Tuesday, July 28, 2026

Mallika S

Mallika S
11997 POSTS 398 COMMENTS

Viswa Thulasi 15 2

0
“இப்ப கயல் அக்கா அடுத்து நீங்க தான??” என துளசியை கேட்டனர் மற்றவர்கள். இல்லப்பா…!! முதல்ல கயல் அண்ணிக்கு டெலிவரி நல்லா ஆகனும். நா… தான் முதல் முதலா பேபீச கையில வாங்கனும்....

Viswa Thulasi 15 1

0
                       ஓம் நம சிவாயா விஷ்வ துளசி அத்தியாயம் 15 “பெட்டியா பாத்து வைப்பா… அந்த சாப்பாட்டு கூடையை முன்னாடி வச்சுடு” என்ற பார்வதியை அரவிந்தன் முறைத்து பார்த்தான்.  “ஏன் பாட்டி… இதுக்கு முன்னாடி கோதை அம்மா எங்கையும்...

Nishaptha Paashaigal 5

0
அத்தியாயம் – 5 ஒருவரை ஒருவர் கண்டதும் திகைத்த அருளும், வானதியும் ஒரே சமயத்தில் கேட்டனர். “நீங்க இங்கே...” “நிங்கள் இவிடே...” அதற்குள் அங்கே வந்த சகுந்தலாவும், குந்தவையும் ஆச்சர்யத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “உங்க ரெண்டு...

Viswakarma 33 1

0
33 விஜயின் அலுவலகத்திற்கு வந்திருந்தாள் சங்கவி. அவன் அறைக்குள் நுழைய அவன் லேப்டாப்பில் மூழ்கியிருந்தான். “விஜய் எனக்கு அர்ஜென்ட்டா கிஸ் வேணும்” என்றாள். அவன் இவள் என்ன சொல்கிறாள் என்பதை கவனியாதவன் “உட்காரு எடுத்து தரேன்” என்று...

Viswakarma 33 2

0
“இல்லை எது எங்க இருக்குன்னு எனக்கு தெரியாதுல அதான் கேட்டேன்...” “வெயிட் நான் எடுத்து கொடுத்திட்டு போறேன்” என்றவன் தேவையானதை எடுத்து அவள் முன் வைத்தான். அவள் இன்னும் சிலதை கேட்க அதையும் எடுத்து...

Siththakaththi Pookkale 1 2

0
அந்த வீட்டில் மனோஜ் மீது அக்கறையும், பாசமும், தீராத அன்பும், கொண்டது திலீபனுக்கு அடுத்து பிறந்த சிவானி தான். பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கிறாள்.  பெற்றவர்களால் திலீபனை மன்னிக்க முடிந்தது. நித்யாவால் மன்னிக்க முடிந்தது....

Siththakaththi Pookkale 1 1

0
அத்தியாயம் 1 காதல் பாலம் ஒன்றை  உருவாக்கினேன் உன்னுடன்  என்னை இணைக்க!!! மதுரை மாவட்டம் சிம்மக்கல் கடை வீதியில் நடுநாயகமாக வீற்றிருந்தது ஒரு மெக்கானிக் ஷாப். அதன் உரிமையாளன் மனோஜ்.  அதே ஊரைச் சேர்ந்த துரைப்பாண்டி, பார்வதி இருவரின் மகன்...

En Vaazhvae Nee Yavvanaa 6

0
அத்தியாயம்-6 நுழைவாயிலை தாண்டி சில அடிகள் வைத்ததும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள். “யப்பா..சாமி..வீடாய்யா இது..எத்தனை செக்போஸ்ட்..வெளியே வரதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்திடுச்சு..தேவையா எனக்கிதுலாம்...இதுல புதுசா வேற ஒரு என்ரீ..அந்த தாடிகாரனும் அவன் பார்வையும்..இருக்குற...

En Vaazhvae Nee Yavvanaa 7

0
அத்தியாயம்-7 "பாடிகார்ட்-ஆ..?? அதற்கென்ன அவசியம்..” என்றவளை தமிழ் ஓர் பார்வை பார்க்க, "இல்லங்க..நான் பார்த்த வரை எந்த வம்பு தும்பும் இல்லாமல் அமைதியா ரொம்ப அழகா அவங்க வாழ்க்கைமுறை இருக்கு..அவங்களுக்கு என்ன ஆபத்துனு.." என்று அவசரமாய் அவள் சமாளித்தாள். "ஐயா...

