Mallika S
KKM 7 3
மூன்று நாட்கள் தாம்பத்தியம்.. என்ன உணர முடியும் புதுமணமகனுக்கு, போதவில்லை.. வேறுவழியில்லை.. கடமை அழைக்க கிளம்பிவிட்டான். அங்கு சென்று அவளுக்கான தேடலுடன் கணவனாய் பேச முழு ஏமாற்றம். அவன் எதிர்பார்த்த வெட்கம், சிணுங்கல்,...
NTAP 3 1
நிழல் தரும் இவள் பார்வை...
3
சற்று நேரம் சென்று வெளியே வந்தாள் அம்மு.. இன்னும் மணி பனிரெண்டு ஆகவில்லை.. அந்த ப்பில் கூட்டம் நிரம்பி வழிய.. அம்முவாள் அங்கு அமர முடியவில்லை. எழுந்து வெளியே...
NTAP 3 2
நல்ல பெரிய வீடு, தோட்டம்.. பாத்தி.. என எல்லா வகை மூலிகைகளும் இருக்கும் அங்கு. விடுமுறை தினத்தின் காலையில் எழுந்து நைட் ட்ரெஸ்சுடன் நின்று கொள்வாள், தோட்டத்தில் அம்மு.
தோட்டத்தில் வேலை செய்ய என...
PM : MM 27 2
அத்தியாயம் - 27_2
இன்று காலை வரை, கல்யாணம் முடிந்த பின், அவர்கள் அனைவரும் மகேஷின் வீட்டிற்குச் செல்வதாக தான் பிளான். மகேஷின் குடும்பத்துடன் அங்கே சில மணி நேரங்கள் இருந்து விட்டு இவர்கள்...
PM : MM 27 1
அத்தியாயம் - 27_1
வரவேற்பறையில் படுத்திருந்த ஜமுனாவும் உறங்கவில்லை. புதுக் கடை, புது வீடு என்று புதுசாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் கௌரி எதற்காக இரண்டு குழந்தைகளின் தகப்பனான சிவாவை மணக்க வேண்டுமென்று யோசனையில் இறங்கினார்.
அதே...
Pa Paa Poo 13
பகுதி – 13
"என்னடா தெரியும்?" எனப் பூதம் வினவ,
"நீ என்ன சொல்லப்போறன்னு தெரியும்'' எனச் சாதாரணமாகக் கூறினான் பார்த்திபன்.
"அதானே பார்த்தேன்...எங்கடா நீ உன்னோட குடும்பத்தைப் புருஞ்சுகிட்டியோன்னு நினச்சுட்டேன்" எனச் சலிப்புடன் கூற,
"நீ என்ன...
EVPE 12
அத்தியாயம் - 12
இரண்டு வாரங்கள் மின்னல் வேகத்தில் கடந்தன.
நிவேதாவுக்கு வாய்மொழித் தேர்வு¸ எழுத்துத் தேர்வு என ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகளுக்கு ஆண்டு விடுமுறை தொடங்கிவிடும்.
“அப்பா... அம்மா ஏன்...