Mallika S
Uravaal Uyiraanaval 20
அத்தியாயம் 20
சீனுவுக்கு அலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமே இருக்க, இயக்கி காதில் வைத்தால் மறு பக்கம் மௌனமாகவே இருந்தது.
"என்ன என்ன வேல வெட்டி இல்லாதவன்னு நினைப்போ! விளையாட நான் தான் கிடைச்சேனா? வந்தேன்னு...
Melliya Kaathal Pookkum 27
அத்தியாயம் 27
கைது செய்யப்பட்ட ரத்னவேல் உடனடியாக சென்னைக்கு அனுப்பப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்க கீதாராணியின் உடல்நிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு பின்னே விமானம் மூலம் சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள்.
உயிருக்கு ஆபத்து இல்லை...
Peranbin Thedalae 21
அத்தியாயம் 21
அன்று வருணாவின் பிறந்தநாள் ஆகையால் அதிகாலையிலே கோவிலுக்குச் சென்றிருந்தாள் மகிழ்நிரதி. ரிஷி அப்பொழுது தான் விழித்திருந்தான். பூ, புடவையோடு நெற்றியில் விபூதி, குங்குமம் கையில் பிரசாதக்கூடையோடு மகிழ் உள்ளே வர, ஜாக்கிங்...
Ithaiyak Koottil Aval 1
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 1
அண்ணாமலையான எம்பெருமான் ஜோதி வடிவாகக் காட்சி தரும் திருவண்ணாமலை. மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில், பசுஞ்சாணத்தில் மஞ்சள் கலந்த நீரில் ஏற்கனவே வாசல் தெளித்து இருக்க, கோலம் போடும்...
Enakkaanavalae Neethaanae 16
எனக்கானவளே நீதானே...
16
(வசமிழக்கும் வானம் நான்....)
அடுத்தடுத்த நாட்களில் லேசான காயம் பட்டவர்கள்... தேறி வீடு சென்றனர்.. அதை தவிர முகம், கை என பாதிக்கப்பட்டவர்கள்... செயற்கை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது, அந்த கல்லூரி நிறுவனத்தால்.
அதை...
Aaruyirae En Oruyirae 3
அத்தியாயம் – 3
லெட் இட் கோ, லெட் இட் கோ...
கான்ட் ஹோல்ட் இட் பாக் எனிமோர்
லெட் இட் கோ, லெட் இட் கோ...
டர்ன் அவே அண்ட் ஸ்லம் தி டோர்...
இயர் போன் வழியே...
Mazhaikkaalam 31
மழை 31:
சிவகுரு, “நம்ப முடியவில்லை! நம்ப முடியவில்லை! வில்லை..வில்லை!” என்று ராகம் போட்டு இழுத்து பாட,
“எதை டா நம்ப முடியவில்லை?” என்று கேட்டபடி ராகேஷ் வந்தான்.
சிவகுரு செல்வராஜை சுட்டி காட்ட, ராஜேஷ், “ஹ்ம்ம்.....
Geethamaagumo Pallavi 3 2
ஸ்வரன் கூறியதில் அவளுக்கே லேசாய் சிரிப்பு வந்தது. அவளைக் கண்ட அவனுக்கும் தான். பின் இருவரும் பிரகாரத்தைச் சுற்றி வந்து அங்கிருக்கும் சிறிய சந்நிதிகளை எல்லாம் தரிசித்துவிட்டு கோவில் மண்டபத்தில் அமர்ந்தனர்.
ஆலயவழிபாடு அகத்தில்...
Geethamaagumo Pallavi 3 1
ஓம் இளம் பூரணனே போற்றி!!
3
தூக்கம்.. அதிலும் அதிகாலை வேளை தூக்கம் அள்ளித் தெளிக்கும் சுகமே அலாதி தான்.
