Saturday, July 25, 2026

Mallika S

Mallika S
11986 POSTS 398 COMMENTS

Mazhaikkaalam 18

0
மழை 18: ஜெனிஷாவின் கைபேசிக்கு புது எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.. "உயிரோடு இருக்க  ஒரு பிறவி போதும்.. உன் அன்பின் ஸ்பரிசத்துடன்  வாழ பல ஜென்மம் வேண்டும் :-)" அதை படித்ததும் ராஜசேகர் அனுபியிருப்பானோ என்று தோன்றியது ஜெனிஷவிற்கு. ஜெனிஷா ஆஷாவை...

Melliya Kaathal Pookkum 13

0
அத்தியாயம் 13 அடுத்து நாம பாக்க போறது மும்பையில் பெருகி வரும் எச்.ஐ.வியும் விபச்சாரமும். மும்பை...... சனத்தொகையில் இரண்டாவது இடத்தை பிடித்து வேடிக்கை, காளியாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் விளங்கும் நகரம். அது மட்டுமா?  அரசு  அனுமதி...

Enakkaanaval Neethaanae 1

0
ஹரே கிருஷ்ணா எனக்கானவளே நீதானே...  (வசமிழக்கும் வானம் நான்....) (நான்கு வருடத்திற்கு முன்பு தொடங்குகிறது கதை....) இரவு... மணி ஏழிருக்கும்.... நீண்ட பின்னல் அசைந்தாட... இரவு கவிழும் வேளையில் அந்த ஆட்டோகாரனிடம் சண்டை... “நில்லுங்க, என்ன இப்போ கொஞ்ச...

Inai Thedum Ithaiyangal 15

0
இணை தேடும் இதயங்கள்                            அத்தியாயம்  -  15                                              ரமலி இது போலொரு டென்சனை தன் வாழ்நாளில் எப்போதும் அடைந்ததில்லை.. நேற்று முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தே கழித்தாள்... இன்று காலை முதல் பிளைட்டில்...

Nithya Siva’s Nee En Senthoora 2

0
மலர் 2   அன்று காலேஜ் முடிந்து அவள் வீட்டுக்கு வரும் போதே சோர்ந்து போயிருந்தாள். இவள் வரவும் பஸ்சும் வர ஏறி இடம் பார்த்து அமர்ந்து கொண்டவள் நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டு 'நாளையோடு...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 61

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 61 “உங்களுக்கு பிடிச்ச புருஷன் கிடைச்சதும் என் வலி உங்களுக்கு புரியல!” கூறிய பிருந்தாவை ஒரு இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்த அருணாவிற்கு உள்ளம் குடைந்தது. எத்தனை வருடம் உள்ளுக்குள்...

Mazhaikkaalam 17 2

0
"நல்ல கவனி மோனி.. இது தான் ரொம்ப முக்கியமான விஷயம்..  இனி நீ ஆர்லி கூட பேசக் கூடாது.. நீ அவ கூட பேசுனா நான் உன் கூட பேச மாட்டேன்......." "மாலு.. நான்...

Mazhaikkaalam 17 1

0
மழை 17: மாலினி ஆர்லி மற்றும் ஷங்கருடன் நிகழ்ந்த உரையாடலை  சொல்லி முடித்ததும் அருணாசலம், "மோகனாவை பார்க்க ஷங்கரை கூட்டிட்டு போறது................." "ஆர்லிய வெறுப்பேத்த சொன்னது.." "நீ செஞ்சது தப்பு.. ஷங்கர் மனசில் பால்ஸ் ஹோப் குடுத்து இருக்க" "அது அப்போ...

Mila’s Thevathaiyidam Varam Kattaen 6

0
அத்தியாயம் 6 வழக்கம் போல் காலையில் எழுந்த உடன் தலையாய கடமையாக சீசீடிவியை ஆராந்துக் கொண்டிருந்தான் அக்ஷய். கொஞ்சம் நாட்களாகவே அவன் பார்வை மதியின் வீட்டின் முன்னால் உள்ள சீசீடிவியில் தான் அதிகமாக படியும்....

Uravaal Uyiraanaval 14

0
அத்தியாயம் 14 நீண்ட நாட்களுக்கு பின் வீடு வந்த இரு தந்தைகளோடும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் கவி. ஆதி பல தடவைகள் அலைபேசியில் அழைத்தும் பதில் வராது போகவே கார்த்திக்கை அழைக்க அவனும் ஆருவோடு...

