Mallika S
Nee En Senthoora 14
மலர் 14
ஆமாம்… நித்தி… அவன் என் பையன் தானே… அப்போ… அவன் என்னை மாதிரி தான் இருப்பான். பெண்டாட்டி ஒரு தோப்புகரணம் போடச்சொன்னால் இவன் போனசாக பத்து போடுவான்.
அவள் மறுபேச்சு பேசாமல் "சரி...
Ennavan 16
பகுதி - 16
தன் பார்வையில் கயல் பட்டதும் வேகமாக தன் பாவனையை மாற்றியவள் அவன் மீது ஒரு பார்வை வீசிவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்து இடையை கட்டிக்கொண்டாள், “தாமதமாக வந்ததற்கெல்லாம் ஏன்...
I(sai)thaya Surangam 1
சுரங்கம் 1
இரவு நேரம் பத்தை தாண்டியிருந்தது வெளியே ஜோ என மழை பொழிந்து கொண்டிருந்தது அந்த மழை தூவல்களின் நடுவே இரண்டு கண்களும் மின்ன நீல நிற ஆடி கார் சறுக்கிக் கொண்டு...
Smrithiyin Manu 30 2
ஸ்மிரிதியின் மனு - 30_2
அடுத்த ஒரு மணி நேரம் அண்ணன், தம்பி இருவரும் அடித்து போட்டது போல் உறங்கி இளைப்பாற, அந்த வீட்டின் புது மருமகளோ மெஹக்கிற்கு ஃபோன் செய்தே களைப்படைந்திருந்தாள். மாலையில்...
Smrithiyin Manu 30 1
ஸ்மிரிதியின் மனு - 30_1
மனுவின் கருத்தை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஸ்மிரிதி, அவளுடைய கனவு, லட்சியம், குறிக்கோள் பற்றி யோசித்து அவன் முடிவுகளை எடுத்த அந்த நிமிடத்திலிருந்து அவளும் அவர்களுக்காகதான் செயல்பட்டு கொண்டிருக்கிறாளென்று...
Thalli Pogaathae Nilavae 9
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 9
நாட்கள் அதன் பாட்டிற்குச் சென்றது. இருவரும் அலுவலக வேலையில் நேரம் காலம் பார்க்காமல் பிஸியாக இருந்தனர். அடுத்த வாரம் இருவரும் கோயம்புத்தூர் சென்றனர்.
எப்போது சென்றாலும் முதலில் சரத்...
Negizhiniyil Nenjam Kondaen 17 2
“நீங்க எனக்கு எதுக்கு தாலி கட்டினீங்கன்னு மறந்து போச்சா..? எங்க
அப்பாவை பழிவாங்கதானே தாலி கட்டுனீங்க, அப்பறம் எந்த அர்த்தத்துல நீங்க
என்கிட்ட இதெல்லாம் எதிர்பாக்குறேங்க..?” என்று தானும் கோவம் கொண்டு
பேசியவளை பார்த்த கதிர்,
“ஓஹ்.. அப்போ...
Negizhiniyil Nenjam Kondaen 17 1
நெகிழியினியில் நெஞ்சம் கொண்டேன் 17
கதிரின் மிக நெருங்கிய முகம், தன் உதட்டை நெருங்கவும், சிலை போலே நின்ற
அஞ்சலிக்கு, உணர்வு இருந்தாலும், கதிரின் செயலை எதிர்பார்க்காத
அதிர்ச்சி, அவனின் தொடுகை, நெருக்கம், அவனின் ஆண்மையின் மனம்...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 1 2
"என்னக்கா பாக்குறீங்க? உண்மையை தான் சொல்றேன். எனக்கு ஒரு பொண்ணு மட்டும் இல்லைக்கா. உருவத்தில் முதல் கொண்டு, அவளை மாதிரியே இருக்குற மது இருக்காளேக்கா. இவளுக்கு தேவா தம்பியை கொடுங்க"
அதிர்ச்சியாக அவரையும், மதுவையும்...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 1
உன்னை விட்டுத் தருவேனோ என்னவனே?
அத்தியாயம் 1
அழகான அந்தி மாலை
நேரம் என்னைச்
சுற்றி சுற்றி வருகின்றன
அழகான உன் நினைவுகள்!!!
