Mallika S
இதயமே இதயமே 9 1
இதயம் – 9
காலையில் கல்யாண மண்டபமே பரபரப்பாய் இருக்க, விக்கியும், ராஜீவும் மாப்பிள்ளையைத் தயாராக்கிக் கொண்டிருந்தனர்.
“புது மாப்பிள்ளைக்கு ராபாப்பரி...
நல்ல யோகமடா... ராபாப்பரி...
அந்த மணமகள் தான்... ராபாப்பரி...
வந்த நேரமடா... ராபாப்பரி...”
பாடிக் கொண்டே சதீஷின் பட்டு...
இதயமே இதயமே 9 2
“ஏய்... இது ஒரு நல்ல சந்தர்ப்பம்... உன் மனசுல உள்ளதை விக்கி கிட்டே சொல்லிடு... ரெண்டு பெரும் மனசு விட்டுப் பேசிடுங்க...”
“ம்ம்... சரிடி, நீயும் பத்திரமாப் போ... அங்கே ரீச் ஆனதும் எனக்குக்...
அருகே வா அநாமிகா 23
அத்தியாயம் – 23
“நாலாவதா உள்ள ‘கா’ எழுத்துக்கு சொந்தக்காரர் யாருன்னு சொல்லலியே…?” நாராயணனின் முகத்தையே பார்த்தபடி கேட்ட அஜய் அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைக் கண்டு புன்னகைதத்தான்.
“ச..சார்… அ..அதுவந்து…”
“என்ன நாராயணன், சட்டுன்னு வேர்க்கறீங்க…?...
உள்ளங்கவர் கள்வனே 10
அத்தியாயம் 10
அதிவேகமாக வீட்டினுள் நுழைந்தவள் யாரையும் பொருட்படுத்தாது மாடி படிகளில் தாவி தன் அறைக்குள் சென்று கட்டிலுக்கு அடியில் பத்திர படுத்திய டைரியை கையில் எடுக்கலானாள் உதிதா.
அதை திறந்து பார்த்தவளுக்கு அதில் அவனது...
இதயமே இதயமே 8 2
“என்னது... அவர் உங்களுக்கு பிரண்டா, வாட் எ பிளசன்ட் சர்ப்ரைஸ்...” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தாள் ஷீலா.
“அட... நம்ம சென்னை மச்சான்ஸ் கல்யாணத்துக்கு இங்கேயே வந்துட்டாங்களா... சூப்பர், அப்ப மண்டபமே...
இதயமே இதயமே 8 1
இதயம் – 8
சஞ்சயுடன் தனியாக காரில் செல்வதற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் ரேணுகா சொன்னதற்கு ஒத்துக் கொண்டாள் ஹர்ஷா. தெரியாத ஏதோ ஒரு ஆட்டோக்காரனை விட தெரிந்த இந்த ஹிட்லர்...
அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 2
அத்தியாயம் - 2
“என் பெயர் கீதா...” என்று அவள் சொன்னதுமே “ஓ...! நீதான் அந்த கீதாவா? நான் வரும்போதே சொல்லி அனுப்பினாங்க. ‘இப்படி ஒரு பொண்ணு ஒரே பாடத்திற்காக ரெண்டு வருடஷமா இந்த...
உன்னுள் ரோஜாவாய் நான் “அத்தியாயம் -3 (2)
அடுத்த நாள் பள்ளி முடிந்தது போகும்போது வினோதினியின் சைக்கிளை பின்னாடி இருந்து ஒரு கை பிடித்து இழுத்தது வினோதினி சற்றென்று திரும்பி யார்? நம்ம சைக்கிளை பிடித்து இழுக்கிறது என்று பார்த்தாள்.
மோகன் தான்...
உன்னுள் ரோஜாவாய் நான் “அத்தியாயம் -3 (1)
" உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் -3
வினோதாவின் பக்கத்தில் இரண்டு பேர் வந்து "என்ன பாப்பா சைக்கிள் பஞ்சர்...
உள்ளங்கவர் கள்வனே 9 2
"டேய் அதிகபிரசங்கி!!!!! முதலில் வந்தவர்களை வாங்கனு கூப்பிடு " என்று யசோதா பிரணாவின் காதில் ஓத "வாங்க" என்றான் எங்கோ பார்த்தபடி .
