Mallika S
Marakka Manam Kooduthillaiyae 31
அத்தியாயம் – 31
“சஹா... எல்லாரும் வரத் தொடங்கியாச்சு... என் பேத்திய ரெடி பண்ணியாச்சா இல்லியா...” மீனாட்சி கீழிருந்து குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன் அத்தை...” மாடியிலிருந்து எதிர்குரல் கொடுத்த சஹானா அடுத்த நிமிடத்தில்...
Kaathal Athigaaram 1
உ
காக்க காக்க கனகவேல் காக்க..
‘யாழினி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!’
ஆரவாரம் சூழ்ந்த அந்த அரங்கத்தை, அரை கணத்தில் நிசப்தத்தில் நிறுத்தியது இந்த அழைப்பு.
இயல்பான அழைப்பல்ல அது. அன்பை அதிரடியாய் காட்டும், கொட்டும் கூட்டத்தின் அழைப்பு. எனது வாலில்லா வானரப்படையின் ...
Inai Thedum Ithaiyangal 27 1
இணை தேடும் இதயங்கள்
இறுதி அத்தியாயம் - 27
“என்கிட்ட பேசமாட்டேன்னு சொன்னிங்க..??” அவன் கைகளில் இருந்து இறங்க முயன்றவளை தடுத்தவன்,
“நான் எப்ப சொன்னேன்..??” அவளோடு கட்டிலில் விழுந்து அவளை பேசவிடாமல் செய்யும் வேலைகளை செய்ய,
அவன் இதழில்...
Melliya Kaathal Pookkum 23
அத்தியாயம் 23
மலர்விழிக்கு எல்லா நியாபகங்களும் வந்த பின் தன் கையாலையே கீதாராணியை கொல்லும் வெறியில் இருந்தவள் உடனே இந்தியா வந்தாள். அவள் வந்த நேரம் வியாபார விஷயமாக கீதாராணி வெளிநாடு சென்றிருக, ரத்னவேலும்...
Enakkaanavalae Neethaanae 13
எனக்கானவளே நீதானே...
13
(வசமிழக்கும் வானம் நான்....)
பைரவியின் சிந்தனை மட்டும் தீரவேயில்லை...
நேரம் கடந்தது... வீரா, அதிகாலையே இரண்டு மணிக்கு வந்துவிட்டான். ஆம், காரில்தான்... அலுவலக வண்டி எடுக்கவில்லை. தன் தந்தையிடம் கேட்டு... அங்கிருந்து ஒரு ஓட்டுனருடன்......
Peranbin Thedalae 19
அத்தியாயம் 19
மகிழின் அழுகை ரிஷியின் கோபத்தைக் குறைத்து எரிச்சலைக் கூட்டியிருந்தது. ஹாலில் நடந்து கொண்டிருந்தவன் வருணாவின் அறையில் மின்விளக்கெறியும் ஒளியைக் கண்டு அவள் அறை நோக்கிச் சென்றான்.
ரிஷி உள்ளே வர நிமிர்ந்து ஒரு...
Melliya Kaathal Pookkum 23
அத்தியாயம் 22
தியா சமைத்து வைத்து காத்திருந்தாலும் மலர் சில நேரம் சாப்பிடாமலே சென்று விடுவதால் அவளுக்கான உணவை கொண்டு வந்து கொடுப்பாள் தியா. இன்றும் வந்தவள் மலர்விழி அவளின் பி.ஏ உடன் அலைபேசி...
Smrithiyin Manu 16 2
ஸ்மிரிதியின் மனு - 16_2
பிரேமாவின் திடீர் கேள்வி புரியாமல், “அவங்க அம்மானுதான் சொன்னான்..ஷிவானியா? அது யாரு மா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“அவனுக்கு ஷிவானினு யாரோ கிளோஸா இருக்கறதா சிவகாமி சொன்னா..அவளோட நிறைய நேரம்...
Smrithiyin Manu 16 1
ஸ்மிரிதியின் மனு - 16_1
“என்ன சொல்ற? புரியலை.” என்றார் பிரேமா.
“தல்ஜித்கிட்ட உங்களுக்கு ஒரு வேலைக்கு சொல்லியிருக்கேன்..இனி நீங்க பெங்களூர்ல இருக்க வேணாம்..ஜலந்தர் வந்திடுங்க..அங்க நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு..அவங்க பல விதத்தில மக்களுக்கு சேவை...
Ennai Theendum Kaathal Neeyae 10
அத்தியாயம் 10
தொலை தூர நிலவானாலும்
விடாமல் துறத்துகின்றன
நீ தீண்டிய நினைவுகள்!!!
