Tuesday, July 28, 2026

Mallika S

Mallika S
11997 POSTS 398 COMMENTS

Nerunga Nerunga 11 1

0
அத்தியாயம்…11 “சொல்லு அஷ்வத்..அவள் உன்  சொந்த தங்கை இல்லாத என்ற பட்சத்தில் இப்போ நீ காமிக்கிற இந்த அன்பு… அக்கறை எல்லாம்  குறஞ்சிடுமா…?இல்ல அது இல்லாமலேயே போயிடுமா…?” என்ற வெற்றி மாறனின் கேள்வில் அஷ்வத்...

Siththakaththi Pookkale 2 2

0
நித்யா மற்றும் திலீபன் இருவரையும் பற்றி தெரிந்ததால் தான் மனோஜ் அப்படி சொன்னான். “என்ன எல்லாரும் வாயை மூடிட்டு இருக்கீங்க? சொல்றது காதுல விழுந்தது தானே? அக்கா, உன்னோட கொழுந்தனைக் கட்டி வைக்கணும்னா...

Siththakaththi Pookkale 2 1

0
அத்தியாயம் 2  பக்கம் பக்கமாய் உன்னிடம் வசனம் பேச எண்ணினாலும் முதலில் தலை காட்டுவது என் மௌனம் தான்!!! “அண்ணா, நீ இப்ப வீட்டுக்கு வரியா?”, என்று கேட்டாள் சிவானி.  “அம்மு, நான் வரேன். அதுக்கு முன்னாடி இப்ப என்ன ஆச்சுன்னு...

Viswakarma 35 2

0
“பிளைட்க்கு நேரமாச்சு சீக்கிரம் கிளம்பேன்டா...” “இதோ ரெடி ஆகிட்டேன்...” “சங்கவி எங்கே??” “அவளுக்கு கொஞ்சம் வேலை இருக்காம், முடிச்சிட்டு நேரா ஏர்போர்ட் வர்றேன்னு சொல்லிட்டா” “ஓகேடா... பாவம் நான் அவளை தான் ட்ரபிள்ல விட்டு போறேன், ஐ பீல்...

Viswakarma 35 1

0
35 “டேய் என்னடா நினைச்சுட்டு இருக்கே உன் மனசுல??” “சொல்லியே ஆகணுமா??” “ஏதாச்சும் விதண்டாவாதமா சொன்னே கடுப்பாகிருவேன் பார்த்துக்கோ...” “அப்போ நான் என்ன தான் பண்ணட்டும்...” என்றான் விஸ்வா கூலாக. “என்னமோ பண்ணிக்கோ போ, எல்லாம் என்கிட்ட சொல்லிட்டா செய்யறே??”...

Mounangal Mozhi Pesathada 30

0
                                 மொழி-3௦      “ஒரு பொண்ணு, ஒரு பையன்! சோ கியூட்! ரெண்டு பேருமே! இந்தாங்க குழந்தைகளைப் பாருங்க” என்று தேனுவிடம் கொடுக்க வந்த செவிலித் தாயிடம்,      “இல்லை!” என்று மறுத்தவள்,      “நான்...

Thatchanin Thirumgal 18 3

0
ப்ச்… அதுக்கு பிறகு அம்மா திட்டவும்தான் நான் திருடி வச்சிகிட்டேன்னு அத்தை மட்டுமில்லை அம்மா கூட தப்பா புரிஞ்சிகிட்டாங்கலேன்னு அழுகை தான் வந்தது. அழுகையில் என்னோட தரப்பு நியாயத்தை சொல்லனும்னு கூட எனக்கு...

Thatchanin Thirumgal 18 2

0
“ஏன் தச்சனிடம் கூட நான் இப்படித்தானே பேசுவேன்… அப்போ நீ எதுவும் சொல்லல… திடீர்னு இவரும் உனக்கு அண்ணன். மரியாதை கொடுத்து பேசு அதுஇதுன்னு சொல்ற… இப்படி ஒருத்தவங்க இருக்காங்கன்னு என்றைக்காவது சொல்லி...

Thatchanin Thirumgal 18 1

0
*18* வார்த்தைகள் மரணித்து உணர்ச்சிகள் உச்சானிக்கொம்பில் இருக்க, தச்சன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் திவ்யா. விழி எதிரில் தந்தை, அன்னை, ஆச்சி என்று அந்த வீட்டுப் பெரியவர்கள் புதிதாய் அண்ணன் என்று சொல்லப்பட்டவனின் அருகே...

