Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12018 POSTS 398 COMMENTS

Pa Paa Poo 14

0
பகுதி – 14 சற்றுத் தொலைவில் வந்த காவல் வாகனத்தைக் கண்டதும் பூதம் சந்தோசமாக, "டேய் நண்பா என் நாக்கை பாரு...புள்ளி புள்ளியா இருக்கா ?" எனப் பார்த்திபனிடம் கேட்க, "அடேய்? என்ன உளறுற ?"...

TSTM 12

0
ராம்,"தன் நண்பா்கள் மூலம் ,யோகா மற்றும் ஆனந்தியின் கைப்பேசி நம்பா்களை வாங்கி", பிரகாஷிடம் கொடுத்தான். பிரகாஷ்,தன் திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தான். பிரகாஷ் சிந்துவின் குரலில்,ஆனந்தி வீட்டுக்கு அழைத்தான்,"ஆனந்தி, நான் தான் சிந்து ,எனக்கு நீ...ஒரு...

BT 10

0
அத்தியாயம் – 10 “என்னை இப்பவும் நீ மறக்கலையா...” என்ற பிரம்மாவின் கேள்விக்குப் புன்னகைத்தாள் ஓவியா. “எப்படி மறக்க முடியும் தேவ்... மனம் மரத்து, வாழ்க்கை வெறுத்து, தனிமைல தவிச்சு நின்ன எனக்கு உயிர் கொடுத்தது...

Imai 18

0
இமை – 18 கண்களின் மீது எதோ பலமான பொருள் அழுத்திக் கொண்டிருப்பது போல் கனமாய் வலிக்க, இமைகளுக்குள் உருண்டோடிய கிருஷ்ணமணிகள் பவித்ராவுக்கு உணர்வு திரும்பிக் கொண்டிருந்தது என்பதை உணர்த்தியது. மங்கலாய் ஏதேதோ நினைவுகள் மாறிமாறி...

Imai 17

0
இமை – 17 கட்டிலில் படுத்திருந்த பவித்ரா மருந்தின் உதவியால் மதியத்திலிருந்து நல்ல உறக்கத்தில் இருக்க, அருகில் ஏதேதோ யோசனையுடன் வருத்தமாய் அமர்ந்திருந்தான் மித்ரன். நல்ல காய்ச்சலுடன் அரை மயக்கத்தில் இருந்தவளைப் பரிசோதித்த டாக்டர்...

PM : MM 28

0
அத்தியாயம் - 28 ஆசை, விருப்பம்.  கனவுகளின் அஸ்திவாரம். நியாயமானதாக இருக்கும் வரை வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக மாற்றக்கூடியது. பேராசையாக, பெருவிருப்பமாக மாறும் போது வாழ்க்கையைச் சிதைக்கிறது. அதற்குக் காரணம் மனிதர்களா? சூழ் நிலைகளா? இல்லை...

SM 5 2

0
“ஒருநாள் குடிச்சாலும் விஷம் விஷம்தான்.” என்றதும்,  “கீழ போட்டுடட்டுமா வேஸ்டானா பரவாயில்லையா?” என்றாள். வேண்டாம் என்று சொல்வான் என்றுதான் கேட்டாள். ஆனால் அவன் பரவாயில்லை போட்டு விடு எனச் சொல்வான் என நினைக்கவில்லை.  கீர்த்திச் சென்று குப்பைக்...

SM 5 1

0
சாரல் மழையே  அத்தியாயம் 5  மதியம் சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு தர்மா அவன் நண்பர்களைப் பார்க்க சென்றான். நண்பர்கள் என்றால் சேர்ந்து தண்ணி அடிப்பதோ அல்லது சேர்ந்து ஊர் சுற்றுவதோ அல்ல... நல்ல ஆக்கப்பூரவமான...

NN 39 1

0
வாடா மலரே தமிழ் தேனே  என் வாழ்வின் சுவையே  ஒளி வீசும் புது நிலவே வாடா மலரே தமிழ் தேனே     சிவசு தாத்தா சுந்தரி ஆச்சியை பார்த்துப் இந்த வரிகளை லயித்து  பாடிக்கொண்டிருந்தார். வீட்டில் வரிசையாய் விசேஷம் இருக்க,...

