Mallika S
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 56 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 56
இருட்டு திரை விலகியும் கண்விழிக்காமல் நல்ல உறக்கத்தில் அஷோக். அது எந்த இருட்டு என்ற சந்தேகமே வேண்டாம்… இரவு அரசியை மறைத்து சூரியன் வெளிவந்துவிட்டது. இரவு...
Un Vizhichiraiyinil 28
28
‘அப்புறம் அவ மனசு மாறிட்டா நான் என்ன பண்றது?’ என்று நினைத்தவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் அலுவலகத்தின் வாசலில் இருந்தான்.
அவன் வந்ததை அறிந்தவள் அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே வர, அவளை...
Inai Thedum Ithaiyangal 10
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 10
சக்தி ரமலியின் கழுத்தில் தாலி கட்டி முடித்து ஐயர் சொன்னபடி குங்குமத்தை எடுத்து நெற்றிவகிட்டிலும் தாலியிலும் வைக்க இருவருக்குமே சிலிர்த்தது.. அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையை...
Un Varugai En Varamaai 19
உன் வருகை என் வரமாய்...
19
நாட்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகர்ந்தது.. நாதன் அதன் பிறகு தன் மகனிடம் ஏதும் பேசவில்லை.. மகனும் தந்தையும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. தன் மகன்...
Peranbin Thedalae 14
அத்தியாயம் 14
தன்னறைக்குள் அழைத்து வந்த ரிஷி மகிழை மெத்தையில் அமர்த்தி அவனும் அருகே அமர்ந்தான். “எப்படிங்க இப்படியாச்சி? எங்கிட்ட ஏன் சொல்லலை?” என அழுது கொண்டே தான் கேட்டாள்.
ரிஷி நடந்த நிகழ்வுகளை உரைக்க,...
மழைக்காலம் 5
மழை 5:
ஆசிரியர் அறையில் பிரகாஷ் சார், "அடுத்து என்ன பண்றது?"
தாரிக்காவை விசாரித்த ஆசிரியர், "அந்த மூணு பசங்களையும் தனி தனியா ஒரே நேரத்தில் விசாரிப்போம்.. ஸ்ரீராம் பெயர் சொல்ல வேண்டாம்" என்றதும் 'ஏன்?'...
Un Vizhichiraiyinil 27
27
ஆயிரம்தான் அவள் பெற்றெடுத்தாலும் அவளின் குழந்தை அல்ல அது என்பதை உணர்ந்தாலும் பிள்ளையை பெற்றபின் தாய் தானே. சில தருணங்களில் சோகமாக இருப்பாள்.
அவளின் உடல் நிலையை காட்டி தங்கள் வீட்டிலேயே ஸ்ருஷ்டிமீராவை தங்க...
Azhagoviyam Uyirpetrathu 13 1
அத்யாயம் -- 13
அடுத்த நாள் காலை பார்வதி குளித்து முடித்து எப்பொழுதும் போல் உடையணிந்து வரவும் அதைப் பார்த்த வீராச்சாமி.. ‘என்னம்மா...? இந்த டிரெஸ் போட்டிருக்க..?” என்றார்.
‘ஏன்ப்பா...? இது புதுசுப்பா ...
Azhagoviyam Uyirpetrathu 13 2
ராஜாவின் பேச்சில்.. சுந்தரமும் தன்னை மறந்து சிரித்தார். கலையரசியும் தம்பிதுரையும். ‘எல்லாரும் சாப்பிட வாங்க..” என்றனர்.
அணைவரும் சாப்பிட வரவும்.. சுகுனாவின் அறையில் இருந்து அழுகை சத்தம் கேட்டது. ‘ராஜா.. என்னன்னு போய் ...
Melliya Kaathal Pookkum 6
அத்தியாயம் 6
வண்டியை நிறுத்தி விட்டு மனைவியை காண ஆவலோடு வந்தவன் கண்டது பார்வதி பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு தன்னையே மறந்து தொலைக்காட்ச்சியில் லயித்திருக்கும் மனைவியை.
"வண்டி சத்தம் கேட்டு வெளியே வருவானு பாத்தா...
