Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12018 POSTS 398 COMMENTS

KPKV 2

0
மறுநாள் காலைப் பொழுது புலர்ந்ததும் ஆறு மணிக்கு உதயனின் கைப்பேசி அலாரம் அடித்தது. அவன் எழவில்லை. தர்னிகாவின் தூக்கம் கலைந்து அவள் தான் எழுந்தாள். அலாரத்தை அமர்த்தியவள் கைப்பேசியை கீழே வைக்கும் போது...

BT 12 2

0
மாடிக்கு சென்றவன், என் ரூம்லயே உக்கார்ந்து பேசலாமா, உனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லையே...” என்று கேட்க, “ப்ச்... அதெல்லாம் இல்லை...” என்றாள் ஓவியா. அவனது அறைக்குள் நுழைந்து கட்டிலில் அமர்ந்து கொண்டவன், “வா... இப்படி உக்கார்...”...

BT 12

0
அத்தியாயம் – 12 நிதானமாய் ஷாம்புவில் குளித்த தலைமுடியை உலர வைத்துக் கொண்டிருந்த ஓவியாவின் முகத்தில் நிரந்தரமாய் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருந்தது. மனதுக்குப் பிடித்த சுரிதார் உடலைத் தழுவி இருக்க, கண்ணாடி முன் நின்று...

Imai 23

0
இமை – 23 அழகான மாலையில் வானம் இருட்டிக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் மழைக் குழந்தையை மண்ணில் இறக்கி விட்டுவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்க மித்ரனின் மனமோ தெளிவான நீரோட்டமாய் அமைதியுடன் இருந்தது. பவித்ரா...

Imai 22

0
இமை – 22 அடுக்களையில் மும்முரமாய் சமையல் செய்து கொண்டிருந்தாள் பவித்ரா. மித்ரனை நாளையிலிருந்து மில்லுக்குப் போனால் போதும் என்று மீனா சொல்லிவிட்டுச் சென்றிருந்தார். ஹாலில் அமர்ந்திருந்த மித்ரன் டீவியில் ஒரு கண்ணும், அடுக்களையில்...

POVK 3 2

0
வினாயகம் “சங்கரா பேச்ச இதோட விடு... ம்மா தாமர நீயும் பேசுறதுக்கு முன்ன யோசிச்சு பேசுமா.. டேய்... நீ என்ன அப்படியே உக்காந்துட்ட போ போய் கை கால் சுத்தம் பண்ணிட்டு வா...”...

POVK 3 1

0
                           ஓம நமச்சிவாய அத்தியாயம் 3 “அண்ணோ முகூர்த்த புடவை உங்க பக்கம் எடுத்துக்கலாமா?? இல்ல நம்ம தறியிலேயே நெய்ய சொல்லாமா??” செல்வம். வினாயகம் “எங்களுக்கு அப்படி எதுவும் இல்ல செல்வம் அங்க தறியிலயே போட்டுக்கலாம்... எங்களுக்கும்...

NEN 5

0
5 அருளாசினி டைனிங் டேபிளில் அமர்ந்து காய்கறிகளை கத்தியால் வெட்டிக் கொண்டிருந்தாள். அப்போது தான் அன்னப்பூரணி அவள் இடைப்பகுதியை கவனித்தார். அதில் அழுத்தமாய் ருத்ரனின் விரல்கள் தெரிய தன் மகனின் செயலை அவரால் மன்னிக்கவே...

BT 11

0
அத்தியாயம் – 11     “ஓ... உங்க ரெண்டு பேருக்குள்ள இப்படி ஒரு பிளாஷ்பாக் இருக்கா... பெரிய கில்லாடிதான் சார் நீங்க... பார்த்த முதல் நாளே, ஒரு சின்னப் பொண்ணைக் கரக்ட் பண்ணி இருக்கீங்க...” கண்கள்...

Imai 21

0
இமை – 21 சாவித்திரிக்கு நடந்த விஷயங்கள் எல்லாம் அரசல் புரசலாய் புரிந்திருக்க மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தார். “ஒரு அப்பாவிப் பொண்ணு வாழ்க்கையில் விளையாட இந்த மீனாம்மாவுக்கும், அவுங்க அண்ணனுக்கும் எப்படித்தான் மனசு வந்துச்சோ......

