Mallika S
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 73 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 73_1
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் சொந்தம் பார்த்தாலே… சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே… பூவின் ஆயுள் கூடுமே”
யாரும்...
Peranbin Thedalae 20
அத்தியாயம் 20
ரிஷி மகிழ் இருவருக்குமே இந்த ஒருநாளே மிகவும் மன அழுத்தமாக, போராட்டமாக இருந்தது. ரிஷிக்கு தவறு செய்த குற்றவுணர்வு ஒரு வலியைக் கொடுக்க, எப்போதும் மகிழின் அன்பை மட்டுமே அறிந்தவனுக்கு அவள்...
Muthan Muthalaai Mayangugiraen – A Short Story
சில மனிதர்கள…சில அனுபவங்கள..சந்திப்புகள…ஏன் சிலரோட இனிமையான இதழ்வளைவுகள்கூட… எப்ப நினைச்சாலும் உள்ளுக்குள்ள அப்படி தித்திக்கும்..!!
தேன்மிட்டாய கடவாயில ஒதுக்குனா மாதிரி… சில்லிடும் குளிர்காற்று தேகம் தீண்டின மாதிரி… ரொம்ப அழகா.. வார்த்தைகளால் வரையறுக்க முடியா...
Ennai Theendum Kaathal Neeyae 12 2
“உனக்கு ஆக்ஸிடெண்ட்ல என்னை நினைவில்லாம இருக்கலாம். ஆனா நீ என்னோட மிளகாய் பஜ்ஜி தான்”
“என்னோட மிளகாய் பஜ்ஜியா? அட கடவுளே இவனையும் நான் கல்யாணம் பண்ணிருக்கேனு சொல்லப் போறானா?”, என்று அதிர்ந்து விழித்தாள்.
அவள்...
Ennai Theendum Kaathal Neeyae 12 1
அத்தியாயம் 12
மனம் சில்லென்று குளிர்கிறது
உன்னை தீண்டிய தென்றல்
என்னைத் தீண்டியதால்!!!
செக்யூரிட்டி சொன்னதைக் கேட்டு கண்ணன் அதிர்ந்து தான் போனான். ஏன் என்றால் அவன் சின்னம்மா என்று சொன்னது கண்டிப்பாக சாருவாக இருக்க முடியாது. ஏனென்றால்...
Enakkaanavalae Neethaanae 15
எனக்கானவளே நீதானே...
15
(வசமிழக்கும் வானம் நான்....)
ஐஸ்தான், பாவம்.. எந்த கொண்டாட்டமும் இல்லாமல் வாடி போனாள்... “எனக்கு ஒரே ஒரு டிரஸ் தானா...” என பலமுறை கேட்டுவிட்டாள்..
“ம்மா.. அந்த போடோ ஷூட் உண்ண்டாம்மா... “ என்றாள்......
Geethamaagumo Pallavi 1
உ
ஓம் அமரர் பிரானே போற்றி!!
தேவதைகள் வான மண்டலத்தில் சஞ்சரிக்கும் உஷத் காலமான பிரம்ம முகூர்த்த வேளை அது. விடியல் தொடா வானமும், மேனி தொடும் குளிர் காற்றும், இசைக்கப் படாத வானம்பாடிகளின் சங்கீதமும்,...
Melliya Kaathal Pokkum 26
அத்தியாயம் 26
அமுதவள்ளியின் சிறகுக்குள் பொத்திப் பொத்திப் வளர்த்ததினாலையே மலர்விழிக்கு தந்தையின் குணமோ அத்தையின் குணமோ ஒட்டவில்லை. ரிஷியை அத்தையின் வீட்டில் முதன் முதலாக பார்த்த போது அவனின் உடையும், தோற்றமும் அவன் அங்கு...
Ennai Theendum Kaathal Neeyae 11
அத்தியாயம் 11
உன்னைத் தீண்டும் நொடிகள்
அனைத்தையும் சேகரிக்கிறேன்
புதுக் காவியம் படைக்க!!!
வீட்டுக்கு சென்றதும் இரவு அவளை அழைத்தான் கண்ணன். ஒரு ரிங்கிலே அவனுடைய போனை எடுத்த மைதிலி “பத்திரமா போய்ட்டீங்களா?”, என்று கேட்டாள்.
அவள் அக்கறையில் மெய்...
