Saturday, July 25, 2026

Mallika S

Mallika S
11983 POSTS 398 COMMENTS

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 56 1

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 56 இருட்டு திரை விலகியும் கண்விழிக்காமல் நல்ல உறக்கத்தில் அஷோக். அது எந்த இருட்டு என்ற சந்தேகமே வேண்டாம்… இரவு அரசியை மறைத்து சூரியன் வெளிவந்துவிட்டது. இரவு...

Un Vizhichiraiyinil 28

0
28 ‘அப்புறம் அவ மனசு மாறிட்டா நான் என்ன பண்றது?’ என்று நினைத்தவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் அலுவலகத்தின் வாசலில் இருந்தான். அவன் வந்ததை அறிந்தவள் அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே வர, அவளை...

Inai Thedum Ithaiyangal 10

0
இணை தேடும் இதயங்கள்                  அத்தியாயம்  -  10   சக்தி ரமலியின் கழுத்தில் தாலி கட்டி முடித்து ஐயர் சொன்னபடி குங்குமத்தை எடுத்து நெற்றிவகிட்டிலும் தாலியிலும் வைக்க இருவருக்குமே சிலிர்த்தது.. அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையை...

Un Varugai En Varamaai 19

0
உன் வருகை என் வரமாய்... 19 நாட்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகர்ந்தது.. நாதன் அதன்       பிறகு தன் மகனிடம் ஏதும் பேசவில்லை.. மகனும் தந்தையும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. தன் மகன்...

Peranbin Thedalae 14

0
அத்தியாயம் 14 தன்னறைக்குள் அழைத்து வந்த ரிஷி மகிழை மெத்தையில் அமர்த்தி அவனும் அருகே அமர்ந்தான். “எப்படிங்க இப்படியாச்சி? எங்கிட்ட ஏன் சொல்லலை?” என அழுது கொண்டே தான் கேட்டாள்.  ரிஷி நடந்த நிகழ்வுகளை உரைக்க,...

மழைக்காலம் 5

0
மழை 5: ஆசிரியர் அறையில் பிரகாஷ் சார், "அடுத்து என்ன பண்றது?"  தாரிக்காவை விசாரித்த ஆசிரியர், "அந்த மூணு பசங்களையும் தனி தனியா ஒரே நேரத்தில் விசாரிப்போம்.. ஸ்ரீராம் பெயர் சொல்ல வேண்டாம்" என்றதும் 'ஏன்?'...

Un Vizhichiraiyinil 27

0
27 ஆயிரம்தான் அவள் பெற்றெடுத்தாலும் அவளின் குழந்தை அல்ல அது என்பதை உணர்ந்தாலும் பிள்ளையை பெற்றபின் தாய் தானே. சில தருணங்களில் சோகமாக இருப்பாள்.  அவளின் உடல் நிலையை காட்டி தங்கள் வீட்டிலேயே ஸ்ருஷ்டிமீராவை தங்க...

Azhagoviyam Uyirpetrathu 13 1

0
அத்யாயம் -- 13          அடுத்த  நாள்  காலை  பார்வதி   குளித்து  முடித்து  எப்பொழுதும்  போல்  உடையணிந்து  வரவும்  அதைப்  பார்த்த  வீராச்சாமி..   ‘என்னம்மா...?  இந்த  டிரெஸ்  போட்டிருக்க..?” என்றார்.      ‘ஏன்ப்பா...?  இது  புதுசுப்பா ...

Azhagoviyam Uyirpetrathu 13 2

0
ராஜாவின்  பேச்சில்..  சுந்தரமும்   தன்னை  மறந்து  சிரித்தார்.    கலையரசியும்  தம்பிதுரையும். ‘எல்லாரும்  சாப்பிட  வாங்க..”  என்றனர்.       அணைவரும்  சாப்பிட  வரவும்.. சுகுனாவின்   அறையில்  இருந்து  அழுகை  சத்தம்  கேட்டது.  ‘ராஜா..  என்னன்னு  போய் ...

Melliya Kaathal Pookkum 6

0
அத்தியாயம் 6 வண்டியை நிறுத்தி விட்டு மனைவியை காண ஆவலோடு வந்தவன் கண்டது பார்வதி பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு தன்னையே மறந்து தொலைக்காட்ச்சியில் லயித்திருக்கும் மனைவியை.  "வண்டி சத்தம் கேட்டு வெளியே வருவானு பாத்தா...

