Mallika S
Aaruyirae En Oruyirae 6
அத்தியாயம் – 6
“ஹாய் ஐஷூ...” சொல்லிக் கொண்டே தன் அருகில் வந்த தோழி கிருத்திகாவிடம் புன்னகைத்தாள் ஐஸ்வர்யா.
“கான்டீன் போகலாம் வரியா...” கிருத்தி கேட்கவும், அருகில் அமர்ந்திருந்த கீதாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
“ஏய் கிருத்தி......
Geethamaagumo Pallavi 5 2
மீதமிருந்த நேரத்தை ஏகக் கடுப்பில் கடத்திக் கொண்டிருந்தாள் பல்லவி. அவன் வந்ததும் ஒரு பெரிய பஞ்சாயத்தை துவங்குவதற்காகக் காத்திருந்தாள்.
அவன் மதிய உணவிற்கும் வீட்டிற்கு வராதுபோக பல்லவிக்கு மெல்ல மெல்ல பயம் சூழ்ந்தது. சுந்தரேஸ்வரன்...
Geethamaagumo Pallavi 5 1
ஓம் உமைபாலா போற்றி!!
5
அதிகாலையில் விழிப்பு வந்த ஸ்வரன் மெல்ல கண்விழித்துப் பார்த்தபோது அவனுக்கு வெகு அருகில் இருந்தது பல்லவியின் முகம்.
டெட்டி பியரைக் கட்டிப் பிடித்துத் தூங்குவதுபோல் அவனைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவனது அனுவின்...
Ithaiyak Koottil Aval 3
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 3
“உங்க பிரண்டை நான் ஒன்னும் வேலை பண்ண விடாம பிடிச்சு வைக்கலை... ஒழுங்கா வேலை பண்றாரா இல்லையான்னு தான் பார்க்க வந்தேன்.” ஆதிரை சொல்ல,
“ஓ... வேவு பார்க்க வந்தியா?...
Mazhaikkaalam 33
மழை 33:
மதிய இடைவேளையில் சிவகுரு வாங்கிய ‘வெஜ் ரோலை’ சக்திவேல் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஜெனிஷா அவனை பார்த்து கிண்டலாக சிரித்தாள்.
அதை கவனித்த சக்திவேல் ராஜசேகரிடம், “உனக்கும் ஜெனிக்கும் சண்டையா?”
“இல்லையே ஏன் கேட்கிற?”
“இல்ல பட்சி...
Ennai Theendum Kaathal Neeyae 13 2
ஆரோன் அவனை எவ்வளவு தாங்கியும் அவன் பேச வில்லை. அவரிடம் பேசியதை சொல்ல வந்தாலும் அவன் சொல்ல விட வில்லை. அதன் பின்னர் மைதிலி பள்ளிக்கு வருவதும் நின்று போனது.
பத்தாவது வகுப்பில் அதிக...
Ennai Theendum Kaathal Neeyae 13 1
அத்தியாயம் 13
உன் தீண்டலில் கரையும்
ஒவ்வொரு நொடியும்
புது ஜனனம் எடுக்கிறேன் நான்!!!
தன்னுடைய வாழ்க்கையை பற்றி ஆரோன் கூற, ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தாள் மைதிலி.
“நான் உன்னை எப்ப பாத்தேன் தெரியுமா மைதிலி? ஒரு பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு...
Nee En Senthoora 5
மலர் 05
அவள் அழுவதையே பார்த்திருந்த சுப்பிரமணி "பார்த்தாயா மார்க்கண்டு உன் பொண்ணு உன்னையே உலகம் என்று இருக்கின்றாள். அவள் இப்படியே இருந்தால் அவள் எதிர்காலம் என்னவாகும் என்று நினைத்தாயா? இப்போது பெண்கள் தம்...
Enakkaanaval Neethaanae 17
எனக்கானவளே நீதானே...
17
(வசமிழக்கும் வானம் நான்....)
காலையில் கோதை, கதவை திறக்க.... முதலில் ரவி அமர்ந்திருந்த காட்சிதான் தெரிந்தது... எனவே போன் செய்தார் ரவிக்கு.... போன் டேபிள் மேலிருந்து அடிக்க.... தன் அறைக்கே சென்றுவிட்டார் கோதை...
ரவிக்கு,...
