Saturday, August 1, 2026

Mallika S

Mallika S
12025 POSTS 398 COMMENTS

உள்ளங்கவர் கள்வனே 7

0
அத்தியாயம் 7 பெரியப்பா கதிரேசனுக்கு உதிதாவை திடுதிப்பென  பிரணாவ் கூட்டி வருவதை கண்ட போதும் மனம் லேசாக  காஞ்சனாவிற்குமே இளைய மகளின் வரவு இதமாக தான் இருந்தது .....  "உதிம்மா நல்லாயிருக்கியா???" என்று அவளை கட்டிகொண்டபோது பெரியம்மாவின்...

அன்பே என் அன்பே 1

0
                             அன்பே! என் அன்பே! அத்தியாயம் - 1 “அம்மா! அவ எழும்பிட்டாளா?” என்ற கேள்வியுடன் வந்து...

SM 20 2

0
“ஹார்லிக்ஸ் குடி கீர்த்தி.” என்ற அருணா டம்ளரில் ஹார்லிக்ஸ் விட்டுக் கொடுக்க... நவீனா மகளுக்கு அதைக் குடிக்கக் கொடுத்தார். கீர்த்திப் படுத்தபடி தான் குடித்தாள்.  குடித்துவிட்டு அவள் மீண்டும் உறங்கி விட... அருணாவுக்கு நிம்மதியாக...

SM 20 1

0
சாரல் மழையே  அத்தியாயம் 20  குழந்தை எப்போது பிறக்கும் என்றெல்லாம் யாராலும் தீர்மானிக்க முடியாது. அது நம் கையில் இல்லை. அடுத்த இரண்டாவது நாளே அதிகாலையில் கீர்த்திக்கு வலி எடுக்க... தர்மா மருத்துவரை கைப்பேசியில் அழைத்துச்...

அருகே வா அநாமிகா 21

0
அத்தியாயம் – 21 கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷன். கடா மீசையும், வழுக்கைத் தலையுமாய், சற்றே வளர்ந்த செல்ல போலீஸ் தொப்பையுடன் நாற்காலியில் சாய்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் கோவிந்தன். ஏதோ பைலைப் பார்த்துக் கொண்டிருந்தவர் அவசரமாய் உள்ளே வந்து...

இதயமே இதயமே 6 2

0
அவளது முகத்தில் ஒருவித வேதனை அப்பிக்கிடக்க கலக்கமாய் பார்வையை வெளியே பதித்திருந்தாள். மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை முக பாவனைகள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அமைதியாய் கார் ஓட்டிக் கொண்டிருந்தாலும் தான் சொன்னதும்...

இதயமே இதயமே 6

0
இதயம் – 6 வெகு நாட்களுக்குப் பிறகு அந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருந்தான் சஞ்சய். ஹர்ஷா ரேணுகாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள். வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. ரேணுகாவின் அக்கறையான...

உள்ளங்கவர் கள்வனே 6

0
அத்தியாயம் 6  அறை தட்டப்படும் ஓசையும் "யுகன் யுகன் ... என்ற கார்த்திகேயனின் அழைப்பும் கேட்க இவ்வேளையில் அப்பா கதவை தட்டுகிறார் என்றால் ஏதேனும் அவசரமோ என்று அஞ்சி "என்னப்பா ?????" என்று கேட்டபடி...

அருகே வா அநாமிகா 20

0
அத்தியாயம் – 20 “நாளைக்கு பிரகதி இறந்த நாள்...” பிரகாஷ் சொல்லவும் பிரபஞ்சனின் முகம் அந்நாளைய நினைவில் சுருங்கியது. “ப்ச்... சின்னப் பொண்ணுன்னு யோசிக்காம கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன், இல்லேன்னா செத்திருக்க மாட்டா...” “ஹேய், உன்னை வருத்தப்படுத்த சொல்லலை......

இதயமே இதயமே 5 2

0
“இந்த மாதிரி ஒரு குணவதியைப் பார்க்க முடியாது கண்ணு... ரொம்ப அன்பா, உரிமையா பழகுவாங்க... ஆனா உடம்புல இல்லாத வியாதி இல்லை... பெரியவருக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கணும்னு அவருக்கு ரொம்ப ஆசை......

