Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12023 POSTS 398 COMMENTS

NEN 38

0
38 “சொல்லுங்க மிஸ்டர் நீங்க அவனுக்கு அல்லக்கையா??” “ஹலோ என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டு போறே. என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. மரியாதையா பேசு சொல்லிட்டேன்” “உனக்குலாம் எதுக்குடா மரியாதை கொடுக்கணும். சரி சொல்லு...

IM 23

0
இலக்கணம் – 23                     “என்னடி சொல்லற, உன் அத்தான் விக்ரம் பத்தி விசாரிச்சாரா... அதுக்கு என்ன அவசியம்...” அலைபேசியில் இலக்கியா சொன்ன விஷயங்களைக் கேட்டு ஆச்சர்யக் கேள்வி கேட்டாள் வீணா. “ஆமாண்டி, நான் எப்பவோ ஒரு...

SM 11 2

0
சாரல் மழையே தன் பிள்ளைகளை எழுப்பிப் பாலைக் கொடுக்க வேண்டிய பொறுப்பைக் கீர்த்திக்கு கொடுத்துவிட்டு அருணா மாடி அறையைத் தயார் செய்யச் சென்றாள். அவள் சொன்னபடி பிள்ளைகளை எழுப்பிப் பாலைக் குடிக்க வைக்க, இருவரும்...

PM : MM 37 2

0
அத்தியாயம் - 37_2 “எனக்குச் சிவா தம்பி நிறைய உதவி செய்திருக்கு கௌரி..இப்போவும் மனோகரைக் கூட வைச்சுக்கிட்டு அவனுக்கு வழி காமிச்சுக்கிட்டு இருக்கு..சின்னவளை இரண்டு வயசுலேர்ந்து நான் தான் வளர்க்கறேன்…எனக்கு ஆயுசும், ஆரோக்கியமும் போட்டிருந்தா,...

PM : MM 37 1

0
அத்தியாயம் - 37_1 அவள் மாமியாரை முறைத்துக் பார்த்துக் கொண்டிருந்த கௌரி, கோபத்தை துறந்து சிந்தனைவயப்பட்டாள். அப்போது தீபாவும் சூர்யாவும் அம்மா என்று அழைத்து அவளருகே வர, அவர்களை விலக்கி விட்டு, அவர்களிடம் ஒரு...

NN 43

0
        வாசு வீட்டின் பூஜை முடிந்து இரண்டு நாட்கள் சென்றிருந்தது. வீட்டின் அலங்கார பளபளப்பு ரிப்பன், பலூங்கள் ஆங்காங்கே இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்க, பூஜை முடிந்த அடுத்த நாளிலிருந்து காட்சில்லா கேங் ஊர்...

SM 11

0
சாரல் மழையே அத்தியாயம் 11 புதுமணத் தம்பதிகள் வீடு வர... அருணா அவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள். கீர்த்திப் பூஜை அறையில் விளக்கேற்றி வந்ததும், அருணா அவர்களுக்குப் பால் பழம் கொடுக்க.... உண்டு முடித்தும், தர்மா கீர்த்தியுடன்...

IM 22

0
இலக்கணம் – 22 வீணா சொன்ன விஷயங்களை மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே யோசனையுடன் அமர்ந்திருந்தான் விக்ரம். வினோத்தும் அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்...

Thamirabarani 5

0
அத்தியாயம்—5 திருக்கார்த்திகை...தமிழ் கடவுள் முருகனுக்கான பண்டிகை..இன்னாளில் இருளடைந்து கிடக்கும் வீடுகளே ஜொலிக்கும்...செல்லக்கிளியின் வீட்டை கேட்கவா வேண்டும்..வீடு முழுவதும் வெள்ளி விளக்குகள்,பித்தளை விளக்குகள்,காமாட்சி விளக்குகள்,வாழைப் பூ விளக்குகள், கேரளா விளக்குகள், மண் அகல் விளக்குகள்,மெழுகு வர்த்திகள்....என்று,முன்வாசல்,பூஜை...

EMT 20 4

0
அதிக போதை போல அவனுக்கு பாதி சுயநினைவை இழந்தவன் சுதா தன்னை அடித்தது.. கட்டிப்போட்டது கூட தெரியாமல் ஒரு கையால் துளாவிக் கொண்டிருந்தான்.. “ஏண்டா நாயே அக்கா மகக்கிட்டயே தப்பா நடந்துக்குவியா…?” மீண்டும் ஒரு அறை...

EMT 20 3

0
ஐந்து வருடங்கள் கழித்து,   சுதா போலீஸ் உடையில் தாயின் காலடியில் விழுந்து வணங்க கண்ணீர் நிற்கவில்லை தாய்க்கு.. எப்பவோ முடிந்திருக்க வேண்டிய வாழ்க்கை இன்று திலகவதி அம்மாவால் தன் மகளும் ஒரு போலீஸா..!!   “நல்லாயிருத்தா .....