Aaruyirae En Oruyirae 5
அத்தியாயம் – 5
“கம் ஆன் ஐஷூ... எதுக்கு இப்ப ஆங்ரி பேர்ட் மாதிரி முகத்தை வச்சிருக்கே... தட் ஈஸ் நாட் சூட் பார் யூ...” என்ற பாட்டியை சந்திரமுகியாய் கண்ணை உருட்டியவள், “அவன்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 77
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 77
சுதா மண்டப வாசலில் பேசிக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்த ஜான்சியின் கண்கள் அருணாவைத் தேடிக் கண்டுபிடித்தது. முதல் வரிசையில் கணவனோடு அமர்ந்திருந்தாள். அவள் ஏதோ பேசிக்கொண்டிருக்கத் தலையைக்...
Muththak Kavithai Nee 23
23 – முத்தக் கவிதை நீ
ப்ரதீப் தன் தங்கையைப் பார்க்கும் வரைக்கும் கூட ஏதேதோ காரணம் சொல்லி தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டு தங்கைக்கு மணமுடிப்பதைப் பற்றி யோசித்திருந்தான் கீர்த்தி. ஆனால் பெண்...
Mazhaikkaalam 32
குறிப்பு :- ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி பெற்றது ACP வெற்றிவேல்.. அதனால் மாலினியின் ஜோடி ACP..
இது எனது முடிவில்லை.. வாசகர்களான உங்கள் முடிவு தான்.. வெற்றியை தான் நான் முதலில் ஜோடியாக...
Melliya Kaathal Pookkum 28
அத்தியாயம் 28
ரிஷி ஏன் கீதாராணியை அந்த கோலத்தில் பார்த்து கதறி அழுதான் என்று அவனுக்கே புரியவில்லை. உள்ளுக்குள் அன்னை என்ற பாசம் இருந்ததால் தான் மனம் விட்டு அழுது விட்டானே ஒழிய கீதா...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 76 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 76_1
கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வரம் இசைக்க.. கட்டும் தாலியால், புது பந்தம் ஏற்பட, இரு ஜீவன்களின் வாழ்வு மாறிப்போகும்.
அன்றும் அப்படி தான்.. சுமார் மூன்றரை வருடம்...
Aaruyiyae En Oruyirae 4
அத்தியாயம் – 4
“உஷா எப்படி இருக்கே...” முன்னில் நின்ற தோழியைக் கண்ட சந்தோஷத்தில் மேனகா ஓடி வந்து உஷாவைக் கட்டிக் கொள்ள, கோபி, நண்பன் காரிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்ய ஓடி வந்தார்.
“நான்...
Ithaiyak Koottil Aval 2 1
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 2
நேரம் நள்ளிரவையும் தாண்டி இருந்தது. சற்று முன் நிகழ்ந்த நீண்ட கூடலில் கலைத்துப் போயிருந்தாலும், கணவனும் மனைவியும் உடனே உறக்கத்திற்குச் செல்லவில்லை.
வெற்றி கட்டிலில் உட்கார்ந்து இருக்க, குளியல் அறைக்குள்...
Ithaiyak Koottil Aval 2 2
பதினோரு மணிக்கு உள்ளே சென்று ஒரு அடுப்பில் உலை வைத்தால்... மறு அடுப்பில் குழம்பிற்குப் பாத்திரத்தை வைத்துவிட்டுத்தான், காயே நறுக்க ஆரம்பிப்பாள். சமையல் மேடையில் நின்று கொண்டே காய் நறுக்கி, ஒரு மணி...
Geethamaagumo Pallavi 4 2
மந்திரத்திற்கு உட்பட்டவள் போல் தலையை ஆட்டியபடி நகரச் சென்றவளை கைப்பிடித்து தன்னருகே இழுத்தவன், மெல்ல அவள் காதோரக் கூந்தலை விலக்கி, தன் அதரங்களை அருகில் கொண்டுபோய்
“நாளைல இருந்து நானே உனக்கு எல்லாம் சொல்லித்தர்றேன்...
Geethamaagumo Pallavi 4 1
ஓம் ஈசற்கினிய சேயே போற்றி!!
4
ஸ்வர பல்லவியாய் கோவில் சென்று, ஸ்வரம் தப்பியதில் பல்லவி மட்டுமே வீடு வந்தாள்.
“மாப்பிள்ளை எங்கம்மா நீ மட்டும் வர்ற?”
“ம்மா அவருக்கு எதோ முக்கியமான வேலையாம், அதை முடிச்சிட்டு வரேன்னு...