Mallika S
Arivai Vilanga Arivai Vilakku 11 4
AVAV 11 (4)
வேலைகளை முடித்து வேலையாட்கள் கிளம்பியதும், வீட்டை பூட்டிக் கொண்டு அவளது அலுவலகம் வந்து விட்டாள். மதியம் வரை அனைத்தும் ஒரே தாள கதியில் சென்றது. பின்னர், மூன்று மணி அளவில், ...
Arivai Vilanga Arivai Vilakku 11 3
AVAV 11 (3)
அது ஒரு மிக சாதாரணமான நாளாகத்தான் விடிந்தது நங்கைக்கு. அலுவலக வேலையாய் த்ரிவிக் இரண்டு நாள் வெளியூர் சென்றிருந்தான். நங்கையை ஜாக்கிரதையாக இருக்கும்படி குறைந்தது நூறு முறையேனும் சொல்லியிருப்பான், "ரெண்டு...
Yaakaavaaraayinum Naa Kaakka 6
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 6
“என்ன அன்னம் இன்னைக்கே வந்துட்டீங்க? நாளைக்குத் தான் வருவீங்கனு பார்த்தேன்” அடுக்களையில் சமையல் செய்து கொண்டே அன்னத்திடம் கதை அடித்துக்கொண்டிருந்தவள் மேல் தான் அர்ஜுனின் முழு கவனமும்....
Marakka Manam Kooduthillaiyae 6
அத்தியாயம் – 6
“அண்ணா... அம்மா எவ்ளோ நேரமா சாப்பிட கூப்பிட்டு இருக்காங்க... கீழ வராம என்ன பண்ணிட்டு இருக்கே...” கேட்டுக் கொண்டே அண்ணனின் அறைக்குள் நுழைந்த பிரபா அவனது கோலத்தைக் கண்டு அதிர்ந்து...
Marakka Manam Kooduthillaiyae 5
அத்தியாயம் – 5
“நிதின்... இந்த இன்விடேஷன் டிஸைன்ஸ் பாரேன்... உனக்குப் பிடிச்சிருக்கா... உன்னையும் கூட வர சொன்னா வேலை இருக்குன்னு ஓடிட்ட...” அங்கலாப்புடன் சொல்லிக் கொண்டே அவனது கட்டில் மீது நான்கைந்து அழைப்பிதழ்...
Un Varugai En Varamaai 5
உன் வருகை என் வரமாய்...
5
மறுநாள் அழாகான விடியல்... சத்தமாகவும் விடிந்தது... எல்லோரும் வர்ஷினி, கிரி, செண்பா மூவரும் குளித்து கிளம்பி நேராக சுப்பு வீட்டுக்கு சென்றனர். எந்த விசேஷ தினம் என்றாலும் அங்குதான்...
Kalyaana Conditions Apply 15 2
"ஏன் இப்படி முறைக்குறீங்க.... " கேள்வியாக வினவிய வித்யாவை பார்த்து,
"இல்ல அத்தை... கதவை ஒழுங்கா கிளோஸ் பண்ணுனு பல தடவை சொல்லியும் இப்படி பண்ணிட்டா.... அதான்..." பல்லை கடித்தப்படி ரம்யாவை முறைக்க,
"விடுமா.... அவ...
Kalyaana Conditions Apply 15 1
UD:15
மூவரும் பாடலின் வரிக்கு ஏற்ப ஆடிக் கொண்டு இருக்க,
ரம்யா வாயில் போட்டு அரைக்க சிப்ஸை எடுக்க பக்க வாட்டில் திரும்பவும், ஏதோ நிழல் ஆடுவதை உணர்ந்து வாயற்கதவின் பக்கம் பார்த்தவளுக்கு, என்ன செய்வது...
Uyirinil Inikkiraai Neeyae 21
21
இன்று அதிகாலையிலே பூஜை என்பதால்,அனைவரும் கல்லூரிக்கு நேரத்திலையே வந்துவிட்டனர்.நேரத்தில் பூஜை முடித்துவிட்டு,காலை எட்டு மணியிலிருந்தே கேண்டினை நடத்த திட்டமிட்டுவிட்டார்கள்.
பூஜை முடியவும்,கல்லூரி முதல்வர் ராஜா,”நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா வருவீங்க-ப்பா.தன்னம்பிக்கையும் உழைப்பும் தான்...
Chathriya Vendan 29
சத்ரிய வேந்தன் - 29 – திருமண ஏற்பாடுகள்
உன் மதிமுகம் பார்த்தால்,
எனது இமைகள்
வேலைநிறுத்தம் செய்வதன்
காரணம் அறிவாயோ?
ரூபனரின் விழிகள் சமுத்திராவை எதிர்நோக்கி காத்திருந்தது. அவரின் மனம் தீட்சண்யரும் அவரது தாயாரும் பேசிக் கொண்டிருப்பதையே கவனித்துக் கொண்டிருந்தது.