EMT

0
கணவனை பார்க்கவும் இன்னும் கண்கள் கலங்கினாலும் அதில் நிம்மதி தெரிந்தது.. “இவங்கதாங்க தேனுவ தூக்கிட்டு வந்தாங்க..??” கமலாம்மாளை அறிமுகப்படுத்த,   கையெடுத்து கும்பிட்டு “எங்க உசுரயே திருப்பி கொண்டு வந்துருக்கிங்கம்மா.. இவ இல்லன்னா நாங்க ரெண்டுபேருமே இல்ல..!!” மகளோடு சேர்த்து மனைவியையும்...

EMT 20 1

0
எனை மாற்றிய தருணம்                    இறுதி அத்தியாயம்  -  20                                   அனைவரும் பதறி சுமதியை அங்கிருந்த நாற்காலியில் படுக்க வைத்திருக்க தீனா உள்நுழைந்திருந்தான்.. அவருக்கும் ராசாத்தி அம்மாள் விபரத்தை சொல்லியிருந்ததால் தன்னாலேயே இந்த அதிர்ச்சியை தாங்கமுடியவில்லை...

BT 22 2

0
“செக்யூரிட்டி அசோசியேஷன்ல அவன் கொடுத்திருந்த முகவரிக்குப் போயி விசாரிச்சோம்... அங்கிருந்து ஒரு வாரம் முன்னாடி வீடு மாறி இருக்கான்... அவனோட போன் நேத்து நைட்டிருந்து சுவிட்ச் ஆப் ஆகிருக்கு... அவன்கிட்ட ஏதோ தப்பு...

BT 22 1

0
அத்தியாயம் - 22 காலையில் காதை வந்தடைந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் கண்ணை சுருக்கினான் பிரம்மா. “சார், என்ன சொல்லறீங்க...” “ஆமாம், மிஸ்டர் பிரம்மா... நீங்க உடனே அவங்களை அழைச்சிட்டு சென்னை வாங்க... நேரடியா இந்த விஷயத்தை...

சின்ன சின்ன ஆசை 12 2

0
“மாமா! அப்படியெல்லாம் இல்லை மாமா! நீங்க தான் எப்படியாவது அக்காவ சமாதானம் செஞ்சு எனக்காக அம்மா அப்பா கிட்ட பேசணும். ப்ளீஸ் மாமா!  இங்க வந்து வஞ்சு கிட்ட நீங்களும் அக்காவும் பேசிப் பாருங்க....

சின்ன சின்ன ஆசை 12 1

0
அத்தியாயம் -12  கேக் வெட்டி இருவருமாக மாறி மாறி ஊட்டி முடித்து தங்களின் காதலை பரிமாறிக் கொண்டு கற்பனை உலகை விட்டு நிஜத்துக்கு திரும்பி வந்தனர். “வஞ்சு! உங்க வீட்டுல நம்ம லவ்வ ஒத்துக்குவாங்களா? உங்க...

IM 21

0
இலக்கணம் – 21                     இலக்கியா அவளை எதிர்பாராத பார்வை பார்க்க புன்னகைத்த வீணா, “என்னடி முழிக்கறே... என்னை இந்த நேரத்தில் எதிர்பார்க்கலையா… வீட்டுல போர் அடிச்சது, சரி கொஞ்ச நேரம் உன்னோட இருந்துட்டுப் போகலாம்னு...

Thamirabarani 4

0
அத்தியாயம் –4 தனலெட்சுமி வீடு...அவளுக்கும் அவள் கணவன் உலகநாதனுக்கும்,அது சற்று பெரிய வீடுதான்...பராமரிக்க சிரமம்தான்...எனினும் மற்ற அம்சங்கள் வசதியாக இருந்ததால்,இதனைப் பொருட்படுத்த வில்லை. .மேலும்.வீட்டு வேலைகளில்,உலகநாதனும் உதவி செய்வார்....இரண்டு வருடங்கள் முன்பு வரை ஆறுமுக நேரியில்தான்...

NNS 7

0
அத்தியாயம் 07 ஜனனிக்கு மனதில் ஏதோ ஒரு உறுத்தல், ஒவ்வாமை! கார்த்திக்கோடு மகிழ்வாக இருந்தாலும், இந்த மகிழ்வு எத்தகையது என்ற குழப்பம். தனக்கு கார்த்திக்கை பிடிக்குமே, அந்த அளவிற்கு அவனுக்கும் என் மீது நேசமிருக்கிறதா?...
error: Content is protected !!