"இதற்கு நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம் " என்று உதிதா தம்பியிடம்...
உள்ளங்கவர் கள்வனே 9
அத்தியாயம் 9
எதுவும் பேசாமல் முன்னே சென்றவனை பார்த்து 'ஏன் இப்படி செய்கிறான்????????' என்று குழம்பிய உதிதாவிற்கு அதற்கான பொறி அடுத்த கணமே தட்டியது .
ப்ரணிக்கா பேச்சை எடுக்கும்வரை நன்றாக தான் இருந்தான் ......
இதற்கு...
இதயமே இதயமே 7 2
“அய்யா... நான் சொன்னதெல்லாம் உண்மைங்க... மழை வர்ற மாதிரி இருக்கு... எதாவது பண உதவி செய்தீங்கன்னா கிளம்பிருவேங்க...” அவன் கண்களில் அவசரம் தெரிந்தது.
“சரி... உன் வீடு எங்கே...”
“இங்கே காந்திபுரம் பக்கத்துலங்க...”
“ஓ... சரி, முழு...
இதயமே இதயமே 7 1
இதயம் – 7
மீட்டிங் முடிந்து, மாலையில் வீடு திரும்பிய சஞ்சய், ராணியிடம் ஹர்ஷாவைப் பற்றிக் கேட்க, அவள் அன்று வரவில்லை எனத் தெரியவும், அன்னையின் அறைக்கு சென்றான்.
“அம்மா... மதியம் மாத்திரை போடலைன்னு ராணி...
அருகே வா அநாமிகா 22
அத்தியாயம் – 22
“சார், காமேஷ் பத்தி என்ன நினைக்கறீங்க…?”
“ஒரு தப்பை இன்னொரு தப்பால சரி பண்ணப் பார்த்திருக்கான்னு நினைக்கறேன்…” அஜய் சொல்லவும் கிருஷ்ணாவின் முகத்தில் ஆச்சர்யம் தெரிந்தது. இருவரும் இன்ஸ்பெக்டர் கோவிந்தனை ஸ்டேஷனில்...
உள்ளங்கவர் கள்வனே 8
அத்தியாயம் 8
அறைவாசலில் நிழலாட அங்கு நின்றவளை நிமிர்ந்து பாராமலேயே
"இன்று கிளம்புகிறாயா ????? டிக்கெட் போடட்டுமா????" என்றவனை சட்டை செய்யாமல் "உங்களுக்கு இப்போது எப்படி இருக்கிறது?" என்றாள் உதிதா.
"ஐ அம் ஆல்ரைட் நௌ" கணவனின்...
AM 21 2
புன்னகை ஏந்தி நின்றவனின் இதயம் இசைத்த கானத்தில் அவள் கண்மூடி உலகம் மறக்க, அவனுமே அந்த நிசப்தமான சூழ்நிலையில் அவனது நெஞ்சோடு ஒட்டியிருந்த அம்மான்விழியின் இதய மொழிகளை உணரலானான்.
இருவரின் இதயத்துடிப்பும்...
AM 21 1
21
தங்கமலர் எவ்வளவோ பெண் பார்த்தும், எந்த ஜாதகமும் மித்ரனின் ஜாதகத்தோடு பொருந்தாததால், அவனது திருமணம் கைகூடி வராமலே இருந்தது. அதோடு சாருவும் பிள்ளைகளோடு அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து பத்து...
Pa Paa Poo 29 2
"அப்போ கல்யாண பொண்ணு கோப படலாமா ? இந்தா குறிஞ்சி இவனை இரெண்டு அப்பு அப்பு..." எனக் குறுஞ்சியையும் சேர்த்துக்கொள்ள, நண்டு சுதாரித்து, "குறிஞ்சி அக்கா...நீங்க நல்லா அழகா இருக்கீங்க. மாப்பிள்ளை தான்...
Pa Paa Poo 29 1
பகுதி - 29
பார்த்திபன் அருகே நின்றிருக்க, பூதத்தின் வீட்டு பரணிலிருந்து எதையோ எடுக்க எட்டி எட்டி முயற்சி செய்த்துக்கொண்டிருந்தாள் மலர்!
ஆம்! அவ்விருவரும், அதாவது இருவர் மட்டும் பூதத்தின் வீட்டிற்கு வந்திருந்தனர். பூதத்தின் தாய்...