Mallika S
Un Varugai En Varamaai 22 1
உன் வருகை என் வரமாய்...
22(1)
இருவரும் பொறுமையாக வந்து வர்ஷினியின் அருகே அமர்ந்தனர்... ஏதும் சொல்லவில்லை அவளும்... பானுமதி வந்தார்.. “சுப்பு, நாளைக்கு எல்லோரும் அத்த, வீட்டுக்கு போய்ட்டு வந்திடுங்க...
அத்த, இப்போதான் போன் பண்ணாங்க......
Un Varugai En Varamaai 22 2
உன் வருகை என் வரமாய்...
22(2)
மறுநாள்... பெரியவர்கள் தவிர்த்து.. சிறியவர்கள் நால்வரும் விருந்துக்கு சென்றனர்... விருந்து என்று இல்லாமல்... இயல்பாய் மாட்டுப்பொங்கல்லுக்கு சென்றனர்...
அவர்கள் வீட்டில் மாடுகள் நிறைய இருப்பதால்... விழாவாக இருந்தது... அங்கு... மாட்டின்...
Uppuk Kaatru 11
உப்புக் காற்று
அத்தியாயம் 11
இரண்டு மாதங்கள் சென்று இருக்க... அருள் வீட்டிலும், கம்பெனியிலும் நன்றாகப் பொருந்தி போனான். பத்தாவது வரை படித்து இருக்கிறான் அல்லவா... கணக்கு வழக்கெல்லாம் நன்றாகவே பார்க்க தெரிந்தது. சாரதி எல்லாவற்றையும்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 58 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 58_1
“நாளைக்கு என்னோட வரியா சுதா? காதல் பண்ணு.. கல்யாணம் பண்ணுனு கேட்க மாட்டேன். எனக்கு அதுல எல்லாம் விருப்பமும் இல்ல.. எண்ணமும் இல்ல! ஆனா உனக்கு...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 58 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 58_2
அவன் இன்பம் துன்பம்… சிரிப்பு அழுகை.. அவன் வாழ்க்கை.. எல்லாமே அவள் தான். அவன் உலகமே அவள் தானே.. பாவம் இதை எதையுமே அவன் உணராதது...
லட்சம் காதலால் காதல் செய் 5
சௌமியாவின் தங்கை விஷயத்தில் ப்ரதீப் அடங்கிப்போனது மாறனால்தான். அவளுக்கு மாறனை பதினைந்து வருடங்களாகத் தெரியும். எதையும் மனதில் வைத்துக் கொள்ளும் ரகம் அவன் கிடையாது. முகத்திற்கு நேராக பேசிவிடும் ரகம் அவன். அவனிடம்...
மறக்க மனம் கூடுதில்லேயே 19
அத்தியாயம் – 19
வெகுநேரம் பூஜையறை முன்பு அம்பாளின் சிலையையே கண்ணெடுக்காமல் தீர்க்கமாய் பார்த்துக் கொண்டு மனதில் ஏதோ கலக்கத்துடன் அமர்ந்திருந்த யசோதா ஹால் சோபாவில் தனது அலைபேசி சிணுங்கும் சத்தத்தைக் கேட்டும் எழுந்திருக்கவில்லை.
ஹாலில்...
Melliya Kaathal Pookkum 10
அத்தியாயம் 10
காசு, பணம் இருந்தால் தான் வாழ்க்கையை அனுபவித்து வாழலாம். அதை சம்பாதிக்க எவ்வழியிலும் செல்லும் ரகம் தான் மதுரிகா. அந்த எண்ணத்தோடுதான் ரிஷியின் பி.ஏ வாக பணிபுரிய ஆரம்பித்தாள். ரிஷியை விட...
Mazhaikkaalam 9
மழை 9:
பிருந்தா ஆர்லியிடம் சொன்னது சரி தான்..
அன்று மதிய இடைவெளியில் கடைசி இரு வரிசையை சேர்ந்த மாணவர்களை(குரு,ராகேஷ்,செல்வா தவிர) வொர்க்-ஷாப் அழைத்து ஆசிரியர்கள் விசாரித்தார்கள். ஆசிரியர்கள் என்ன தான் திறமையாக விசாரித்தாலும் அவர்களின்...
Inai Thedum Ithaiyangal 12
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 12
வெற்றி தன் தந்தையை பார்க்கவும் அவரிடம் வேகமாக சென்று,” அப்பா...