Nee Illaamal Ponaal 3

0
3   விலகத் துடிக்கும் வினாடிகளில்    தான் விதி இன்னும் வலியதாய்    இறுக்குகிறது உன் நினைப்பை…    தோற்றுத்தான் போகிறேன்    ஒவ்வொரு முறையும்     உன் நினைவுகளை     துறக்க நினைத்து….         முதல் முதலாக கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது...

Mazhaikkaalam 3

0
மழை 3: அடுத்த நாள் காலையில் ராஜசேகர்(நியூ என்ட்ரி) தனது இரு-சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கும் வழியில் 'யாரை கேட்டு இந்த ஹார்ன் வச்சான்.. கேட்கவே கேவலமா இருக்குது.. இன்னைக்கு அவனுக்கு பூஜை இருக்குது'...

Mazhaikkaalam 4

0
மழை 4: சைக்கோ(அதாங்க கெமிஸ்ட்ரி சார் ராமலிங்கம்) வெளியே செல்லவும் கணித ஆசிரியர் ரத்னவேல் பாண்டியன் வகுப்பறை உள்ளே வந்தார். "குட் மார்னிங் ஸ்டுடென்ட்ஸ்.. ஐ ரத்னவேல் பாண்டியன்.. டேக்.. மதேமடிக்ஸ்-I டூ யூ.. டென்...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 55 2

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 55_2 அவளை விட்டால் அழுதுகொண்டே இருப்பாள் என உணர்ந்த கார்த்திக், அவன் போக்கில் பேச ஆரம்பித்தான், “சுப்.. பேசாத! உன் பேச்ச கேட்டு கேட்டு நான் தான்...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 55 1

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 55_1 சுதா வெகு நேரமாக முழித்திருக்கவும் நர்ஸ் வந்து சுதாவையும் அஷோக்கையும் பிரித்துவிட்டாள். அவளருகில் ‘பேபி மானிட்டர்’ (இரண்டு சிறு கருவிகள்- ஒன்று(பேபி மானிட்டர்) இது சத்தத்தை மற்றும்...

Inai Thedum Ithaiyangal 9

0
இணை தேடும் இதயங்கள்                 அத்தியாயம்  -  9   வெற்றி இரவு தான் ஊருக்கு போவதற்காக துணிகளை பேக் செய்தவன் தன் தந்தையிடம் சென்று ஊருக்கு கிளம்ப போவதாக சொல்ல தன் மனைவி நினைவிலும் மூத்த...

Smrithiyin Manu 6 2

0
ஸ்மிரிதியின் மனு - 6_2 கடந்த போன நிகழ்வுகளால் அவள் வாழ்க்கைத் தடம் புரண்டதை நினைத்தப் பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதிக்கு அந்த நினைவுகளில்  நுனியில் அவளின் வாழ்க்கைக்கு சற்றும் சம்மந்தமில்லாத வக்கீல் மனு நீதி...

Smrithiyin Manu 6 1

0
ஸ்மிரிதியின் மனு - 6_1 “மனு, உனக்கு தேவையில்லாத விஷயத்தில தலையிடாத.” என்று கடுமையாகப் பதில் சொன்ன ஸ்மிரிதி அவனருகிலிருந்து எழுந்து கொண்டு ஜானுவிடம் போயி, “நான் வாஷ் ரூம் போக போறேன்..நீ வரியா என்கூட.”...

Kadhal Anukkal 17

0
காதல் அணுக்கள் -17 நீ யாருனு எனக்கு தெரியும் நான் யாருனு உனக்கு தெரியும் நம்ப ரெண்டு பேரும் யாருனு ஊருக்கே தெரியும் என்ற ரிங்க்டோனை கேட்டு அலுவலகத்தில் எல்லோரும் வித்தியாசமாக பாலாஜியை பார்த்தனர்...

Uravaal Uyiraanaval 11

0
அத்தியாயம் 11 கார்த்திக் கத்திக் குத்துப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். என்ற விஷயம் கேள்விப் பட்டு தஞ்சையிலிருந்து கிளம்பி இருந்தனர் ஆதியின் வீட்டார். தகவல் சொன்னது ஆருத்ரா. அவள் அழுத அழுகையில் கார்த்திக் இனி...
error: Content is protected !!