Mallika S
Mazhaikkaalam 13
மழை 13:
ஆர்லியிடம் மறுநாள் கல்லூரியில் நேரில் பேசிக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்த பிறகு மாலினி ராஜசேகரை தன் தந்தை எண்ணில் இருந்து அழைத்தாள்.
ராஜசேகர், "ஹலோ"
"நான் மாலினி பேசுறேன்"
"சொல்லுங்க சிஸ்டர்"
"இது அப்பா நம்பர்"
"ஓகே சிஸ்டர்.....
Peranbin Thedal 16
அத்தியாயம் 16
பேபி பிங்க் நிறத்தில் டிசைனர் புடவை அணிந்து, கண்ணை உறுத்தாத கண்ணுக்குக் குளிர்ச்சியான, லேசான அலங்காரத்தில் தயாராகியிருந்தாள் மகிழ்நிரதி. ரிஷி இன்னும் வரவில்லை அதற்குள் தயாராகி இருந்தவள் அவன் கபோர்ட் முழுவதும்...
Mazhaikkaalam 12
மழை 12:
பிருந்தாவின் அழைப்பை எடுத்த மாலினி, "ஹாய் பிருந்து"
"மோனி எப்படி இருக்கா மாலு? நீ இன்னும் அவ வீட்டில் தான் இருக்கிறியா?"
"நல்ல பிவர்.. ஏதேதோ முணங்கிட்டே இருந்தா.. அது விஷயமா தான் உனக்கு...
லட்சம் காதலால் காதல் செய் 7
அது நப்பாசை என்பது தாமதமாக அவள் உணர்ந்தாள். அவளது பார்வையின் பொருள் புரிந்தவர் அவளிடம் சொன்னார் "இந்த வண்டியில் ஜி.பி.எஸ் இருக்குமா. மாறன் யாரையும் நம்ப மாட்டான். என்னைக்கூடத்தான். எந்த இடத்திலும் வண்டி...
லட்சம் காதலால் காதல் செய் 6
பாலாவின் மடியில் சௌமியா தலைசாய்த்துப் படுத்து அழுது புலம்பி மூன்று நாட்கள் கழிந்திருந்தது. மறுநாள் பாலா வந்து பெண் கேட்பதாகச் சொன்ன மன நிறைவில் சௌமியா மொட்டை மாடியில் இரவு நிலவை ரசித்துக்கொண்டிருந்த...
Mazhaikkaalam 11
மழை 11:
பற்பல எதிர்பார்ப்புடன் ஸ்ரீராமன், "ஹலோ" சொன்னான்.
மறுமுனையில் கம்பிரமான ஆண் குரல், "ஹலோ" என்றதும் ஸ்ரீராமனுக்கு பெரும் அதிர்ச்சி.. அதிர்ச்சியில் உடனே அழைப்பை துண்டித்தான்.
"மாலினி சொன்ன நம்பருக்கு தானே போட்டோம்! எப்படி? ஒருவேளை...
Ennai Theendum Kaathal Neeyae 7
அத்தியாயம் 7
வார்த்தைகள் அனைத்தையும்
மறக்கிறேன் நீ என்னைத்
தீண்டும் நொடியில்!!!
மாணிக்கவேலுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சாரு போன் வரவும் அதை எடுத்துப் பார்த்தாள்.
வாசு என்று இருந்ததும் அவள் புருவ மத்தியில் ஒரு முடிச்சு விழுந்தது.
“யாரு மா...
Sugamaana Puthu Raagam 6 1
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 6
சிறு பிராயத்தில் இருந்த சிவாவை, அச்சில் வார்த்தது போல, சிவாவின் சாடையைக் கொண்டிருந்த பையனைக் கண்ட இருவரும் அதிர்சியுடன் ஒருவர் முகத்தை, ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சிவாவின் குழந்தைப் படத்தை...
Sugamaana Puthu Raagam 6 2
ஜுவாலாவின் கழுத்தில் இருந்த பவியின் செயினை, சம்யுக்தா பரத்திடம் கொண்டு வந்து தந்திருந்தாள். அதை நினைவு கூர்ந்து அமர்ந்திருந்தார்.
“இந்தாங்க மாமா அத்தையோட செயின்”
“எதுக்குமா என்கிட்டே தர்ற?”
“வைச்சு இருங்க மாமா, அப்புறமா வாங்கிக்கறேன், என்னோட...
Sugamaana Puthu Raagam 5 2
ஒரு பக்கம், மனிஷாவும், மான்வித்தும் கொடைக்கானல் கிளம்ப, பிரித்வி அசுர வேகத்தோட தொழில் போர் புரிய தன் பயணத்தை தமிழகத்தை நோக்கி ஆரம்பித்து இருந்தான்.
