Mallika S
Pa Paa Poo 14
பகுதி – 14
சற்றுத் தொலைவில் வந்த காவல் வாகனத்தைக் கண்டதும் பூதம் சந்தோசமாக, "டேய் நண்பா என் நாக்கை பாரு...புள்ளி புள்ளியா இருக்கா ?" எனப் பார்த்திபனிடம் கேட்க,
"அடேய்? என்ன உளறுற ?"...
TSTM 12
ராம்,"தன் நண்பா்கள் மூலம் ,யோகா மற்றும் ஆனந்தியின் கைப்பேசி நம்பா்களை வாங்கி", பிரகாஷிடம் கொடுத்தான்.
பிரகாஷ்,தன் திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தான்.
பிரகாஷ் சிந்துவின் குரலில்,ஆனந்தி வீட்டுக்கு அழைத்தான்,"ஆனந்தி, நான் தான் சிந்து ,எனக்கு நீ...ஒரு...
PM : MM 28
அத்தியாயம் - 28
ஆசை, விருப்பம். கனவுகளின் அஸ்திவாரம். நியாயமானதாக இருக்கும் வரை வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக மாற்றக்கூடியது. பேராசையாக, பெருவிருப்பமாக மாறும் போது வாழ்க்கையைச் சிதைக்கிறது. அதற்குக் காரணம் மனிதர்களா? சூழ் நிலைகளா? இல்லை...
NN 39 1
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
வாடா மலரே தமிழ் தேனே
சிவசு தாத்தா சுந்தரி ஆச்சியை பார்த்துப் இந்த வரிகளை லயித்து பாடிக்கொண்டிருந்தார். வீட்டில் வரிசையாய் விசேஷம் இருக்க,...
NN 39 2
உள்ளே சென்றதும் சாந்தலக்ஷ்மி கீச் கீச் என சத்தம் வரும் ஷூ போட்டு நடக்க, வாசு குழந்தையை தூக்கியதும், கீழே இறக்குமாறு அடம் பிடித்தது.
இவன் கீழே விட்டு அதனுடனே நடக்க, சுற்றி எல்லாவற்றையும்...
EVPE 13
அத்தியாயம் - 13
மண்டபத்தில் இருந்த அனைவருமே அதிர்ந்துபோய் எழுந்து நின்றனர்.
“என்ன!! அப்படியா...! இருக்காது..! அவள் அப்படிப்பட்ட பெண்ணில்லையே!” என உணர்வுகளின் பிரதிபலிப்பு விதவிதமாக இருந்தது.
பிரபாகரனும் “என்ன மிஸ்டர்? கல்யாணத்தில் வந்து கலாட்டா பண்றீங்களா?”...