Kaathal Pournami 3

0
அத்யாயம் – 3 நிலவில் வளிமண்டலம் இல்லை. நிலவின் வெப்பநிலை -223 ‘c to 123’c   நான் வளர்வதும் இல்லை தேய்வதும் இல்லை  சுற்றிவரும் நீ தான் முடிவு செய்கிறாய்  நான் வளர்வதாகவும் தேய்வதாகவும்  இப்படிக்கு உன் –நிலா  மூன்றாவது டாப்ஸை...

Vizhi Veppach Salanam 24 2

0
அடுத்து இசையும் தன் பணியை தொடர, தங்கள் வீட்டை உறவினர் ஒருவரின் மேற்பார்வைக்கு விட்டவர், சென்னையில் வாடகை வீடு பார்த்து தங்கள் இருப்பிடத்தை அங்கே மாற்றினார். அந்த யோசனையை அவருக்கு வழங்கியதே ஷாலினி...

Vizhi Veppach Salanam 24 1

0
சலனம் – 24 அமுதனுக்கு அன்றைய பொழுது வழமையாய் தான் விடிந்தது. தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே காபி கோப்பையை வாங்கியவன், அதை பருகும் போது, தன்னுடைய அலைபேசியை எடுத்து நோண்ட துவங்கினான்.  அவன் அலைபேசியையில்...

Viswa Thulasi 16 2

0
அப்பவே… வந்துட்டேன். “நீயும் புரியாம பேசாத ஸ்ரீ” அங்க மாமா பசங்க மூனு பேர் இருக்காங்க… இப்ப நாம போய் வினய்க்கு கேட்டா அது எப்படி முடியும்?? சித்தி மனசுல வேற எண்ணம்...

Viswa Thulasi 16 1

0
                       ஓம் நம சிவாயா  விஷ்வ துளசி அத்தியாயம் 16 “சப்பென்ற என்ற அறையில்” கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து போய் நின்று இருந்தாள் சுபா.  எதிரில்… “ஸ்ரீ.. ருத்திர கோலத்தில் நின்று இருந்தான்.”  அரவிந்தன் தான் அவனை...

Meendum Oru Vasantham 11 & 12

0
வசந்தம் 11 கடிதத்தை படித்த நேகா “என்ன ரமேஷ் பெங்களூர்ல வேலை என போட்டு இருக்கு” “ஆமா நேகா நாளைக்கு சேரணும்” ரமேஷ்  “அப்போ நீங்க இங்கு இருக்க மாட்டீங்கலா உங்களுக்கு பதிலாக யார் வாரா” நேகா  “வேலை...

Thendralai Thoothuvittu 3

0
அத்தியாயம் 3 வெங்கடேசனோடு வந்த போலீசார் சத்யாவின் வீட்டில் நின்ற திருடனைப் பிடித்துச் சென்றனர். போலீசின் பிடியிலிருந்தபோதும் “ஏய்! என்னை அடித்தது மட்டுமில்லாம போலீசிலும் மாட்டிவிட்டாயில்லே... உன்னை நான் சும்மா விட மாட்டேன்...” என்று அவன்...

Viswakarma 34 2

0
“அந்த டீல் ஓகே ஆகிடுச்சு அமுதா” “அதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா என்ன... அதெல்லாம் நீ சொல்லாமலே எனக்கு தெரியும். நீ போய் ஒரு வேலை நடக்காம இருக்குமா...” என்றவன் “அவ்வளவு தான்...

Viswakarma 34 1

0
34 உள்ளே சென்று உடைமாற்றி வந்திருந்த விஜய் “என்னடா ரொம்ப காஸ்ட்லியான கிப்ட் போல உனக்கு...” என்றவாறே விஸ்வாவின் அருகில் அமர்ந்தான். “இது அவ ஏற்கனவே எனக்கு கொடுத்தது தான். நான் அவளுக்கு டெஸ்ட் வைச்சா...

Nerunga Nerunga 10 2

0
அவர் முகத்தில் என்ன என்று சொல்ல முடியாத ஒரு அமைதி..பின் திரும்பி தன் மனைவியை பார்த்தார்..அவர் கண் அசைவில் ஒத்துக் கொள்ளுங்கள் என்று தன்  சொன்ன போல் அவருக்கு தோன்றியது. வெற்றி மாறன் தன்...

Nerunga Nerunga 10 1

0
அத்தியாயம்…10  சீதாராமன் தன் குடும்பத்தினரோடு அன்று மாலையே அகில ரூபன் சொன்னது போல  வெற்றி மாறனின் வீட்டுக்கு வந்து இறங்கினார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் வெற்றி மாறன் வெளியில் வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய...
error: Content is protected !!