கல்யாணதிற்கு நகை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார்கள் கேசவனும் அன்னமும். கேசவன் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார்....
Ennavan 15
பகுதி - 15
அழைப்பு மணி ஒலி கேட்டு விழித்த கயல் தன் தமக்கை உறங்குவதை கண்டு அவளை எழுப்ப மனம் இன்றி தானே கதவை திறக்க அங்கு சோர்வாக நின்றிருந்தான் ஆதி.
“மாமா…” என்று...
Chinnakkili En Chellakkili 2
EPISODE 2
மாலை 5 மணி பள்ளி முடிந்து வீடு திரும்பினாள் மகிழ். அவளது தந்தை அவளுடைய ரோஜா செடிக்கு தண்ணீர் ஊத்தி கொண்டிருந்தார்.
மகிழ் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம், அம்மா இறந்ததும் இப்படி ஆயிட்டார்...
Eppothum Un Ninaivil 11 2
அவள் அருகில் வந்த முகில், "அம்மா அழுததை நினைச்சு பீல் பன்றியா? விடு ராதிகா. அவங்க ரெண்டு நாளில் சரியாகிருவாங்க. எப்பவும் வானதி அவங்க கூட இருப்பா. இப்ப அவ இல்லைனு, அவங்களுக்கு...
Eppothum Un Ninaivil 11 1
அத்தியாயம் 11
பனித்துளி தீண்டிய புது மலரே
உன் வாசனை என்னுள்
மொத்தமாக பரவிச் செல்கிறது!!!
"எத்தனை நாள் முகில், நாம இங்க இருக்க முடியும்? நம்ம வீட்டுக்கு போகணும் தானே? இது என்ன தான் மாமா வீடா...
Ennavan 14
பகுதி - 14
“என்ன?” என்று முகம் சுளித்தவன், “போனுக்காகவா இவ்வளவு அழுகை?” என்று லேசாய் முறுவலித்து அவள் கன்னம் ஏந்தி உப்பு நீரை துடைத்தான், “சரி ஏன் உடைத்தாய்?” என்று வினவ மீண்டும்...
Negizhiniyil Nenjam Kondaen 16 1
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 16
"அஞ்சலி.. முதல்ல சாமிக்கு விளக்கேத்திடலாம்.. வாங்க.." என்று
புதுமணமக்களுக்கு ஆரத்தி எடுத்த கையோடு தம்பியையும்,அவனுடைய மனைவியையும்
பூஜை ரூமிற்கு அழைத்து சென்ற நாயகி, அஞ்சலிக்கு விளக்கேற்ற உதவி
செய்ய,
அஞ்சலியும் மனதார இறைவனை வேண்டியபடி...
Negizhiniyil Nenjam Kondaen 16 2
அப்போது கேட்டுக்கு வெளியிருந்து "அண்ணா.." என்ற சத்தம் கேட்கவும்,
"கதிர் அவங்க எல்லாம் வந்துட்டாங்க போல.." வா என்றவாறே அசோக், கதிர்
இருவரும் வெளியே வந்தவர்களில் அசோக்,
“பசங்களா.. நாம நினைச்ச மாதிரி பங்க்ஷன் எந்த பிரச்சனையும்...
Kaathal Noolizhai 17 2
ஒரு வழியாக முடித்தும் விட்டாள். அப்போது குளித்து முடித்து வந்த சித்தார்த்திடம் “நாங்க இன்னைக்கு பையனை பாக்க போறோம். வண்டி எங்களுக்கு வேணும் டா. நீ பஸ்ல போ”, என்று சொன்னார் சுந்தரம்.
எதுவும்...
Kaathal Noolizhai 17 1
காதல் நூலிழை
அத்தியாயம் 17
காயம் தரும் கத்தி
நீ என்று எண்ணினேன்
அந்த காயத்துக்கு
மருந்தும் நீயே
என்று உணர்த்தி விட்டாய்!!!
பங்சனுக்கு வந்த தாயம்மா சுந்தரம் இருவரும், சிந்துவிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அவளும் அவர்களை பாக்க...
Ennavan 13
பகுதி - 13
“என்னடி வாய் ரொம்ப நீளுகிறது? உன் தந்தையை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாய். உன் நடவடிக்கை எதுவும் சரி இல்லைடி. ஒழுங்கு மரியாதையாய் வீட்டிற்கு வரும்...