Mallika S
Thevathaiyidam Varam Kaettaen 14 2
"அஜய்யை சுற்றி புகை மூட்டம்... விளக்கு ஒளியினாளையா?" ஒருகணம் கண்களை சுறுக்கிப் பார்த்த அக்ஷையின் மூளையின் ஓரத்தில் மதியின் மதிமுகம் மின்ன கண்களை சுழற்றி மதியை நோக்க அவளின் பார்வையும் அஜய் மீது...
Thevathaiyidam Varam Kaettaen 14 1
அத்தியாயம் 14
செம்மண்ணூர் கல்யாண விழாக்கோலம் பூண்டு தெருவெங்கும் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஊருக்கே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ருத்ரமகாதேவியும் வேலனின் மனைவியோடு திருமணத்தில் கலந்துகொள்ள பயணம் செய்து வந்திருக்க, அவர்களை அன்போடு வரவழைத்து உபசரித்த கொடிமலரின்...
Kaathal Pookkumaa Ennavanae 1 2
"நானும் அப்படி தான் நினைச்சேன். என் செல்ல தங்கச்சி நல்லவள்ன்னு. ஆனா, அவ கேவலமானவன்னு இப்ப தானே தெரியுது? உன்னால என் புருஷன் வீட்டுக்கு முன்னாடி, எனக்கு தலை குனிவு.
என் மாமியார் இதை,...
Kaathal Pookkumaa Ennavanae 1 1
காதல் பூக்குமா என்னவனே
அத்தியாயம் 1
உன் முகம் பார்க்கின்ற
ஒவ்வொரு நொடியும்
என்னுள் பல கவிதைகள்
ஜனனம் எடுக்கின்றன!!!
கண்களில் முழு காதலை தேக்கி, அவளை பார்த்து கொண்டிருந்தான் ஹரி கிருஷ்ணன். குழந்தை போல் தூங்கும், அவள் முகத்தை...
Un Kaathalil Uruginaen Naan 2 2
அந்த விரலை மடக்கிய மகேந்திரன் "ஆம்பளையை கையை நீட்டி பேசாதேன்னு சொல்லிருக்கேன்ல? நீ பண்ண சேட்டைக்கு கிண்டல் பண்ணாம, என்ன செய்ய சொல்லு? நீ எதுக்கு டி ஓடி வந்த?", என்று கேட்டான்.
"சின்ன...
Un Kaathalil Uruginaen Naan 2 1
அத்தியாயம் 2
முதல் பார்வையிலே
என்னை செயல்
இழக்க வைத்த
உன் இதயம் திருடி
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
"இவளை எல்லாம் திருத்தவே முடியாது", என்று நினைத்து கொண்டு "என்ன டி இது?", என்று கேட்டான் மகேந்திரன்.
ஒரு ஐஸ்கிரீமை சப்பி கொண்டே...
Enakkaanavalae Neethaanae 22 3
இரண்டு வருடங்களுக்கு பிறகு....
ராகவ் சென்னையில் பிரைவேட் வேலை தேடிக் கொண்டார்... ஐஸுக்கு இப்போது வரன் பார்த்துக் கொண்டிருந்தனர்..
பாவம் அந்த பிள்ளை, இன்னும்... கல்யாண கலட்டாக்களில் சிறு பிள்ளையாகவே இருந்தது... இன்னும் அவளுக்கு பைரவி...
Enakkaanavalae Neethaanae 22 2
கோதை அவளின் பின்னால் செல்ல... வீராவும் சென்றான். ரவிக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது... காலையிலிருந்து உண்ணவில்லை, மணி மதியம் இரண்டு... எனவே வாமிட் எடுத்து... முகம் கழுவி வந்து, ஹால் ச்சேரில்...
Enakkaanavalae Neethaanae 22 1
எனக்கானவளே நீதானே...
22
(வசமிழக்கும் வானம் நான்....)
பைரவியும்.... வீராவும்.. தாங்கள் சேர்ந்து இருக்கும் நாட்களை எண்ண தொடங்கினர்... எப்போதும் இருவருக்கும் வேலை காரணமாக வாரத்தில் ஓரிருநாள் மட்டும் பார்க்க நேரம் கிடைத்தது.
அதுவும் ரவி... பிடிவாதமாக நாகை...
Aaruyiraen En Oruyirae 10
அத்தியாயம் – 10
“வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாம்மா...” உறவுக்காரப் பெண் ஒருத்தி ஆரத்தி எடுத்து முடிக்க மேனகாவின் குரலில் நிமிர்ந்த ஐஷூ அவர் சொன்னபடியே காலை எடுத்து வீட்டுக்குள் வைத்தாள்....
Geethamaagumo Pallavi 9
ஓம் ஐந்தமுது உகந்தாய் போற்றி!!