Melliya Kaathal Pookkum 12

0
அத்தியாயம் 12 அழைப்பு மணி அடித்துக் கொண்டே இருக்க கோபமாக கண்விழித்த பிரதீபன் கதவை திறக்க கையில் உணவு பாத்திரங்களோடு நின்று கொண்டிருந்தாள் மலர்விழி. தான் எங்கே இருக்கோம், யார் இவன் என்று தூக்க கலக்கத்தில்...

Mazhaikkaalam 16 2

0
பிருந்தா ஏதோ கேட்க வாய் திறக்கும் முன் நந்தினி கறாரான குரலில், "சாப்பிடு பிருந்தா.. அப்பறம் பேசலாம்" என்றவள், "மாலு உனக்கும் சேர்ந்து தான் சொல்றேன்" மாலினி, "ஹ்ம்ம்.." என்று கூறி உண்ணத் தொடங்கினாள். பிருந்தாவிற்கு...

Mazhaikkaalam 16 1

0
மழை 16: மாலினி, "ஷங்கர் கூல் டோவ்ன்.. கேன்டீன் போகலாம்" "staffs பார்த்தா" என்று தயங்கவும், மாலினி, "நந்தினியும் பிருந்தாவும் அங்க தான் இருக்காங்க.. எனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. நம்ம பசங்க எப்படியும்...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 60 2

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 60_2 அருணாவால் வெளிவர முடியவில்லை பிருந்தாவின் கதையிலிருந்து! “லவ் மேரேஜ் இல்லையா?” என்றாள் மீண்டும்… யோசனையாய். பிருந்தா, “லவ் தான். நான் அவர ரொம்ப விரும்பறேன். அவருக்கும் என்னை...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 60 1

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 60_1 நாட்கள் வேகமாய் நகர வளைகாப்புக்கான வேலைகளும் வேகமாய் நடந்து கொண்டிருந்தது. பெரிய அளவில் இல்லை. வீட்டு மாடியிலேயே செய்வதாய் முடிவுசெய்தனர். கூட்டம் அதிகம் இல்லையென்றாலும் வேலை...

Mazhaikkaalam 15

0
மழை 15: அடுத்த நாள் காலை 7 மணிக்கு மாலினி கிருஷ்ணமூர்த்தியை தன் கைபேசியில் இருந்து அழைத்தாள். கிருஷ்ணமூர்த்தி, "ஹலோ" "ஹலோ.. மே ஐ ஸ்பீக் டு மூர்த்தி?" சிறு மௌனம் நிலவவும் மாலினி, "ஹலோ ஹலோ" "ஹ்ம்ம்.. கிருஷ்ணமூர்த்தி...

Mazhaikkaalam 14 1

0
மழை 14: மயங்கி சரிந்த மாலினியை தூக்கிக் கொண்டிருந்த சீனியர் மாணவன் கிருஷ்ணன் தோள் மேல் ஒரு கை விழுந்தது. கிருஷ்ணன் திரும்பி பார்த்தான், அங்கு நின்றுக் கொண்டிருந்தவனை இவனுக்கு யாரென்று தெரியவில்லை. கிருஷ்ணன், "என்ன?" அவன்,...

Mazhaikkaalam 14 2

0
அருணாசலம் வெற்றிவேல் சொன்னதை கூறினார். பிறகு கிருஷ்ணமூர்த்தியிடம் புன்னகையுடன், "வேகமும் விவேகமுமாக நல்ல சிந்திக்கிற"  கிருஷ்ணமூர்த்தி சிறு புன்னகையுடன், "எனக்கு கூட பிறந்த அக்காவும் தங்கையும் இருக்காங்க பா" என்றான். "இருந்தாலும் டென்ஷனில் கரெக்ட் ஆ யோசிக்கணுமே!" கிருஷ்ணமூர்த்தி...

Nenjil Saainthida Vaa Vennilaavae 25 2

0
அவனது வார்த்தைகள் அவளது காதுக்குள் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலிருக்கவே "இல்லை…. இல்லை….இல்லை… உங்கள் அக்கா தான் சொன்னார்கள். இதை அவர்களிடம் கேட்டு சண்டை போடாதீர்கள்." என்று அதற்கும் அழுதாள்.    விறைத்து நிமிர்ந்தவன் அக்காவா?...

Nenjil Saainthida Vaa Vennilaavae 25 1

0
Episode 25 கதவு தட்டும் சத்தம் அவளது முதுகை பிளப்பது போல் இருக்கவே எழுந்து தள்ளாடியபடி வந்து கதவை திறந்தவள் அதிர்ந்து போய் நின்றாள். ஏனெனில் வெளியே நின்றவன் செந்தூர். அவளை விலத்திக்கொண்டு உள்ளே...
error: Content is protected !!