ஆனால் அப்போது தான் அலாரம் கரடி வேலையைக் கரெக்ட்டாக பார்த்து வைக்கும். அப்படியில்லையெனில் யாராவது வந்து...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 74 3
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 75_2
கார்த்திக்கிற்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. புதியவரிடமே போகத இரண்டு குழந்தைகளும் அவனிடம் எப்படி ஒட்டிக்கொண்டனர் என்பது பெரும் வியப்பே. 'அப்படி என்னடா உன்ட்ட...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 74 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 75_1
லேம்போர்கினி தன் கட்தரி கதவைத் திறக்க உள்ளிருந்து வந்த அஷோக்கைப் பார்த்த டேனியின் நட்பு வட்டாரங்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு, “ஹல்லோ சர்.. வணக்கம் சர்.. வாங்க...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 74 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 74
“சீக்கிரம்.. வாங்க… நம்ம வீட்டு ஃபங்ஷனுக்கு நாமளே லேட்டா போகலாமா?” ஒருவழியாக முழு குடும்பமும் கிளம்பி டேனியின் புது மென்பொருள் நிறுவன கட்டிடத்தை அடைந்தனர்.
ஒரு வாரம்...
Aruyirae En Oruyirae 2
அத்தியாயம் – 2
அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
அம்மாவை வணங்காது உயர்வில்லையே...
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது......
டிவியில் சூப்பர் ஸ்டார் அன்னையைப் பாடிக் கொண்டிருக்க கூட சேர்ந்து பாடிக் கொண்டே வீட்டை மாப்...
Mazhaikkaalam 30
மழை 30:
சிவகுரு குறுஞ்செய்தி அனுப்பிய பிறகு அன்று பிருந்தாவை சீண்டவில்லை. அவளது மனதை அறியும் பொருட்டு தனது வாலை அன்று மட்டும் சுருட்டிக் கொண்டான் போல..
சிவகுருவின் கணிப்பு சரியே.. பிருந்தா சிவகுரு தனக்கு...
Smrithiyin Manu 18 2
ஸ்மிரிதியின் மனு - 18_2
“எனக்குத் தெளிவாத் தெரிஞ்ச பிறகுதான் உங்களுக்கு சொல்ல முடியும்..எனக்கு இப்பதான் கொஞ்ச நாளா அப்படி தோணுது அதான் இன்னிக்கு அம்மாகிட்ட சொல்லிட்டேன்.” என்றான் மனு.
“அவ குடும்பமும் சாதாரணம் கிடையாது..கார்மேகத்தைப்...
Smirithiyin Manu 18 1
ஸ்மிரிதியின் மனு - 18_1
இனி ரோட்டில் நின்று கொண்டு பேச எதுவுமில்லை என்று முடிவுக்கு வந்த மனு,”நான் கிளம்பறேன்.” என்று சொல்லி அவன் பைக்கில் அமர்ந்தபோது, திடீரென்று அவள் கையிலிருந்தப் பையை அவன்...
Geethamaagumo Pallavi 2 2
“இது லைஃப் டைம் வேலிடிட்டி. என்னிக்கும் எக்ச்பைர்ட் ஆகாது. ஒரு டைம் லைசென்ஸ் எடுத்தா எடுத்ததுதான்” என்றான் அவளருகே அமர்ந்துகொண்டு.
அவன் உடனுக்குடன் பதிலளிக்கவும்,
“சோ, தாலி கட்டிட்டா இனி உரிமையா என்ன வேணாலும் செய்வீங்க....
Geethamaagumo Pallavi 2 1
ஓம் ஆதிகுருவே போற்றி!!
2
ஏகாந்த இரவுப் பொழுது அது..!
ஆனால் பல்லவிக்கு ஏகாந்தம் தரவில்லை. அகமெங்கும் எரிச்சலும் ஏமாற்றமும் தான் தந்தது.
எரிச்சலை இன்னுமாய் ஏற்றி வைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தபடி இருந்தனர் பாட்டியும்...
Aaruyirae En Oruyirae 1
அத்தியாயம் – 1
“என்னப்பா சொல்லறீங்க... போயும் போயும்... இவன், எனக்கு மாப்பிள்ளையா... ஆளைப் பார்த்தாலே பல்லியைக் காய வச்சு கருவாடாக்கின போல இருக்கான்... இவனைப் போயி மாப்பிள்ளைன்னு சொல்லறீங்க...” சிவந்த முகம் கோபத்தில்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 73 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 73_2
அலைகள் வேகமாக அடிக்க முழுநிலவை பார்த்துக்கொண்டே கையை தலைக்கு கொடுத்து கடற்கரை மணலில் படுத்திருந்தான் கார்த்திக்கின் சிந்தனையை ஆக்கிரமித்திருந்தவன். மனம் எதையும் யோசிக்கவில்லை. இருந்தும் தூக்கமில்லை....