‘ஏன் இன்று விரைவாக வந்துவிட்டாள்? வழக்கத்தை...
Marakka Manam Kooduthillaiyae 4
அத்தியாயம் – 4
“ஸ்ரீக்குட்டி... அம்மாக்கு ஒரு முத்தா குடு...” சாதனா கன்னத்தைக் காட்டிக் கேட்க குழந்தை பச்சக்... என்று அவள் அழகுக் கன்னத்தில் ஈரத்துடன் முத்தமிட்டு சிரித்தது.
“என் செல்லக்குட்டி... வெல்லக் கட்டி...” அவளை...
Un Kannil En Vimbam 19
அத்தியாயம் 19
மாலை வீடு வந்த அமுதன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வர ஓடி வந்த ஸ்ரீராம் அவன் மேல் மோதி விழப்போக, குழந்தை விழாது தூக்கி பிடித்தவன் ஸ்ரீராம் "தேங்க்ஸ் டாடி" ...
Arivai Vilanga Arivai Vilakku 11 2
"மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா;
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்;
நிர்விக்னதா ஸித்யர்த்தம்;
ஆதொவ் விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே " ,
கணீரென குரலில் சாஸ்திரிகள் ஸங்கல்பம் சொல்ல... த்ரிவிக்ரமன், நங்கை இருவரும் தம்பதி சமேதராக மனையில் அமர்ந்து, அவள்...
Uyirinil Inikkiraai Neeyae 20
20
வேணி பூவை கட்டுவதும்,வாசலில் கணவன் வருகிறானா என்று பார்ப்பதுமாய் இருந்தாள்.
இன்று நிலக்கிரயம் செய்கிறார்கள்.கிடைக்கும் பணத்தை நாளைக்கு கொண்டு போய் கொடுத்துவிட்டு அப்படியே பூஜை போட திட்டமிட்டிருந்தார்கள்.
நிலத்தை விற்பதில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது.அவர்களாக...
Un Kannil En Vimbam 18
அத்தியாயம் 18
ஒருவாறு மும்பை வந்து வீட்டையடைய மாலை மங்கி இருள் சூழ்ந்திருக்க கயல்விழியின் மனதில் வீட்டை பார்த்ததும் ரிஷியோடு முதல் முதலாக அந்த வீட்டுக்கு வந்த நியாபகம் மனதில் எழவே கண்களில் இருந்து...
Yaagaavaaraayinum Naa Kaakka 4
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 4
“டேய் வாலு பையா.. நில்லு டா..” அமுதா அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தாள் ‘கக்கப் பிக்க’ என்று சிரித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த ப்ரணவோடு. ஒரு ஜோடி கண்கள் அவள் பின்னோடு ஆசையாய்...
Uyirinil Inikkiraai Neeyae 19
19
விடிந்தும் விடியாத பொழுதில் வந்து நின்ற மாமியாரை பார்ப்பதும்,மனைவியை முறைப்பதுமாய் இருந்தான் அரசு.
டீயை குடித்துக் கொண்டிருந்த அம்மாவை பார்த்தால்,வேணிக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும்,இன்னொருபக்கம் கலக்கமாகவும் இருந்தது.
நகையை பற்றி சொன்னதிலிருந்து உறங்கியிருக்கவே மாட்டார் என்று...
Uyirinil Inikkiraai Neeyae 18
18
கல்லூரிக்கு அரசு சென்றபோது,முதல்வரின் பிஏ,அவனை அமர சொல்லிவிட்டு,”சார் கேண்டின்ல சாப்பிட போயிருக்கார்.கொஞ்ச நேரத்துல வந்துடுவார்”எனவும்,
“ஓகே மேம்”என்றவன் அவருக்காக காத்திருந்தான்.
சரியாய் ஒன்பது அடித்த போது அவர் தனது அறைக்குள் நுழைய,இவனை பார்த்தவர்,”உள்ள வா அரசு”என்றவர்...
Uppu Kaatru 2
உப்புக் காற்று
அத்தியாயம் 2
விடியலில் திண்ணையில் படுத்திருந்த மரியதாஸ் எழுந்து முகம் கைகால் கழுவிக்கொண்டு வந்து கதவை தட்ட... ரோஜா வந்து கதவை திறந்தவள், தந்தை கடலுக்குச் செல்ல தயாராக இருப்பதைப் பார்த்து, “இன்னைக்குப்...
Kalyana Conditions Apply 13 2
அனைவரையும் வரவேற்று நலம் விசாரித்த நந்தன் மறந்தும் மஹாவின் புறம் திரும்பவும் இல்லை ஏரேடுத்து பார்க்கவும் இல்லை. அதில் ஏனோ அவளது மனமும் முகமும் சுருங்க, அதை வெளிக்காட்டாமல் இருக்க பெரும்பாடு பட...