Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12018 POSTS 398 COMMENTS

Imai 15

0
இமை – 15 மித்ரன் தோட்டத்தில் மெல்ல நடந்து கொண்டிருக்க, அவனது மனது சுகமான நினைவுகளாலும், நடக்கும் நிகழ்வுகளாலும் குழம்பியிருந்தது. ரோஹிணியும் அங்கே இருந்த கட்டிலில் அமர்ந்து அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.   அருகில் இருந்தவளை...

NEN 1

0
1 வடசென்னையின் முக்கிய பகுதியான ராயபுரத்தின் ஒரு பகுதி அது. மாளிகை என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்ல பெரிய மாடி வீடு அது, புதிதாய் கட்டப்பட்டிருந்த வீடு. அதன் முன் பகுதியில் இன்னமும் பிரிக்கப்படாத...

KKM 7 3

0
மூன்று நாட்கள் தாம்பத்தியம்.. என்ன உணர முடியும் புதுமணமகனுக்கு, போதவில்லை.. வேறுவழியில்லை.. கடமை அழைக்க கிளம்பிவிட்டான். அங்கு சென்று அவளுக்கான தேடலுடன்  கணவனாய் பேச முழு ஏமாற்றம். அவன் எதிர்பார்த்த வெட்கம், சிணுங்கல்,...

NTAP 3 1

0
நிழல் தரும் இவள் பார்வை... 3 சற்று நேரம் சென்று வெளியே வந்தாள் அம்மு.. இன்னும் மணி பனிரெண்டு ஆகவில்லை.. அந்த ப்பில் கூட்டம் நிரம்பி வழிய.. அம்முவாள் அங்கு அமர முடியவில்லை. எழுந்து வெளியே...

NTAP 3 2

0
நல்ல பெரிய வீடு, தோட்டம்.. பாத்தி.. என எல்லா வகை மூலிகைகளும் இருக்கும் அங்கு. விடுமுறை தினத்தின் காலையில் எழுந்து நைட் ட்ரெஸ்சுடன் நின்று கொள்வாள், தோட்டத்தில் அம்மு.  தோட்டத்தில் வேலை செய்ய என...

PM : MM 27 2

0
அத்தியாயம் - 27_2 இன்று காலை வரை, கல்யாணம் முடிந்த பின், அவர்கள் அனைவரும் மகேஷின் வீட்டிற்குச் செல்வதாக தான் பிளான். மகேஷின் குடும்பத்துடன் அங்கே சில மணி நேரங்கள் இருந்து விட்டு இவர்கள்...

PM : MM 27 1

0
அத்தியாயம் - 27_1 வரவேற்பறையில் படுத்திருந்த ஜமுனாவும் உறங்கவில்லை.  புதுக் கடை, புது வீடு என்று புதுசாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் கௌரி எதற்காக இரண்டு குழந்தைகளின் தகப்பனான சிவாவை மணக்க வேண்டுமென்று யோசனையில் இறங்கினார். அதே...

Pa Paa Poo 13

0
பகுதி – 13 "என்னடா தெரியும்?" எனப் பூதம் வினவ, "நீ என்ன சொல்லப்போறன்னு தெரியும்'' எனச் சாதாரணமாகக் கூறினான் பார்த்திபன். "அதானே பார்த்தேன்...எங்கடா நீ உன்னோட குடும்பத்தைப் புருஞ்சுகிட்டியோன்னு நினச்சுட்டேன்" எனச் சலிப்புடன் கூற, "நீ என்ன...

Imai 14

0
இமை – 14   பவித்ராவுக்கு ரோஹிணி சொன்ன வார்த்தைகள் இப்போதும் முள்ளாய் இதயத்தைத் தைத்துக் கொண்டிருக்க சாப்பாடே இறங்கவில்லை. தண்ணியைக் குடித்துவிட்டு சாப்பாடு வேண்டாம்... என்று எழுந்தவளை சாவித்திரி கவலையுடன் பார்த்தார்.   “பவிம்மா, ஒருநேரம் தான்...

Imai 13

0
இமை – 13   “ரோஹி...” கோபமாய் ஒலித்தது மித்ரனின் குரல்.   “எதுக்கு இப்படிப் பேசறே... படியில் தவறி விழப் போன என்னை பவித்ரா பிடிச்சுகிட்டா... அதுக்கு எதுக்கு இப்படி கோபப்படறே... அவ பிடிக்காம நான் கீழ...