Melliya Kaathal Pookkum 25
அத்தியாயம் 25
ரத்னவேல் பிறந்து ஆறு வருடங்கள் கழித்து பிறந்தவள் தான் கீதாராணி. பிறந்த அன்று கையில் ஏந்தியவன் இன்றுவரை நெஞ்சில் ஏந்திக் கொண்டு இருக்கின்றான்.
கீதாவுக்கு அண்ணன் என்றால் தனிப் பாசம். தாய் தந்தையை...
Smrithiyin Manu 17 2
ஸ்மிரிதியின் மனு - 17_2
“அவரு மேல தப்பில்ல..நான் தான் தப்பு செய்தேன்..அவரை இழுக்காத என் விஷயத்தில.”
“நீயே உன் விஷயத்தில எல்லாரையும் இழுத்துப்ப.” என்றான் மனு.
அப்போது அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர, இருவரும்...
Smrithiyin Manu 17 1
ஸ்மிரிதியின் மனு - 17_1
மஞ்சு நாத்தை எதிர்பார்க்கவில்லை மனு. ஆனாலும் உடனே சுதாரித்து கொண்டு,”ஃபைன்..ஸ்மிரிதி எங்க?” என்று கேட்க,
“இன்னிக்குள்ள உங்ககிட்ட பேசறேனு சொல்ல சொன்னா.” என்று அவன் மனுவிற்குத் தகவல் சொல்ல,
“எவ்ரிதிங் ஒகே?”...
Enakkaanavalae Neethaanae 14 2
அமைதியாகினாள் பைரவி... “எப்படி ங்க... அப்பா... தாத்தா... உங்க தாத்தா எல்லோருக்கும், எவ்வளோ சொந்தகளை தெரியும்... அத்தனை பேரும் கேட்க மாட்டாங்களா... ;உன் பையன் கல்யாணத்துக்கு கூப்பிடலேன்னு...’
எப்போதும் நீங்க உங்களை மட்டும்தான் யோசிப்பீங்களா...”...
Enakkaanavalae Neethaanae 14 1
எனக்கானவளே நீதானே...
14
(வசமிழக்கும் வானம் நான்....)
பைரவிக்கு, அவன் சொல்லி சென்றதும்... ‘அப்பாடா’ என்றானது... கோவமாக இல்லையோ, தன்னுடன் பேசுவானோ... எப்படியோ ஒத்துக் கொண்டானே.. என பல யோசனை ஆனாலும் பைரவிக்கு, சற்று நிம்மதி.
இவர்கள் பேசுவதை...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 71 4
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 71_4
மாலை விமான தளத்தில் நின்றிருந்தனர். இருவருக்கும் தொண்டை அடைத்தது.
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா… விபத்து நடந்த அன்னைக்குத் தான் நீங்க என்ட்ட வாய் திறந்து ‘லவ் யூ’-னு...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 71 3
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 71_3
சரியாக ஐந்து நிமிடத்தில் சிகப்பு நிற உடைக்காரி வந்தாள் இவனை நோக்கி. அவள் பின்னாலேயே கைப்பேசியை காதுக்குக் கொடுத்து சுதா சீன் விட்டாள். “பூ கடைக்கிட்ட...
Mazhakkaalam 29
மழை 29:
நந்தினி சொன்னது போல் பிருந்தாவினால் ஒரு தெளிவிற்கு வர முடியவில்லை. அவன் விரும்புகிறானா என்பதிலும் சரி தன் மனம் அவனை விரும்புகிறதா என்பதிலும் சரி அவளால் முடிவெடுக்க முடியவில்லை.
ஒரு நேரம் தன்...
Melliya Kaathal Pookkum 24
அத்தியாயம் 24
"என்னடா அமுதா... அந்த மினிஸ்டர் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கல. பொண்ண விட அந்த கீதா தான் முக்கியமா போய்ட்டாளா? என்னடா பண்ணலாம்?" பிரதீபன் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க அமுதனும்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 71 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 71_1
“இங்க என்ன பண்றோம் சுதா? நான் ஏர் போர்ட் தானே போகணும்னு சொன்னேன்?” – அஷோக்
“அட போங்க பாஸ்.. நீங்கச் சொல்லி நான் என்னைக்கு கேட்டிருக்கேன்.....
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 71 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 71_2
“நான் சந்தோஷமா இருக்கேனானு கேட்டா… ஆமானு தான் சொல்லுவேன். ரொம்பவே சந்தோஷமா தான் இருக்கேன். மனசார சிரிக்கறேன். என்னைத் தங்க தட்டில வச்சு பார்த்துக்க ஒன்னுக்கு...