Mallika S
PM : MM 37 2
அத்தியாயம் - 37_2
“எனக்குச் சிவா தம்பி நிறைய உதவி செய்திருக்கு கௌரி..இப்போவும் மனோகரைக் கூட வைச்சுக்கிட்டு அவனுக்கு வழி காமிச்சுக்கிட்டு இருக்கு..சின்னவளை இரண்டு வயசுலேர்ந்து நான் தான் வளர்க்கறேன்…எனக்கு ஆயுசும், ஆரோக்கியமும் போட்டிருந்தா,...
PM : MM 37 1
அத்தியாயம் - 37_1
அவள் மாமியாரை முறைத்துக் பார்த்துக் கொண்டிருந்த கௌரி, கோபத்தை துறந்து சிந்தனைவயப்பட்டாள். அப்போது தீபாவும் சூர்யாவும் அம்மா என்று அழைத்து அவளருகே வர, அவர்களை விலக்கி விட்டு, அவர்களிடம் ஒரு...
NN 43
வாசு வீட்டின் பூஜை முடிந்து இரண்டு நாட்கள் சென்றிருந்தது. வீட்டின் அலங்கார பளபளப்பு ரிப்பன், பலூங்கள் ஆங்காங்கே இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்க, பூஜை முடிந்த அடுத்த நாளிலிருந்து காட்சில்லா கேங் ஊர்...
Thamirabarani 5
அத்தியாயம்—5
திருக்கார்த்திகை...தமிழ் கடவுள் முருகனுக்கான பண்டிகை..இன்னாளில் இருளடைந்து கிடக்கும் வீடுகளே ஜொலிக்கும்...செல்லக்கிளியின் வீட்டை கேட்கவா வேண்டும்..வீடு முழுவதும் வெள்ளி விளக்குகள்,பித்தளை விளக்குகள்,காமாட்சி விளக்குகள்,வாழைப் பூ விளக்குகள், கேரளா விளக்குகள், மண் அகல் விளக்குகள்,மெழுகு வர்த்திகள்....என்று,முன்வாசல்,பூஜை...
சின்ன சின்ன ஆசை 12 2
“மாமா! அப்படியெல்லாம் இல்லை மாமா! நீங்க தான் எப்படியாவது அக்காவ சமாதானம் செஞ்சு எனக்காக அம்மா அப்பா கிட்ட பேசணும். ப்ளீஸ் மாமா!
இங்க வந்து வஞ்சு கிட்ட நீங்களும் அக்காவும் பேசிப் பாருங்க....
சின்ன சின்ன ஆசை 12 1
அத்தியாயம் -12
கேக் வெட்டி இருவருமாக மாறி மாறி ஊட்டி முடித்து தங்களின் காதலை பரிமாறிக் கொண்டு கற்பனை உலகை விட்டு நிஜத்துக்கு திரும்பி வந்தனர்.
“வஞ்சு! உங்க வீட்டுல நம்ம லவ்வ ஒத்துக்குவாங்களா? உங்க...
Thamirabarani 4
அத்தியாயம் –4
தனலெட்சுமி வீடு...அவளுக்கும் அவள் கணவன் உலகநாதனுக்கும்,அது சற்று பெரிய வீடுதான்...பராமரிக்க சிரமம்தான்...எனினும் மற்ற அம்சங்கள் வசதியாக இருந்ததால்,இதனைப் பொருட்படுத்த வில்லை.
.மேலும்.வீட்டு வேலைகளில்,உலகநாதனும் உதவி செய்வார்....இரண்டு வருடங்கள் முன்பு வரை ஆறுமுக நேரியில்தான்...