Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12023 POSTS 398 COMMENTS

AM 18 1

0
                                                                           18       ”என்ன மலர் இது?! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே உன் பொண்ணு போட்டோவை மட்டுமே பார்த்து மனசை தேத்திக்குவ?! சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா. மன்னிச்சு ஒரு...

IM 26

0
இலக்கணம் – 26 இரு மாதங்களுக்குப் பிறகு... “அம்மா.... நான் கிளம்பறேன்...” கைப்பையை எடுத்துக் கொண்டே அடுக்களையை நோக்கிக் குரல் கொடுத்தாள் இலக்கியா. இப்போது அவள் தான் தந்தையின் தொழில் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறாள். தந்தை இருக்கும்போது...

BT 24 2

0
“அப்படி சொல்லாதீங்க சார், நீங்க பல தடைகளைக் கடந்து தான் இப்ப உள்ள நிலைக்கு வந்திருப்பீங்க... நம்ம புதிய தலைமுறைக்கு அதை சொன்னா அவங்களும் புரிஞ்சு முயற்சி செய்ய உபயோகமா இருக்கும்... உங்களுக்கு...

BT 24 1

0
அத்தியாயம் - 24 மேலும் இரண்டு நாட்கள் நகர்ந்திருக்க போலீஸ் விசாரணை அதன் பாட்டில் நடந்து கொண்டிருந்தது. தந்தையின் இழப்பில் அடிக்கடி துவண்ட ஓவியாவை பிரம்மாவின் அருகாமையும், ஓவியங்களுமே திசை திருப்ப பெரும் உதவியாய்...

Pa Paa Poo 23 2

0
மறுநாள் காலையில்தான் சொசைட்டியிலிருந்து பணம் வருவதாக இருந்தது... சற்றே பெரிய தொகை என்பதால், அன்று வரும்படியாகக் கூறினார்கள். பார்த்திபனை வேறுபுரம் திசைதிருப்பிவிட்டு, பாட்டி, பனிமலர் பூதம் என மூவரும் சொசைட்டி நோக்கி புறப்பட்டிருந்தனர். அங்குச்...

Pa Paa Poo 23 1

0
பகுதி - 23 பழைய லாரி ஒன்றை இரண்டாவதாக வாங்குவதென்ற முடிவில் அதற்கான அனைத்து ஏற்பாடையும் தொடங்கியிருந்தான். ஆம்! பார்த்திபனை பூதம் தனது வழிக்குக் கொண்டு வந்திருந்தான்... "நண்பா இந்தப் பூதம் உசுரோட இருக்குறதும் பூச்சி...

IM 25

0
இலக்கணம் – 25 இலக்கியாவை துப்பாக்கி முனையில் நடத்திக் கொண்டு வெளியே சென்ற சத்யா வெளிப்பக்கமாய் கதவைத் தாளிட்டான். அவர்கள் உள்ளிருந்து கூக்குரல் இட வெற்றிக் களிப்புடன் திரும்பியவனின் கையை இலக்கியா தட்டி விடவும்...

NNS 9

0
அத்தியாயம் 09 மாலை நேரம், அப்போது தான் வேலை முடிந்து வந்திருந்தவன் தன்னறையில் உடை மாற்றிக் கொண்டிருக்க, “ஜனனி..” என அழைத்தார் சிவநாதன்.  ஜனனி வெளியே வர, அவள் பின்னே கார்த்திக்கும் வந்தான்.  “என்ன விஷயம் மாமா..”...

NEN 39

0
39 “ஆர். ருத்ரன்” என்ற அழைப்பில் அவ்விருவரும் திரும்பி பார்த்தனர். “எஸ் சார்” என்றனர் இருவரும் ஒருங்கே. “யூ போத் ஆர். ருத்ரன்” என்றார் அவர். “சார் ஐ யம் ஆருத்ரன்” என்ற ருத்ரனை திரும்பி பார்த்தான் ஆர்....

PM : MM 39 2

0
அத்தியாயம் - 39_2 அப்பா, பெரிய மகளின் பேச்சில் கலந்து கொள்ளாமல், சூர்யாவை எழுப்பும் முயற்சியில் இறங்கினாள் கௌரி. அவள் லேசில் விழிப்பதாக இல்லை.  அதனால், அவளைப் பாத் ரூமிற்கு அழைத்துச் சென்று முகத்தைக்...

