Mallika S
Pa Paa Poo 30 3
குறுகி அமர்ந்தவளுக்கு, ஆதரவாகப் போர்வையை இழுத்து அவள் மீது போர்த்திவிட்டவன், "நீ தூங்கு கண்ணம்மா... நான் அம்மாகிட்ட அடுத்த முஹுர்த்தத்தையே கல்யாணத்துக்குப் பார்க்க சொல்லுறேன். இனிமேல் நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்" எனக் கூறி...
Pa Paa Poo 30 2
உணவை முடித்துக்கொண்டு தனது அறைக்குள் வந்தவளை, அவளுடைய அறையிலிருந்து வரவேற்றான் பிரியன். பிரியனை எதிர்பாராமல் பார்த்தத்தினால் சட்டென்று திகைத்தாலும், நொடியில் முகத்தைச் சமன் செய்துகொண்டு,
"நீங்க ? என்னோட ரூம்ல ? என்ன தேடி...
Pa Paa Poo 30 1
பகுதி – 30
இமைகள் கொஞ்சமும் அசையவில்லை...பார்த்தது பார்த்தபடி இமைக்க மறந்த நொடிகளாகப் பனிமலரின் நொடிகள் நகர்ந்துகொண்டிருந்தன. சீரான மூச்சுச் சப்தம், அருகினிலே தாரா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாளென்று உணர்த்தியது...
காலம் சில நாட்கள் பின்னோக்கி...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 1 1
அத்தியாயம் 1
அதிசயமாக பொதிகை விரைவு தொடர்வண்டி முக்கால் மணி நேரம் முன்னதாக தென்காசி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த நிலையத்தில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் தான் நிற்கும் என்பதாலும், மழை தூறிக்...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 1 2
“உங்க வீட்டு ராணினு சொல்லுங்க”
“அப்படி சொல்லாதீங்கமா.. எங்களுக்கு ராணினா அது எங்க ராஜாவோட ராணி மட்டும் தான்”
‘ஸ்ப்பா.. முடியலடா’ என்று மனதினுள் நினைத்தவள் அமைதியாக இருக்க,
அதை கண்டு கொள்ளாதவன், “அதோ தெரியுது பாருங்க.....
உள்ளங்கவர் கள்வனே 2 – 14
உள்ளங்கவர் கள்வனே(2) - 14
தன் அருகில் நிற்பவள் கதைக்கும் தாய்மை மொழி புரிந்து அதிர்ச்சியின் விளிம்பில் நின்ற பிரணாவிடம்
"உன் நிலைமை புரிகிறது பிரணாவ் மாப்பு...... இந்தக் குழந்தை ஒரு அயோக்கியன் செய்த பாவத்தினால்...
மைலாஞ்சியே நாணமோ 13
மைலாஞ்சியே நாணமோ
அத்தியாயம் 13
“முட்களிலும் உணர்கின்றேன்...
பூக்களின் மென்மையை.
உன் முகத்தில் பூத்திருக்கும் முடிகளின் உராய்வினில்!!”
“போதுண்டா மச்சான்… என் தங்கச்சி தாவணியில ஓட்டை விழுந்துட போகுது” என்ற தனாவின் கேலிக் ...
வேறாரும் வாழாத பெரு வாழ்விது 1
வேறாரும் வாழாத பெரு வாழ்விது
அத்தியாயம் 1
வந்தாரை வாழவைக்கும் அந்த சென்னை மாநகரத்தில் மார்கழி மாதக் குளிர் உடலை ஊடுருவுவதையும் பொருட்படுத்தாது அந்த அதிகாலை வேளையில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
கடல் அலைகள் ஆவேசமாய்...
உள்ளங்கவர்_கள்வனே(2) 13
உள்ளங்கவர்_கள்வனே(2)
கண்ணில் அன்பை சொல்வாளே.....
யாரும் இல்லை இவள் போலே....
துன்பம் என்னை தீண்டாமல்.....
தாயாய் காப்பாள் மண் மேலே.....
காலர் டியூன் மெட்டுப் போட்டு பாடி முடிக்கும் தருவாயில் அத்தொடர்பை துண்டிக்காமல் ஏற்று "பிரணாவ் !!!!!!!!!" என்று உதிதா...