NEN 4

0
4 ருத்ரன் பதினோரு மணி போலத்தான் வீட்டிற்கே வந்தான். அவன் நடையில் என்றுமில்லாத தள்ளாட்டம் இன்று. பூரணி இருக்கிற கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டிக்கொண்டே வாயிலுக்கு வந்தார் மகனை அழைத்துச் செல்ல. “ஏன்டா லோகு உனக்காச்சும்...

EVPE 14

0
அத்தியாயம் - 14 மூவராக வீட்டை அடைந்தபோது கனகம் ஆரத்தியுடன் காத்திருந்தார். காரிலிருந்து இறங்கிய மருமகளையே பார்த்திருந்தவர் மகனிடம் திரும்பி ‘எப்படி?’ என்பது போல பார்க்க¸ அவன் லேசாக தலையசைத்தான். “வா போகலாம்...” என்று மனைவியின் கைபிடித்து...

AM 14 2

0
 அதைப் பார்த்தவனுக்கு சட்டென மனம் கலங்க, “இவ்ளோ பாசம் வச்சிருக்க நீ, ஏன் க்கா எங்க எல்லோர் கிட்டயும் மறைச்சு இப்படி ஒரு துரோகத்தை செய்யத் துணிஞ்ச?!” என்றான் வாய்விட்டு.      அந்தப் பக்கம்...

AM 14 1

0
        14      ப்ரியாவின் திருமணம் நடந்து மித்ரனின் திருமணம் நின்று இன்றோடு பதினைந்து நாட்கள் கடந்திருந்தன.      திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எல்லாம் ஓரிரு நாட்களில் கிளம்பி இருக்க, தங்கமலரும் இப்போது ஓரளவு உடல்நிலை...

KPKV

0
வண்ண விளக்குகளாலும் , தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட திருமண மண்பத்தின் வாயிலில் "உதயன் வெட்ஸ் தர்னிகா" என்ற பிராம்மாண்ட பேனர் அவர்களுக்கு திருமணம் எனக் காட்டியது. பெரிய வீட்டுத் திருமணம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. திருமணத்தின் நாயகன்...

Imai 20

0
இமை – 20 “பவி...” வெறித்த பார்வையுடன் எங்கோ பார்த்துக் கொண்டு கண்ணில் நீர் வழிய அதிர்ச்சியில் நின்றவளை வேகமாய் நெருங்கினான் மித்ரன்.   “என்ன நடந்துச்சுன்னு முழுமையா தெரிஞ்சுக்காம எந்த முடிவுக்கும் வந்திடாதே...” சொன்னவன் வேகமாய்...

Imai 19

0
இமை – 19 சட்டென்று அவன் விலகவும் திகைத்தவள், தான் கூறியது அவனை வருத்தியிருக்குமோ என்ற தவிப்புடன் மெல்ல ஏறிட்டாள். அவனது விழிகள் சிவந்து எங்கோ வெறித்துக் கொண்டிருக்க காணவே பாவமாய் தோன்றியது. அவனை சற்று...

NEN 3

0
3 அஞ்சனாவை பார்த்த போதே அவள் கணித்திருந்தாள் ஆருத்ரன் சொன்ன பெண் அவளாகத் தானிருக்கும் என்று. அதனால் பெரிதாய் அவளை கண்டுக்கொள்ளவில்லை அவள். “என்ன அப்படியே ஷாக் ஆகிட்டியா??” “இல்லை” “இல்லையா!! ஓ!! முன்னாடியே சொல்லியாச்சா” “இப்படி ஒரு விஷயம்ன்னு...

PM : MM 29

0
அத்தியாயம் - 29 சிவாவின் கைப்பேசி ஒலித்துக் கொண்டிருக்க அந்த அழைப்பை ஏற்க வேண்டுமா? என்று சிவாவும் கௌரியும் ஒரே போல் யோசித்துக் கொண்டிருந்தனர். சில நிமிடங்களுக்கு முன் பாத் ரூமில், பாத் ரோப் மட்டும்...

VNE 2

0
விந்தையடி நீ எனக்கு...2 தான் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்ற யோசனையில் இருந்த மஞ்சரி கவிதாவின் அலறல் சத்தில் நிகழ்வுக்கு வர "என்னடி ஏன் காத்தின..."என்று கேட்கும் நேரம் அவள் மயங்கி விழ அவளை...
error: Content is protected !!