Saturday, July 25, 2026

Mallika S

Mallika S
11983 POSTS 398 COMMENTS

உப்புக் காற்று 9

0
உப்புக் காற்று  அத்தியாயம் 9  அருளின் தாத்தா பாட்டி மற்றும் சித்தப்பா செல்வத்துடன் அவர்கள் தங்கி இருந்த ரெசார்டிற்கு அருளோடு ஜோசப்பும் சென்று இருந்தான். அங்கே அவர்கள் அனைவரும் உணவு அருந்தியதும், மறுநாள் அருளை தங்களோடு...

Mazhaikkaalam 7 2

0
ஸ்ரீராமன் முகத்தில் ஈ ஆடாவில்லை. 'ஒழுங்கா தானே போயிட்டு இருந்துது!' என்ற குழப்பத்துடன் தன் இருக்கையில் அமர்ந்தான். ஜெனிஷா ஓரகண்ணால் ராஜசேகரை பார்க்க அவன் குறுநகையுடன் இவளை தான் பார்த்துக் கொண்டிருக்கவும் கோபம் கூடியது. பிருந்தா, "இருந்தாலும்...

Mazhaikkaalam 7 1

0
மழை 7: அடுத்த நாள் காலையில் ஜெனிஷா ஆஷாவிற்காக ஒரு மரத்தடியில் காத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ராஜசேகர் ஜெனிஷாவை கடந்து சென்றான். ஜெனிஷாவின் வெகு அருகில் சென்றும் அவன் அவளை பார்க்காமல் சென்றான். சற்று நேரம்...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 57 1

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 57_1 கடவுளின் படைப்பு தான் எத்தனை அழகு? எத்தனை நிறத்தில் தான் மலர்கள்? ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வாசம். காலை தென்றல் மலர்களைத் தழுவி அதன் வாசத்தைப்...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 57 2

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 57_2 ஒருத்தி வாழ்வில் அவன் இருப்பது அறியாமலே அடுத்து ஒரு பெண்ணின் மனதில் வேரூன்றி விட்டான். இது ஒரு கொடுமையா நிலை அவனுக்கு. இன்னும் தெரியவில்லை. இரு...

Inai Thedum Ithaiyangal 11 2

0
திருமணம் முடிந்து ஒரு மாதமாகியிருக்க சரணும் இந்த வாழ்க்கைக்கு மெல்ல பழகியிருந்தான்... ரமலிக்கு சரணின் எளிமை மிகவும் கவர்ந்ததென்றே சொல்லலாம்.. நடை, உடை ,பாவனை அனைத்திலும் எளிமைதான்.. அவர்களின் தோட்டத்தை அப்படியே மாற்றியிருந்தான்.. அவன்...

Inai Thedum Ithaiyangal 11 1

0
ணை தேடும் இதயங்கள்                             அத்தியாயம்  -  11   சரண் பிள்ளைகளோடு கபடி விளையாடிக் கொண்டிருக்க ரமலியோ அவன் கவனத்தை கலைக்காமல் அங்கிருந்த மரநிழலில் நின்றிருந்தாள்.. தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தவன் தன்னை யாரோ விடாமல்...

Marakka Manam Kooduthillaiyae 17

0
அத்தியாயம் – 17 நாட்கள் கடந்திருக்க காரை சர்வீஸ் சென்டரில் விட்டுவிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள் சஹானா. சர்வீஸ் விட வேண்டிய கிலோ மீட்டரைத் தாண்டி வெகு நாட்களாகி இருந்தது. வங்கிக்கு செல்வதற்கான...

Smrithiyin Manu 7 2

0
ஸ்மிரிதியின் மனு - 7_2 “நீ எனக்காக ஹோட்டல் வாங்கறேனு தெரிஞ்சா உன் அண்ணங்க என்னை ஆள் வைச்சு தூக்கிடுவாங்க.” என்றாள் ஸ்மிரிதி.  “அப்படி செய்தாங்கன்னா அவங்க தம்பி நான்..என்னாலையும் என்ன செய்ய முடியுமுனு காட்டுவேன்.”...

உன் வருகை என் வரமாய் 20

0
உன் வருகை என் வரமாய்... 20 பொங்கல் நெருங்கியது... எப்போதும் பொங்கல் விழா சிறப்பாக இருக்கும் அவர்களுக்கு... இந்த வருடம்... சுப்புவின் திருமண விருந்து, புது வீட்டு விருந்து.. என நிறைய விழாக்களின் தொகுப்பாக சேர்ந்து...