PM : MM 39 1

0
அத்தியாயம் - 39_1 அந்த ஹோட்டல் மதுரை நகரத்தின் மேற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் இருந்தது.  சிவாவும் குழந்தைகளும் அங்கே போய்ச் சேர்ந்த போது பிற்பகல் ஒரு மணி. அங்கேயிருந்து கௌரிக்கு ஃபோன் செய்தான்...

CCA 13

0
அத்தியாயம் -13 வஞ்சு காதலின் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. அவளுக்குத் தெரிந்தது அவள் குரு அவள் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே. அதுவும் ராம்குமார் அவள் காதலை ஒத்துக் கொண்ட...

IM 24

0
இலக்கணம் – 24 “என்னை விடுங்கடா பாவிங்களா.......” கத்தினான் விக்ரம். “விடணுமா, கொஞ்சம் இரு... விட்டுர்றோம்...” சொல்லிக் கொண்டே அவன் இரண்டு கைகளையும் பின்னில் கொண்டு சென்று மடக்கிப் பிடித்த சத்யா வாயில் ஒரு பிளாஸ்டரை...

ப பா பூ 22 2

0
"ஏன் இப்படித் தோணுது? என்ன ஆச்சு எனக்கு ? பார்த்திபா சூதானமா இரு... " என அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு அங்கிருந்து விறுட்டென்று வெளியேறிவிட, பனிமலரோ கோபமாக, "எல்லாரும் ஏன் அவரைச் சாப்பிடவிடாம அனுப்பிவிடீங்க...

ப பா பூ 22 1

0
பகுதி – 22 பார்த்திபனுக்கு அந்தச் சாப்பாடைவிட, தன்னைத் தேடி தனக்காக ஒருத்தி நாடி உணவை தயாரித்து வைத்திருக்கிறாள் என்பதே அத்தனை ஆனந்தத்தைக் கொடுக்க, வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான்... பூவம்மாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழையும் போதே,...

PM : MM 38 2

0
அத்தியாயம் - 38_2 அன்று மாலை சாவித்திரி அம்மா கொடுத்த டீ, டிஃபன் இரண்டையும் மறுத்து விட்டார் ஜமுனா.  வெங்கடாசலம் எத்தனை முறை கெஞ்சியும் ஜமுனா மசியவில்லை. இரவு உணவை இரண்டு முறை சாப்பிடுபவருக்கு...

PM : MM 38 1

0
அத்தியாயம் - 38_1 மறு நாள், திங்கட்கிழமை, சிவா தாமதமாக எழுந்து கொண்டான். எப்போதும் போல் எழுந்து கொண்ட கௌரி, சாவித்திரி அம்மா வருவதற்கு முன் அவள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்தாள்....

Thaamirabarani–6

0
அத்தியாயம்---6 யாரை இதில் குற்றம் சொல்வது விதியின் வழி வாழ்க்கை செல்வது ‘’ ஹலோ எஃப் ,எம்.இன் ரெட்ரோ ஃப்ரைடே நிகழ்ச்சியில்,பாடல்களை கேட்டுக்கொண்டே.,சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த்தாள் செல்லக்கிளி. ..கார்த்திகை மறுநாள் நடந்த சண்டைக்குப் பிறகு,இப்பொழுது தான் வீடு,இயல்புக்குத்...

BT 23

0
அத்தியாயம் - 23 “ஓ... செக்யூரிட்டி ராஜன் வீட்டைக் கண்டு பிடிச்சுட்டிங்களா... அவனை விசாரிச்சீங்களா சார்...” இன்ஸ்பெக்டரிடம் ஆவலுடன் கேட்டான் தேவ். “ப்ச்... அதுல ஒரு பிரச்சனை இருக்கு...” “என்ன பிரச்சனை சார், அவன் வீட்டுல இல்லாம...

NNS 8

0
அத்தியாயம் 08 வீட்டில் ஆட்கள் அதிகமிருக்க, அதற்கு தகுந்தார் போல் வேலையும் அதிகமிருந்தது. வீட்டு வேலைக்குப் பழக்கப்படாதவள் மெல்ல தன்னைப் பழக்கிக்கொண்டாள். இப்போது தான் மெல்ல மெல்ல திலகவதியிடம் சமையல் கற்றுக்கொள்ளத் துவங்கியிருந்தாள்.  இரவு உணவிற்கு...
error: Content is protected !!