தன்னை மைதிலி கட்டிக் கொள்வாள் என்று கண்ணன் கனவிலும் நினைத்ததில்லை. நினைக்காததெல்லாம் நடப்பது நன்மைக்காகவா? இல்லையென்றால் வேறு எதுவும் சோதனையை கொடுக்கவா? அது நம்மை...
Melliya Kaathal Pookkum 21
அத்தியாயம் 21
சென்னையை நோக்கி பயணித்து கொண்டிருந்த மலர்விழியின் சிந்தனையில் ரத்னவேல் பாத்திருக்கும் மாப்பிளையை எப்படி துரத்துவதென்பதில் இருக்க, அவனை பற்றின தகவல்களை திரட்ட மும்பாயில் இருக்கும் பொழுதே உத்தரவிட்டிருக்க, அவள் விமானம் ஏறு...
Enakkaanavalae Neethaanae 12
எனக்கானவளே நீதானே...
12
(வசமிழக்கும் வானம் நான்....)
‘அஹா’ என ஒரு எதிர்பார்ப்பு... பெரிய ஆனந்தம்தான்... பைரவிக்கு. அன்பு சிலசமயம் எதிர்பார்க்கும்... இப்போது அவனின் நேசத்தை எதிர்பார்த்தது...
அதனோடு போனை எடுத்து “ஹலோ..” என்றாள்... குரலில் கூட காட்சி...
Inai Thedum Ithaiyangal 26 2
தொங்கிப்போய் வெளியில் வந்த பிஏவை சக்தி தன் பங்குக்கு ரெண்டு வைத்தவன்.. ராமலிங்கம் போன் செய்து அங்கு ஹோட்டல் கட்டும் இடத்திற்கு வரச் சொல்ல உள்ளே ரமலி வேலையில் இருக்கவும் அவளை தொந்தரவு...
Inai Thedum Ithaiyangal 26 1
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 26
ரமலி சக்தியின் கையை பிடித்தபடி உறங்கியவள் சற்று நேரத்தில் அவன் மார்பில் முகம் புதைத்து உறங்க முயல அவள் அடிப்பட்ட கன்னம் அவன் சட்டை பட்டனில்...
Uppuk Kaatru Final 1 2
“அம்மா நாளைக்கு ஹாஸ்பிடல் போய் எல்லா டெஸ்ட்டும் பண்ணிடலாம் என்ன?” என்றாள்.
இந்த மட்டுக்குமாவது இறங்கி வந்தாளே என நினைத்த புவனா அமைதியாக இருக்க... ரேஷ்மா உள்ளே சென்று விட்டாள்.
“இவ மட்டும் அருளைப் பார்த்து...
Uppuk Kaatru Final 1 1
உப்புக் காற்று
இறுதி அத்தியாயம் 1
இருவரும் சாப்பிட்டு முடிக்க, பவித்ராவும் மாதவனும் வீடியோ காலில் வந்தனர்.
“என் தங்கச்சி என்னை நம்ப மாட்டா... எப்பவும் வீடியோ கால் தான் செய்வா... எங்க நான் திரும்பக் கடலுக்குப்...
Peranbin Thedalae 18
அத்தியாயம் 18
ரிஷி நிற்பதைச் சிறிதும் எதிர்பாராத மகிழ் சிரிப்புடன் அவனருகே செல்ல, “அதென்ன விஷயன்னு சொல்லிட்டுச் சிரிச்சா நானும் கூட சேர்த்து சிரிப்பேனே!” என அவள் சிரிப்பதைக் குறிப்பிட்டுக் கேட்டான்.
“அது ஒன்னும் பெரிய...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbae 70 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 70_1
அன்று இரவு இருவருக்கு வலி நிறைந்த இரவாகிப் போனது. ஒன்று கார்த்திக் மற்றொன்று சுதா!
அஷோக் என்றும் போல் அன்றும் ஹோட்டல் ஜிம்மில் சில மணி நேரம்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbae 70 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 70_2
நிசப்தம் தகர்க்கபட்டது.
“கிளம்பறீங்களா?” என்றாள்.
அவன் அமர்ந்திருக்க, எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றுகொண்டாள்.
“மூனு மணி நேரத்தில நியூயார்க் ஃப்ளைட். நாளைக்கு அங்க இருந்து சென்னை"
“ஓ..”
“சொல்லு என்ன விஷயம்?”...
Enakkaanavalae Neethaanae 11
எனக்கானவளே நீதானே...
11
(வசமிழக்கும் வானம் நான்....)
பைரவிக்கு காரில் செல்ல செல்ல.... வீராவே சிந்தனையே... ‘ஏன், எப்படியிருக்கேன்னு கேட்கமாட்டானா... நான் பேசினேனே... எங்க போஸ்டிங்ன்னு.... கேட்டேன்.... பதில் கூட சொல்லல...
என்னை கேட்கமாட்டானா... என்ன பண்றீங்கன்னு, கேட்க...