Abirami Yaetriya Theepam 7
அபிராமி ஏற்றிய தீபம் - 7
அத்தியாயம் 7
“நில்லுங்க ரகு! நா சொல்லிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போறீங்க?”
கீர்த்தனா குரல் கீச்சிட சொல்லிக் கொண்டிருக்க, ரகு எதையும் சட்டை செய்யாமல் அலமாரியைத் திறந்து முடித்திருந்தான்.
“ரகு!...
NTPI 33
நிழல் தரும் இவள் பார்வை...
33
தன் தந்தையின் செய்கைகள்.. அம்முவின் காதில் விழுந்தது.. வீரா அண்ணன் மூலமாக தன் தந்தை செய்ததை தெரிந்துக் கொண்டாள் பெண். அப்படி ஒரு சந்தோஷம். ஆனாலும், கொஞ்சம் வருத்தம்.....
அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 3
அத்தியாயம் - 3
கீதாவை விட எட்டு வயது பெரியவன் கண்ணன். அவள் பிறந்த மறுவருடமே குடித்துவிட்டு வண்டியோட்டியதில் அரசு பஸ் மோதி இறந்துவிட்டார் அவர்களது தந்தை பெருமாள்.
குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் நிகர்ந்த விபத்து...
இதயமே இதயமே 10 2
“ராணிம்மா கடைக்குப் போயிட்டு இன்னும் வரலை... அதான் நானே காப்பி போட்டுக் கொடுத்திட்டுக் கிளம்பலாம்னு...” தயங்கிக் கொண்டே சஞ்சயிடம் காப்பியை நீட்டினாள்.
அன்னை சொன்னதைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு அவன் கேட்காமலே அவள் காப்பி...
இதயமே இதயமே 10 1
இதயம் – 10
வர்ஷாவை அவளது வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி இறக்கி விட்டுவிட்டு அவனது வீட்டை நோக்கிக் காரை விட்டான் விக்கி. மனம் முழுதும் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.
“ஓ... பட்டர்பிளை... பட்டர்பிளை உதடுகள் பாடிக்...
உள்ளங்கவர் கள்வனே 12 2
மனம் வாட இனி இவளிடம் பேசி
பிரயோஜனமில்லை என்று உணர்ந்தவன் "போய் படு!!!!!! " என்றுவிட்டு தான் உறங்கும் அறைக்கு திரும்பினான்......
உண்மையை சொன்னால் இம்புட்டு கோபம் வருதாமாம்!!!!
ஆவேசமானவள் கணவன் பின்னோடு சென்று
"எனக்கு பதில் சொல்லிவிட்டு...
உள்ளங்கவர் கள்வனே 12 1
அத்தியாயம் 12
"மாப்பிள்ளையை கூப்பிடுவோம் . எதுவாக இருந்தாலும் பேசி புரிய வைப்போம் " என்று கூறிய ரகுராமிடம்
"ஆமாமாம் முதலில் யுகன் இங்கு வரட்டும் . அவன் வந்து உதயின் அழுகைக்கு பதிலளிக்காமல் நம்...
அருகே வா அநாமிகா 24
அத்தியாயம் – 24
“கண்ணீருடன் அன்று காமேஷ்க்கு நடந்ததை சொல்லிக் கொண்டிருந்த நாராயணன் கண்ணைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான்.
“ஆறு மாசம்… அவனுக்கு வைத்தியம் பண்ண ஆசுபத்திரிக்கு அலையா அலைஞ்சோம்… கால் பாதம் நசுங்கிப் போனதால காலைக்...
உள்ளங்கவர் கள்வனே 11
அத்தியாயம் 11
மனம் ஒன்றாமல் மீட்டிங்கை முடித்துவிட்டு எழுந்த யுகனின் விழிகள் எதிர்நோக்கி வந்தவனை கண்டு அதிர்ந்தது.
இவன் மேல் எந்த தப்பும் இல்லாதிருக்கும் போதும் மனம் சாதாரண ஹாய் சொல்வதற்கு கூட...