Azhagoviyam Uyirpetrathu Final
அத்யாயம் -- 18
சுந்தரம் வீட்டில்.. ரகுவின் கைக்குள் அடங்கியிருந்த பார்வதி.. ‘என்னைய விட எங்கப்பாவைத்தான் நல்லா கவுத்து வச்சிருக்கிங்க..” என்றாள்.
‘ஏன் அப்படி சொல்ற..?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
‘பின்ன..? இதுவரைக்கும் ...
Uppuk Kaatru 10
உப்புக் காற்று
அத்தியாயம் 10
இரவு தாமதமாக உறங்கி, காலையில் அருள் விழித்த போது, பொழுது நன்றாக விடிந்திருந்தது. இன்னும் விழிகளில் உறக்கம் மிச்சம் இருக்க... படுக்கையை விட்டு எழுந்திருக்க மனம் இல்லாமல் அப்படியே படுத்துக்...
Melliya Kaathal Pookkum 9
அத்தியாயம் 9
தியா ப்ரதீபனை முரடன் என்றே முத்திரை குத்தி இருக்க, அதன் பின் அவனை நெருங்கவோ பேசவோ முயற்சி எடுக்கவில்லை. ஆனால் பிரதீபன் அவளை மனதளவில் நெருங்க தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துக்...
Mazhaikkaalam 8 1
மழை 8:
காலை தேநீர் இடைவேளையில் ராஜசேகர் மாலினியிடம், "தன்க் யூ சிஸ்டர்.. நீங்க தடுக்கலைனா இன்நேரம் என்குவரியில் இருந்துருப்பேன்.. P.T. வந்தபோ நிலைமையை சமாளிச்சதுக்கும் தேங்க்ஸ்"
மாலினி மெல்லிய புன்னகையை பதிலாக தரவும் ராஜசேகர், "என்ன...
Mazhaikkaalam 8 2
'வழிற பசங்களுக்கு நடுவில் இவன் வழியலை.. உண்மையான காதலை சொன்னான்..'
இப்பொழுது அவளது மனசாட்சி ஒரு கேள்வியை எழுப்பியது,
'ஏன் இதற்கு முன் உண்மையாக காதலை யாரும் உன்னிடம் சொல்லவில்லையா?
உன் குறும்பை ரசித்து காதல் சொல்லவில்லையா?'
'இரண்டு பேர் சொன்னார்கள் தான் ஆனால் அவர்கள்...
Marakka Manam Kooduthilliyae 18
அத்தியாயம் – 18
சோகமான சிலையொன்று உயிர் பெற்று வந்தது போல அலைபேசி மெசேஜை வாசித்து புன்னகையுடன் எழுந்து நடந்தவளை கோவில் தூணின் பின்னிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த நிதினின் மனதில் அவள் மனதை மாற்றிவிட...
Peranbin Thedal 15
அத்தியாயம் 15
ரிஷிநந்தனின் வீட்டுப் பூஜையறை புதுப்பொழிவு பெற்றிருந்தது. தேவகி இருந்த போது இருந்திருந்த வீட்டின் அழகு மீண்டும் மீண்டிருந்தது. இரவு உள்ளே வரும் போதே பூஜையறையிலிருந்து வந்த இனிய நறுமணத்தை ஆழ்ந்து நுகர்ந்தான்....
Azhagoviyam Uyirpetrathu 18
அத்யாயம் -- 17
விவேக் சுகுனா திருமணம் முடிந்து.. இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. சுந்தரம் சுசிலாவை அழைத்து.. ‘உன் மகன் வீட்ல இருக்கானா..?” என்றார்.
‘யாரை கேக்கிறிங்க..? ரகுவா..? இல்ல ராஜாவா..?”என்றார்.
...
Un Varugai En Varamaai 21
உன் வருகை என் வரமாய்...
21
பானுமதி பெரியவீட்டில் எப்போதும் போல தன் வேலையை செய்தார். விஜி அத்தைக்கு, இன்று பானுமதி வரவும்... ஏதோ நிம்மதி... முழங்கால் வலிக்கு.. ஏதோ அவர்தான் விடுதலை தருபவர்... போல்...
Ennai Theendum Kaathal Neeyae 5 1
அத்தியாயம் 5
நீ தீண்டிய நொடிகள்
அழகான நினைவுகளாக
என்னுள் புதைந்து போகின்றது!!!!
மைதிலியிடம் இருந்து வந்த போனை பார்த்ததும் அதிர்ந்து விழித்த கண்ணன் “இது கனவா? நனவா?”, என்று நினைத்து தன் கையையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.
“இவ...