SSKTA 9

0
மீட்டிங் முடித்து விட்டு வந்தவனை கண்களால் மயக்கி காதல் வலை வீசி, தான் அணிந்திருந்த அல்ட்ரா மாடர்ன் டிரெஸ்ஸின் முன்பாகத்தை சற்று இறக்கி விட்டபடி, அடர்நிற லிப்ஸ்டிக் போட்டு வந்த ஷ்ரேத்தாவை ஒரு...

BT 9 1

0
அத்தியாயம் – 9 மழை சற்று வலுவாகவே பிடித்துக் கொள்ள மேலும் சிலர் கடையில் ஒதுங்கி நின்றனர். ஒருசிலரின் பார்வை எக்ஸ்ரே போல தனது உடல் துளைப்பதை உணர்ந்த ஓவியா அவஸ்தையுடன் நின்று கொண்டிருந்தாள். மழை...

BT 9 2

0
“ம்ம்... ஓகே சார்... ஆனா, நான் உங்களை சார்னு தான் கூப்பிடுவேன்...” “பிரண்ட்லியா பழகியாச்சு, இன்னும் எதுக்கு இந்த சார், மோரெல்லாம்... என்னமோ கூப்பிடுங்க...” என்றவன் அதற்குப் பிறகு அமைதியாகிவிட்டான். கார் வீட்டை நெருங்கவே,...

Imai 12

0
இமை – 12 தனது அறைக்கு வந்ததும் மனம் அமைதியை உணர சற்று நேரம் கட்டிலில் அமர்ந்திருந்தான் மித்ரன். திறந்திருந்த ஜன்னல் வழியாய் சிலுசிலுத்த காற்று தேகம் தழுவிச் சென்றது.   சற்று நேரம் கழித்து...

Imai 11

0
இமை – 11   நாட்கள் இனிமையாய் நகர அன்று திருக்கார்த்திகைநாள்.   மாலையில் மீனா கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்ப, அழகாய் சுடர்விடும் அகல் விளக்குகள் வரிசையாய் வீட்டில் அணிவகுத்து நிற்க தீப ஒளியால் நிறைந்திருந்த வீட்டை திகைப்புடன்...

EVPE 12

0
அத்தியாயம் - 12 இரண்டு வாரங்கள் மின்னல் வேகத்தில் கடந்தன. நிவேதாவுக்கு வாய்மொழித் தேர்வு¸ எழுத்துத் தேர்வு என ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகளுக்கு ஆண்டு விடுமுறை தொடங்கிவிடும். “அப்பா... அம்மா ஏன்...

SM 4 2

0
மறுநாள் ஞாயிறுக்கிழமை என்பதால் வழக்கம் போலக் காலை உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அருணா வந்திருப்பதால்... இன்னுமே சிறப்பான விருந்து தயராக. ஜமுனா சமைக்கக் கீர்த்தி அவருக்கு உதவிக் கொண்டிருந்தாள்.  எல்லோரும் ஒவ்வொருவராக வந்து சேர...

SM 4 1

0
சாரல் மழையே  அத்தியாயம் 4 மறுநாள் காலை தர்மா அலுவலகம் செல்லக் கிளம்பி வர... அருணாவின் பிள்ளைகள் பீச் போக வேண்டும் என ஆசைப்பட்டனர். தர்மா மனைவியை மாலை அழைத்துக் கொண்டு செல்ல சொன்னான். கீர்த்தியும்...

POVK 1 1

0
                         ஓம் நமச்சிவாய அத்தியாயம் 1 “கோலம் ரொம்ப அழகா இருக்குடா...” என்ற சத்தத்தில் திரும்பியவள் “பெரியப்பா வாங்க...” என்று எழுந்து நின்றாள் குறிஞ்சி. “பெரியப்பாவ பாத்தா இந்த பெரியம்மா தெரியாதே” பின்னால் வந்த செல்வி நொடிக்க... “ஏன் தெரியாது...அது...

POVK 1 2

0
“இப்படியே செல்லம் கொடுத்து அவள கெடுத்து வைச்சு இருக்கீங்க..ஒரு பேச்சு கேக்குறது இல்ல இருக்கட்டும் எல்லாம் வந்துட்டு போகட்டும் பேசிக்குறேன்” நொடித்த படி பின்கட்டுக்கு சென்றார். “நீயும் எதுக்குடா அம்மா செல்லுற படி வைச்சுக்குற” “இல்லையின்னா...
error: Content is protected !!