Nee Illaamal Ponaal 3
3
விலகத் துடிக்கும் வினாடிகளில்
தான் விதி இன்னும் வலியதாய்
இறுக்குகிறது உன் நினைப்பை…
தோற்றுத்தான் போகிறேன்
ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை
துறக்க நினைத்து….
முதல் முதலாக கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது...
Mazhaikkaalam 3
மழை 3:
அடுத்த நாள் காலையில் ராஜசேகர்(நியூ என்ட்ரி) தனது இரு-சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கும் வழியில் 'யாரை கேட்டு இந்த ஹார்ன் வச்சான்.. கேட்கவே கேவலமா இருக்குது.. இன்னைக்கு அவனுக்கு பூஜை இருக்குது'...
Mazhaikkaalam 4
மழை 4:
சைக்கோ(அதாங்க கெமிஸ்ட்ரி சார் ராமலிங்கம்) வெளியே செல்லவும் கணித ஆசிரியர் ரத்னவேல் பாண்டியன் வகுப்பறை உள்ளே வந்தார்.
"குட் மார்னிங் ஸ்டுடென்ட்ஸ்.. ஐ ரத்னவேல் பாண்டியன்.. டேக்.. மதேமடிக்ஸ்-I டூ யூ.. டென்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 55 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 55_2
அவளை விட்டால் அழுதுகொண்டே இருப்பாள் என உணர்ந்த கார்த்திக், அவன் போக்கில் பேச ஆரம்பித்தான், “சுப்.. பேசாத! உன் பேச்ச கேட்டு கேட்டு நான் தான்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 55 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 55_1
சுதா வெகு நேரமாக முழித்திருக்கவும் நர்ஸ் வந்து சுதாவையும் அஷோக்கையும் பிரித்துவிட்டாள்.
அவளருகில் ‘பேபி மானிட்டர்’ (இரண்டு சிறு கருவிகள்- ஒன்று(பேபி மானிட்டர்) இது சத்தத்தை மற்றும்...
Inai Thedum Ithaiyangal 9
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 9
வெற்றி இரவு தான் ஊருக்கு போவதற்காக துணிகளை பேக் செய்தவன் தன் தந்தையிடம் சென்று ஊருக்கு கிளம்ப போவதாக சொல்ல தன் மனைவி நினைவிலும் மூத்த...
Smrithiyin Manu 6 2
ஸ்மிரிதியின் மனு - 6_2
கடந்த போன நிகழ்வுகளால் அவள் வாழ்க்கைத் தடம் புரண்டதை நினைத்தப் பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதிக்கு அந்த நினைவுகளில் நுனியில் அவளின் வாழ்க்கைக்கு சற்றும் சம்மந்தமில்லாத வக்கீல் மனு நீதி...
Smrithiyin Manu 6 1
ஸ்மிரிதியின் மனு - 6_1
“மனு, உனக்கு தேவையில்லாத விஷயத்தில தலையிடாத.” என்று கடுமையாகப் பதில் சொன்ன ஸ்மிரிதி அவனருகிலிருந்து எழுந்து கொண்டு ஜானுவிடம் போயி,
“நான் வாஷ் ரூம் போக போறேன்..நீ வரியா என்கூட.”...
Kadhal Anukkal 17
காதல் அணுக்கள் -17
நீ யாருனு எனக்கு தெரியும் நான் யாருனு உனக்கு தெரியும் நம்ப ரெண்டு பேரும் யாருனு ஊருக்கே தெரியும் என்ற ரிங்க்டோனை கேட்டு அலுவலகத்தில் எல்லோரும் வித்தியாசமாக பாலாஜியை பார்த்தனர்...
Uravaal Uyiraanaval 11
அத்தியாயம் 11
கார்த்திக் கத்திக் குத்துப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். என்ற விஷயம் கேள்விப் பட்டு தஞ்சையிலிருந்து கிளம்பி இருந்தனர் ஆதியின் வீட்டார். தகவல் சொன்னது ஆருத்ரா. அவள் அழுத அழுகையில் கார்த்திக் இனி...