துர்கா...

Raasitha’s Manam Koitha Mayiliragae 10

0
  மயிலிறகு - 10   மெல்லிய நூலாக மஞ்சள் நாண் இழையினியின் மார்போடு தவழ, அதோடு பின்னியப்படி பொன் கோர்க்கப்பட்ட மஞ்சள் தாலிக்கொடி படர்ந்து கிடந்தது.....குனிந்த தலையை நிமிர்த்தி, ஆதவனை விழிகளால் தேடியவள், அவனை காணாது...

Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 24

0
அத்தியாயம் – 24   “இது என்ன இடம்?? உனக்கு தெரிஞ்ச இடமா??” என்று கேள்வி கேட்டாள் வதனா.   “ஆமா தெரிஞ்ச இடம் தான்... இனிமே நீ இங்க தான் இருக்க போறே?? இங்கவிட உனக்கு வேற...

Raasitha’s Manam Koitha Mayiliragae 9

0
  மயிலிறகு– 9   ஆகாய நீலவண்ண சட்டையும், கருப்பு கால்சட்டையும் அணிந்து மிடுக்காக நின்றபடி, கையில் ஒரு காமெராவை வைத்து சரிப்பார்த்துக்கொண்டு இருந்தது, இழையினியின் குழம்பிய மனநிலைக்கு காரணமானவனே.... அவன் எதிரில் நின்ற மணப்பெண்னை பார்க்கவில்லை....

Saveetha Murugesan’s Aasaiya Kaaththula Thoothu Vittu 1

0
அத்தியாயம் – 1   “ஹலோ வணக்கம் வெல்கம் டு தி ஷோ இது உங்கள் பண்பலைவரிசை 105.7... கேளுங்க கேளுங்க காற்றின் வழி கேட்கும் ஒலி...”   “இது நம்ம நிகழ்ச்சி ஆசையை காத்துல தூதுவிட்டு, நான்...

Raasitha’s Manam Koitha Mayiliragae 8

0
மயிலிறகு– 8 கொழுந்து வெற்றில்லை, கருசிவப்பு நிறத்தை தோற்கடிக்கும் கொட்டை பாக்கும், ஒரு ரூபாய் அளவு பொன் காசுகள் வைத்த தாம்பூலம், இழையினியின் கண்முன்னே நிச்சய தாம்பூலமாக மாற்றப்பட, உறைந்த உறைபனியாய்  அமர்ந்திருந்தாள் அந்த...

P1 Saveetha Murugesan’s Aasaiaya Kaaththula Thoothu Vittu

0
ஹலோ மக்களே,   மறுபடியும் நானே தான் அடுத்த புதுக்கதையோட வந்துட்டேன்... இப்போ எழுதறதுஎல்லாம் கொஞ்சம் சின்ன கதை தான்... சிறு பூக்களின் தீ(யே)வேதவிர்த்து...   இதுவும் சின்ன கதைன்னு நினைச்சு தான் தொடங்குறேன்... எழுதும் போது தான்...

Raasitha’s Manam Koitha Mayiliragae 7

0
  மயிலிறகு – 7   நீண்ட குச்சியில் சுருட்டப்பட்டிருக்கும் சிறு இளஞ்சிவப்பு மேகம் போல் இருக்கும் அந்த காட்டு  மரத்தில் மலர்ந்த மஞ்சள் பூ, பார்ப்பதற்கு, நெருங்க காற்று போகும் வழி கூட இல்லாது பூத்திருந்தது.....அந்த...

Saveetha Murugesan’s Ilavenil En Manavanil 17 2

0
“விடு போதும்...”   “அது என்னோட அன்னைக்கு மனநிலை தான்... இன்னைக்கு என் கழுத்துல தாலி கட்டுங்கன்னு உங்ககிட்ட கேட்கும் போது எனக்கு அவமானம் எல்லாம் இல்லை...”   “அவ்வளவு சந்தோசம் தான் எனக்கு... வெட்கம் கூட வரலை...

Saveetha Murugesan’s Ilavenil En Manavanil 17 1

0
அத்தியாயம் – 17   வழியில் காலை உணவை முடித்து அவர்கள் பயணம் மூணாரை நோக்கி ஆரம்பித்தது. ராகவ் அமைதியாகவே வந்தான்.   என்றுமில்லா திருநாளாய் ஜெயக்னா வாய் ஓயாது வளவளத்தாள் அவனிடம். லாட்ஜ் பற்றி ஆரம்பித்து அவன்...

Raasitha’s Manam Koitha Mayiliragae 6

0
மயிலிறகு – 6   சங்கலியை அணிவித்தவன், சங்கலியை எடுத்து கையில் பிடித்தபடி, "இங்க பாருங்க... இது வெறும் செயின் மட்டும் தான்..." என்று குரலை தனித்து, இழையினிக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தான்.....   அவர்களை விட்டு,...
error: Content is protected !!