NN 39 2

0
உள்ளே சென்றதும் சாந்தலக்ஷ்மி கீச் கீச் என சத்தம் வரும் ஷூ போட்டு நடக்க, வாசு குழந்தையை தூக்கியதும், கீழே இறக்குமாறு அடம் பிடித்தது.  இவன் கீழே விட்டு அதனுடனே நடக்க, சுற்றி எல்லாவற்றையும்...

EMT 14 2

0
  குணாவின் எளிதில் பழகும் குணம் தீனாவையும் தன் கூட்டுக்குள் இருந்து லேசாக வெளிவர செய்திருக்க, “உங்கள இங்க விட்டுட்டு வீட்டுக்கு போனா எனக்கு மனசே சரி இல்ல மாப்பிள்ள..!! நான் வரும்போது சுமதியில்லையா.. ஒருவேளை...

EMT 14 1

0
எனை மாற்றிய தருணம்                          அத்தியாயம்  -14   தீனாவும் தேனும் அவர்களுக்கென்று ஒரு உலகத்துக்குள் தங்களை பிணைத்துக் கொள்ள ராசாத்தி அம்மாளின் மனம் இப்போதுதான் நிறைந்தது.. அனாதையான தனக்கு இவர்கள் உறவு எவ்வளவு உன்னதமோ அது...

NEN 2

0
2 அருளாசினியை விடியும் வேளையில் தான் உறங்கவிட்டிருந்தான் அவள் கணவன் ஆருத்ரன். ஆனாலும் எப்போதும் விழிக்கும் நேரத்திற்கு தன்னைப் போல அவள் கண்கள் திறந்தாள். எழுந்திருக்க முயல ருத்ரனின் கரம் அவள் இடையில் அழுத்தமாய் விழுந்திருந்தது....

POVK 2 2

0
இருவருக்கும் தலை முடி இடையை தாண்டி தான் இருக்கும். உயரம் சற்று குறைந்தாலும் தாமரையும் செல்வியும் ஒரு வழி செய்து விடுவார்கள். ஆரம்பத்தில் விசாகவிற்கும் நீளமான முடி அவஸ்தையாக தான் இருந்தது. செல்வி...

POVK 2 1

0
                           ஓம் நமச்சிவாய அத்தியாயம் 2 பொன்னம்மா புவனாவை பார்த்தபடி இருக்க “ம்மா பாத்தது போதும்  எனக்கு பசிக்குது வேகமா எதாவது செய்..”  “ம்ம் செஞ்சிட்டு வர்றேன் இரு” என்றவர் சமையல்கட்டுக்கு போக புவனா இத்தனை நேரம் நிறுத்தி...

SSKTA 5

0
"மனம் முழுவதும் வலித்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நிர்சலனமான முகத்துடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் மஹதி"...                   "காதலின்  காயங்கள்  சற்று  ஆழமாகவே...

VNE 1

0
விந்தையடி நீ எனக்கு...1 "குன்றத்திலே குமரனக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்தம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் தெய்வாணை திருமணமாம்-திருபறங்குன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்...." என்ற முருகனின் பாடல்  அந்த தெரு முழுவதும் கேட்டது. சென்னையில் அடித்தட்டு மக்கள் வாழும்...

EVPE 13

0
அத்தியாயம் - 13 மண்டபத்தில் இருந்த அனைவருமே அதிர்ந்துபோய் எழுந்து நின்றனர். “என்ன!! அப்படியா...! இருக்காது..! அவள் அப்படிப்பட்ட பெண்ணில்லையே!” என உணர்வுகளின் பிரதிபலிப்பு விதவிதமாக இருந்தது. பிரபாகரனும் “என்ன மிஸ்டர்? கல்யாணத்தில் வந்து கலாட்டா பண்றீங்களா?”...

SSKTA 4

0
மஹதிக்கு போன் வந்த சில மணி நேரத்தில் முகிலனின் வீட்டில் அனைவருமே கூடியிருந்தனர்.. சிவ்வு தீபியைத் தவிர... சிவ்வுக்கு குஜராத்தில் டிரான்ஸ்ஃபர் என்பதால் அவனால் வரமுடியவில்லை...             ...

Imai 16

0
இமை – 16 விடியும் நேரத்தில் உறங்கிப் போன மித்ரன், யாரோ கதவைத் தட்டும் சத்தத்தில் மெல்லக் கண்விழித்தான். இமை மீது கல்லை வைத்தது போல் கனத்து எரிய மெல்ல எழுந்தான். கண்ணைத் தேய்த்துக் கொண்டே...
error: Content is protected !!