Viswakarma 32

0
32 “ஹாய் என்னடா இங்க நிக்கறே??” என்றவனை பார்வையால் சுட்டெரித்தான் விஜய். “ப்பா என்ன அனல்?? என்ன அனல்??” என்று காஞ்சனாவை பார்த்துக் கொண்டே அவன் சொல்ல விஜயோ “இப்போ தான் வர்றியா??” “ஹ்ம்ம் ஆமாடா காஜலை...

Nerunga Nerunga 9 2

0
அப்போது எல்லாம் அப்பாவோ..அம்மாவோ இருந்தால்.. “சும்மா இருக்க மாட்டியா…?என்ன எப்போ பார்த்தாலும் இந்த பேச்சு…?ஏதாவது உறுப்படியான வேலை இருந்தா பாருங்க…” என்று இந்த கிண்டல் பேச்சுக்கு அன்று சத்தம் போட்டது. இன்று அது...

Nerunga Nerunga 9 1

0
அத்தியாயம்…9 சீதாராமன் சாப்பிடும் அறைக்கு  வந்த போது அங்கு அகில ரூபனை தவிர மற்ற அனைவரும் அமர்ந்து இருந்தனர். அனிதாவின் பக்கத்தில் அமர்ந்து இருந்த நவீன் மட்டும் அனிதாவின் காதில் ஏதோ பேசிக் கொண்டு...

Viswa Thulasi 14 2

0
“அத்தை என்ன சமையல்??” என கேட்ட படியே சமையல் அறைக்குள்  புகுந்தாள் துளசி. அண்ணி.. இப்பதான காலை சாப்பாடு ஆச்சு என வெளியில் டைனிங் டேபிளில் இருந்து ராதா கேட்க, துளசி அது...

Viswa Thulasi 14 1

0
                  ஓம் நம சிவாயா விஷ்வ துளசி அத்தியாயம் 14 “விடியல் புது சுகத்தை தர விஷ்வா கண் விழித்தவன் பார்த்து குளித்து தயாராகி இருந்த துளசியை தான். என்ன அதுகுள்ள குளியல்?? என்றவன் கண்களில் அத்தனை...

Nishaptha Paashaigal 4 2

0
“ஹாஹா... புதுசாப் பாக்குற பொண்ணுக்கு ரெகமண்டேஷன் எல்லாம் பண்ணறீங்களே... தகுதி இருந்தா கண்டிப்பா அந்தப் பொண்ணுக்கு இங்கயே வேலை கொடுக்கறேன்... கவலைப் படாம கிளம்புங்க...” என்றார் டாக்டர். “தேங்க்ஸ் டாக்டர்...” என்றவர் எழுந்து வெளியே...

Nishaptha Paashaigal 4 1

0
அத்தியாயம் - 4 தாம்பரம் வரும் வரையில் குந்தவை ஏதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க அமைதியாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் வானதி. குந்தவை அவள் சொல்வதைப் புரிந்து கொண்டதால் பேசுவதற்கு எளிதாய் இருந்தது. “அச்சோ, ஜெயந்தி...

Chinna Chinna Aasai 5 2

0
முதல் முறையாக சந்தோஷமாக ஒரு செல்பி எடுத்தாள். எடுத்ததும் அதை யாருக்கு அனுப்புவது என்று யோசனை கூட வரவில்லை. உடனே லாவண்யாவிற்கும் ராம்குமாருக்கும் ஒரு குட் மார்னிங் மெசேஜோடு வாட்சப்பில் அனுப்பியவளுக்கு அப்போது...

Chinna Chinna Aasai 5 1

0
அத்தியாயம் -5 ஷாப்பிங் செய்த அசதியில் வந்த உடனே படுத்துத் தூங்கிய வஞ்சுவிற்கு விடிகாலையிலேயே விழிப்பு வந்தது.  புரண்டு புரண்டு படுத்தவளுக்கு மீண்டும் தூக்கம் வரவில்லை. ராம்குமார் பற்றிய எண்ணங்கள் ஒரு புறம். அவள்...

Nayanthol Kannae 1

0
1 மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே என்று சொல்லி தன் நாளை துவக்கினான் ஆதித்ய கரிகாலன். காலை எழுந்ததும் தன் இருகரம் சேர்த்து...

Viswakarma 31 2

0
“லஞ்ச்க்கு தான்...” “லஞ்ச் டைம் ஆச்சா” என்றவள் போனில் நேரத்தை பார்க்க மணி ஒன்றுக்கு மேலாகி இருந்தது. “வீட்டுக்கு போய் தான் சாப்பிடணுமா??” “இல்லை இங்க பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு. நம்ம தமிழ்நாட்டு சமையல்...
error: Content is protected !!