இதயமே இதயமே 5 1

0
இதயம் – 5 ஹர்ஷாவின் முகம் அடிபட்ட குழந்தை போல சிறுத்துப் போய் சிவந்திருக்க, கண்களில் கரை தாண்டத் தயாராய் இரண்டு கண்ணீர் முத்துகள் உருண்டு நின்றன. அவனை ஏறிட முடியாமல் தலை தாழ்ந்து...

உள்ளங்கவர் கள்வனே 5

0
அத்தியாதம் 5   நான்கு நாட்களும் நான்கு நொடிகளாக  பறந்திருக்க வெள்ளிகிழமை காலையில் தன் புகுந்த  வீட்டிற்கு புறப்பட்டாள் உதிதா . வாசலிலேயே அவளை எதிர்கொண்ட தேவகி "வாம்மா இப்போதுதான் உன் வீட்டிற்கு போன் செய்தேன்...

அருகே வா அநாமிகா 19

0
அத்தியாயம் – 19 மகதியின் அருகமர்ந்து கண்ணீருடன் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார் மாலதி. “எப்படி ஓடியாடிட்டு இருந்தவ, இப்படி அவளோட தேவையைக் கூடப் பார்த்துக்க முடியாம முடங்கிப் போயிட்டாளே...” மனம் வேதனையில் விம்மியது. சாப்பிட்டு முடித்ததும்...

இதயமே இதயமே 4 2

0
“சஞ்சய்... சாப்பிட்டியாப்பா...” “ம்ம்... சாப்பிட கிளம்பிட்டேன் மா, நீங்க சாப்பிட்டிங்களா...” “ம்ம்... இப்பதான் ஹர்ஷா, சாப்பிட வச்சு மாத்திரை கொடுத்திட்டுப் போனா...” “ஹர்ஷாவா... அது யாரு...” என்றான் அவன் குழப்பத்துடன். “ஓ... உன்கிட்டே சொல்ல மறந்துட்டேன் டா, நம்ம...

இதயமே இதயமே 4 1

0
இதயம் – 4 “ராணி....” பெரிய ஹாலில் நிறைந்திருந்த சோபாவில் உடம்பைக் கொடுத்திருந்த ரேணுகா தேவி அடுக்களையை நோக்கிக் குரல் கொடுக்க, உள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அவரிடம் வந்தார். “சொல்லுங்கம்மா...” “எனக்கு...

உன்னுள் ரோஜாவாய் நான் 2

0
அத்தியாயம் -2             பெரியகருப்பன் வைத்திய லட்சுமி என்ற இருவரும் ஆலங்குளம்  கிராமத்தில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இரு மகன்கள் மூத்த மகன் வீரபாண்டி ,இரண்டாவது மகன்...

உள்ளங்கவர் கள்வனே(1)-4

0
அத்தியாயம்-4 "வாட் ?"  என்று யுகன் உறுமி கொண்டு எழுந்திருத்த வேகத்தில் இரு அடிகள் உதிதா பின்னால்  நகர  "கற்பனையெல்லாம் பிரமாதம்!!! " என்று துளைப்பது போல் பார்த்தான் . இனி ஒரு போதும் இவன் தூங்கி...

SM 19 2

0
அந்த அறையில் இருந்த பெரிய பெரிய டெட்டி பேர் பொம்மைகளைப் பார்த்த அபி... இதெல்லாம் யாருது எனக் கேட்க, “உங்க அம்மாவோடது தான்.” என்றதும், அப்படியா என்பது போல அவள் கீர்த்தியைப் பார்க்க......

SM 19 1

0
சாரல் மழையே  அத்தியாயம் 19 தங்கள் வீட்டை பார்த்ததும் கீர்த்திக்கு பழைய நினைவுகள் எட்டிப் பார்த்தது. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது இங்கே வந்து. வீட்டிற்கு வந்ததும் அவள் அம்மா எதாவது குடிக்கிறியா எனக் கேட்க, இப்ப எதுவும்...

இதயமே இதயமே 3 2

0
“ஆண்ட்டி... கல்யாணத்தைப் பத்தி எனக்கு இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை.... நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு... அதுக்கு இந்த குடும்பம், குழந்தை எல்லாம் ஒரு தடங்கலா இருக்கும்கிறது என் அபிப்ராயம்......
error: Content is protected !!