9
புத்தம் புது பொழுது மெல்லப் புலர்ந்தது. பொழுதின் பொலிவு பல்லவியிடத்தில் பெயருக்கும் இல்லை.
இந்நாள் மட்டும் வராமல் இருக்கக் கூடாதா என்று வருடா வருடம் நினைக்கத் தவறுவதில்லை அவள்.
நாள்காட்டியில் இருந்து...
Ithaiyak Koottil Aval 4
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 4
பதினோரு மணி பேருந்து என்பதால்... நிதானமாகக் கிளம்ப முடிந்தது. பிரயாணத்திற்குத் தோதாக ஆதிரை சுடிதார் அணிந்திருந்தாள். வீட்டை ஒதுங்க வைத்து, வீட்டு காவலுக்கு ஆள் வைத்து எனக் கிளம்பும்...
enakkaanavalae neethanae 21
எனக்கானவளே நீதானே...
21
(வசமிழக்கும் வானம் நான்....)
ரவியும், வீராவும்.. முதலில் கிளம்ப... அதன்பின் பொறுமையாக மற்றவர்கள் வந்து சேர்ந்தனர்...
அரங்குக்கு சரியான நேரத்தில் சென்றாள் ரவி. ஏனோ ஒரு பதற்றம்.. அவளிடம்... முதல்முறை... அவனுடன் வருவதாலோ என்னமோ......
Muththak Kavithai Nee 24
24 - முத்தக் கவிதை நீ
சிலரைப் பற்றிய நினைவு வந்தாலே எரிமலை வெடிக்கத் துடிக்கும் உள்ளுக்குள். சிலரது நினைவுகள் நமக்கு சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கும். அப்படியான உணர்வுகள் தான் மைக்கேலுக்கு அவனது ஸ்பிரிங்கின்...
Mazhaikkaalam 34
மழை 34:
மதிய இடைவேளை முடிந்து முதல் வகுப்பு நடந்துக் கொண்டிருந்தது.
கணித ஆசிரியர் ஜிண்டா என்ற ரத்னவேல் பாண்டியன் ஒரு கணக்கிற்கு விடை காண போராடிக் கொண்டிருக்க உண்ட மயக்கத்தில் சிலர் உறங்கிக் கொண்டிருக்க,...
Karthika Karthikeyan’s Un Kaathalil Uruginaen Naan 1 2
"என்ன டி முறைக்கிற?", என்று கேட்டான் மகேந்திரன்.
"எனக்கு கொழுப்புன்னு சொல்ற? எங்க என்னை நல்லா பாத்து சொல்லு. எங்கயாவது எக்ஸ்டரா கொழுப்பு இருக்கான்னு. சும்மா சிக்குன்னு இருக்கேன். என்னை பாத்து கொழுப்புன்னு சொல்ற?",...
Karthika Karthikeyan’s Un Kaathalil Uruginaen Naan 1 1
அத்தியாயம் 1
உன் உணர்வோடு
மட்டும் அல்ல
உன் உயிரோடும்
கலந்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
சென்னை கடற்கரையில் கால்களில் முகத்தை புதைத்து கடலை ரசித்து பார்த்த படி அமர்ந்திருந்தாள் கீர்த்தி. சூரியன் மெதுவாக மேற்கில் மறைந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் கடல்...
uravaal uyiraanaval 23
அத்தியாயம் 23
கார்த்திக்கின் பிறந்தநாளோ! கவியின் பிறந்த நாளோ! வீட்டில் சிறிதாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர் வீட்டார். அதில் ஆடல், பாடல் மாத்திரமன்றி பழைய புகைப்படங்களையும் பார்வையிட்டு அதை என்று? எந்த தருணத்தில் எடுக்கப்பட்டது...
Smrithyin Manu 20 2
ஸ்மிரிதியின் மனு - 20_2
கபீர் இணைப்பைத் துண்டித்தவுடன் மனுவின் சந்தேகம் சரி என்று உறுதியானது. ஸ்மிரிதி இருக்கும் இடம் கபீருக்குக் கண்டிப்பாக தெரிந்திருந்திருக்கிறது அதை வெளியிடக்கூடாது என்பதால்தான் அவன் இணைப்பைத் துண்டித்தான் என்று...
Smrithyin Manu 20 1
ஸ்மிரிதியின் மனு - 20_1
இரண்டு வாரம் போல் ஸ்மிரிதி, மனு இருவரும் ஒருவருகொருவர் பேசி கொள்ளவில்லை. மனுவோடு பேசக் கூடாதென்று முடிவெடுத்திருந்ததால் அவனுடன் பேச ஸ்மிரிதி முயற்சி செய்யவில்லை. அவளோடு பேச நேர்ந்தால்...