இதற்கிடையில் மனிஷாவிடம் சம்யுக்தாவும் பேசி இருந்தாள். லாவண்யாவின் புயல்...
Sugamaana Puthu Raagam 5 1
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 5
சம்யுக்தா போனில் உரையாடிக்கொண்டு இருந்தாள் என்பதை விடத் திட்டு வாங்கிக்கொண்டு இருந்தாள் என்பதே மிகச் சரியாக இருக்கும்.
“உனக்கு போன் பண்ணா எடுக்கத் தெரியாதா?”
“என்னமோ தினமும் போன் பண்ற...
Inai Thedum Ithaiyangal 13
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 13
காலை வெயில் முகத்திலடிக்க தூக்கத்திலிருந்து கண்விழித்த வெற்றி வெளியே வந்து பார்க்க வீடே அமைதியாக இருந்தது.. வீட்டில் யாருமில்லாமல் கதவு மட்டும் லேசாக சாத்தியிருக்க மணி...
Marakka Manam Kooduthillaiyae 20
அத்தியாயம் – 20
காரில் ஏறியவள் எதுவும் பேசாமல் வண்டி ஓட்டினாலும் அவள் மனதில் பெரிய பூகம்பமே நடந்து கொண்டிருப்பதன் அடையாளமாய் ஏதேதோ பாவ மாற்றங்களும், குழப்பங்களும், கோபமுமாய் சிவந்து கிடந்தது முகம். ஏதாவது...
Un Varugai En Varamaai 22 3
உன் வருகை என் வரமாய்...
22(3)
அன்று... வைகாசிபட்டம் (விதைக்கும் நாள்...)
மஞ்சள் விதைக்கும் நாள்.... சரியான பதத்தில்.... பாத்திகள் தயாராக இருக்க... சுப்பு... வேட்டியை கட்டிக்கொண்டு... தலையில் துண்டால்... உருமாலை கட்டிக் கொண்டு... ஒருகையில்... தீபாராதனை...
Sithariya Ninaivugalilellaam unathu bimbamae 59
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 59
உறக்கம் வரவில்லை. இமைகள் தழுவ மறுத்ததாலா? இல்லை நினைவுகள் மனைவியைத் தழுவிக்கொண்டிருப்பதாலா?
கண் கனவை சுமக்க… உறக்கம் மறக்க.. சொர்க்கம் எங்கே என்று தேடி, தன் கூடு...
Mazhaikkaalam 10 1
மழை 10:
ஆங்கில வகுப்பு முடிந்ததும் தேநீர் இடைவேளை வந்தது. ஆங்கில வகுப்பு முடியும் தருவாயில் H.O.Dயை பார்க்க சென்ற மாலினி இன்னும் வராத நிலையில் மோகனா H.O.D அறை அருகே இருந்த படிக்கட்டில்...
Mazhaikkaalam 10 2
மாலினி ஏதோ சொல்லவரவும் ஸ்ரீராமன் அவசரமாக, "காலேஜில் வேண்டாம்.. ப்ளீஸ்.. என்னை உன் பிரெண்ட் டா.............."
"**********" மாலினி எண்னை சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நந்தினியுடன் சென்றாள்.
ஸ்ரீராமன் விண்ணைத் தொட்ட உணர்வுடன் குதித்துக் கொண்டு...
Ennai Theendum Kaathal Neeyae 6
அத்தியாயம் 6
தீண்டிச் செல்லும்
உன் நினைவுகள்
வானவில்லாய் மனதை
வண்ணமாக்கிச் செல்கிறது!!!
“மைதிலி என்ன கேள்வி கேட்டாலும் சமாளிச்சிறலாம்”, என்று அவனே அவனுடைய மனதுக்கு அவனே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அவன் மனதோ என்ன சொல்லி சமாளிக்க போறேன்...
Thevaithidam Varam Kaettaen 5 2
"வெல் உனக்கு எப்போதிலிருந்து ஆவிகள் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சது?"
"என்ன பத்தி எதையும் சொல்ல நான் இங்க வரல" மதி பட்டென்று சொல்ல
"ஓகே கூல். நான் ஒரு இடத்துக்கு போகணும் நீயும் உன் அப்பாவும்...
Thevaithidam Varam Kaettaen 5 1
அத்தியாயம் 5
"தேவி உன்னை எங்கே எல்லாம் தேடுவது? கண்கட்டு வித்தையெல்லாம் கற்று வைத்திருக்கின்றாயே! அந்த கண்களில் அப்படி என்ன காந்தத்தை வைத்திருக்கிறாய்? பார்க்கும் பொழுதெல்லாம் என்னை உன்னிடம் இழுத்து வந்து என் பார்வையை...