Smrithiyin Manu 7 1

0
ஸ்மிரிதியின் மனு - 7_1 ஸ்மிரிதியை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கலாம் என்ற நாதனின் ஆலோசனையை  அமைதியாக ஏற்று கொண்டான் மனு. அவர்கள் வீட்டை அடைந்தபின் அவனறைக்கு செல்லுமுன் மனுவிடம் நாதன் சில கேள்விகள்...

Uravaal Uyiraanaval 12

0
அத்தியாயம் 12 தான் தான் கார்த்திக் அருகில் இரவு தங்கணும் என்று ஆருத்ரா அடம் பிடிக்க,  "இன்னும் கல்யாணம் கூட ஆகல ஆரு சொன்னா கேளு" மேனகை அதட்ட அழ ஆரம்பித்தாள் ஆருத்ரா.  தன்னவள் தன்னோடு இருந்தால்...

Azhagoviyam Uyirpetrathu 16

0
                                                           அத்யாயம் -- 16       ‘மாமா..  அத்தை  அழகாயிருப்பாங்களா..?” என்று  நந்தினியின்    மகள்  ரகுவை  கேட்டாள்.       ‘அந்த  கிரீன்  கலர்  சாரியில  இருக்காயில்ல  அவதான்  உன்  அத்தை..‚  நீ  போய்...  அவகிட்ட  உங்க ...

Un Vizhichiraiyinil 29

0
29 “எனக்கு இந்த கண்ணாடி வளையல்கள் தான் வேணும்” என்றாள் சிறு பிள்ளையாக. அவன் காதுகளையே நம்பமுடியாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான். ‘என்ன பெண்ணிவள் வெறும் கண்ணாடி வலையலுக்கா இவ்வளவு ஆனந்தம் காட்டுகிறாள்.’ என்று நினைத்தவன். “என்ன இந்த...

Karaiyum Kaathalan 31

0
உள்ளே அடியெடுத்து வைத்த மலரிதழ், கண்முன்னே தன் உயிரினில் கலந்த தன்னவன் அசைவற்ற நிலையில் செங்குருதி ஒழுக, மஞ்சத்தில் மயக்கமாகி இருந்த கவிந்தமிழனை கண்டு இதயம் துடிக்க மறந்த நிலையில் கண்ணீர் வழிய...

Karaiyum Kaathalan 30

0
புரவியில் கவிந்தமிழனை தூக்கிக்கொண்டு சட்டென பறந்தவன் அடுத்து நின்ற இடம் அவன் கவிந்தமிழனுக்காக கட்டிய ரகசிய மாளிகை. "தோழா! உனக்கு ஒன்றும் ஆகவிடமாட்டேன்" என்று  ஆழ்ந்த சிந்தனையில் இருந்து பின் மீண்டவன். "என்னை மன்னித்துவிடுங்கள் நண்பா....

Azhagoviyam Uyirpetrathu 15

0
                    அத்யாயம் -- 15            அணைத்து  சுபநிகழ்வுகளும்  இனிதே  நிறைவேற..    விவேக்..  சுகுனா  திருமண  நாளும்  வந்தது.   திருமணத்திற்கு   வீராச்சாமியையும்  அழைத்ததால்   அவரும்  வந்திருந்தார்.        ‘வாங்க..” என்று  வீராச்சாமியை  சுந்தரமும்  சிவகாமியும்   வரவேற்றார்.  ...

Thevathaiyidam Varam Kaettaen 4

0
அத்தியாயம் 4 மதியின் வண்டி அக்ஷய் சொன்ன விலாசத்தை அடைய வாயில் இருந்த இரண்டு காவலர்களில் ஒருவன் அவளின் அடையாள அட்டையை பரிசோதிக்க, மற்றவனோ அவளை புகைப்படம் எடுத்துக் கொண்டான்.  "வலது பக்கமாக உள்ள வழில...

Azhagoviyam Uyirpetrathu 14

0
                               அத்யாயம் -- 14       விவேக்  வீட்லதான்  எல்லாரும்  போய்ட்டாங்கல்ல..  இப்பவாவது   என்னை  கூட்டிட்டுப்போய்  விடுங்க..” என்று    ரகுவிடம்  கெஞ்சினாள்.      ‘பெரிய  இவ  மாதிரி  வண்டியில  ஏறி  உக்கார்ந்துகிட்டு  வாயடிப்ப..‚  இப்ப  போடி ...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 56 2

0
“இன்னும் என்ன வேணும்?” பேன்ட் பாக்கெட்டை துழாவினான்.. “என் ஜாக்? இந்தா சாவி.. வேற எதுவும் இல்லையே” என்று கார் சாவியைக் கொடுக்க.. “உன் ஜாகுவார் வச்சு நான் என்ன செய்ய?” “சொல்லு என்ன வேணும்..” ஆசையாய்...
error: Content is protected !!