Mallika S
AM 18 1
18
”என்ன மலர் இது?! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே உன் பொண்ணு போட்டோவை மட்டுமே பார்த்து மனசை தேத்திக்குவ?! சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா. மன்னிச்சு ஒரு...
Pa Paa Poo 23 2
மறுநாள் காலையில்தான் சொசைட்டியிலிருந்து பணம் வருவதாக இருந்தது... சற்றே பெரிய தொகை என்பதால், அன்று வரும்படியாகக் கூறினார்கள்.
பார்த்திபனை வேறுபுரம் திசைதிருப்பிவிட்டு, பாட்டி, பனிமலர் பூதம் என மூவரும் சொசைட்டி நோக்கி புறப்பட்டிருந்தனர். அங்குச்...
Pa Paa Poo 23 1
பகுதி - 23
பழைய லாரி ஒன்றை இரண்டாவதாக வாங்குவதென்ற முடிவில் அதற்கான அனைத்து ஏற்பாடையும் தொடங்கியிருந்தான். ஆம்! பார்த்திபனை பூதம் தனது வழிக்குக் கொண்டு வந்திருந்தான்...
"நண்பா இந்தப் பூதம் உசுரோட இருக்குறதும் பூச்சி...
PM : MM 39 2
அத்தியாயம் - 39_2
அப்பா, பெரிய மகளின் பேச்சில் கலந்து கொள்ளாமல், சூர்யாவை எழுப்பும் முயற்சியில் இறங்கினாள் கௌரி. அவள் லேசில் விழிப்பதாக இல்லை. அதனால், அவளைப் பாத் ரூமிற்கு அழைத்துச் சென்று முகத்தைக்...
PM : MM 39 1
அத்தியாயம் - 39_1
அந்த ஹோட்டல் மதுரை நகரத்தின் மேற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் இருந்தது. சிவாவும் குழந்தைகளும் அங்கே போய்ச் சேர்ந்த போது பிற்பகல் ஒரு மணி. அங்கேயிருந்து கௌரிக்கு ஃபோன் செய்தான்...
CCA 13
அத்தியாயம் -13
வஞ்சு காதலின் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. அவளுக்குத் தெரிந்தது அவள் குரு அவள் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.
அதுவும் ராம்குமார் அவள் காதலை ஒத்துக் கொண்ட...
ப பா பூ 22 2
"ஏன் இப்படித் தோணுது? என்ன ஆச்சு எனக்கு ? பார்த்திபா சூதானமா இரு... " என அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு அங்கிருந்து விறுட்டென்று வெளியேறிவிட,
பனிமலரோ கோபமாக, "எல்லாரும் ஏன் அவரைச் சாப்பிடவிடாம அனுப்பிவிடீங்க...
ப பா பூ 22 1
பகுதி – 22
பார்த்திபனுக்கு அந்தச் சாப்பாடைவிட, தன்னைத் தேடி தனக்காக ஒருத்தி நாடி உணவை தயாரித்து வைத்திருக்கிறாள் என்பதே அத்தனை ஆனந்தத்தைக் கொடுக்க, வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான்...
பூவம்மாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழையும் போதே,...
PM : MM 38 2
அத்தியாயம் - 38_2
அன்று மாலை சாவித்திரி அம்மா கொடுத்த டீ, டிஃபன் இரண்டையும் மறுத்து விட்டார் ஜமுனா. வெங்கடாசலம் எத்தனை முறை கெஞ்சியும் ஜமுனா மசியவில்லை. இரவு உணவை இரண்டு முறை சாப்பிடுபவருக்கு...
PM : MM 38 1
அத்தியாயம் - 38_1
மறு நாள், திங்கட்கிழமை, சிவா தாமதமாக எழுந்து கொண்டான். எப்போதும் போல் எழுந்து கொண்ட கௌரி, சாவித்திரி அம்மா வருவதற்கு முன் அவள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்தாள்....
Thaamirabarani–6
அத்தியாயம்---6
யாரை இதில் குற்றம் சொல்வது
விதியின் வழி வாழ்க்கை செல்வது ‘’
ஹலோ எஃப் ,எம்.இன் ரெட்ரோ ஃப்ரைடே நிகழ்ச்சியில்,பாடல்களை கேட்டுக்கொண்டே.,சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த்தாள் செல்லக்கிளி.
..கார்த்திகை மறுநாள் நடந்த சண்டைக்குப் பிறகு,இப்பொழுது தான் வீடு,இயல்புக்குத்...