Mallika S
Viswa Thulasi 11 1
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 11
“காரிடாரில் இருந்த நீள் வரிசை நாற்காலியின் ஒரு முனையில் துளசியும் அதன் எதிர்முனையில் விஷ்வாவும் அமர்ந்து இருக்க, நடுவில் அமர்ந்து
இருந்தான் அரவிந்த்.”
“யாரிடமும் சம்மதம் கேட்க வில்லை, ஆனால்...
Enthan Kaathal Neethaanae 17
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 17
ஜெய் சொன்னது போல அந்த வாரம் சனிக்கிழமை பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இருந்த இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றான். ஜெயராமனும் சந்திரனும் வரவில்லை என்றுவிட, அமுதாவும் காமாட்சியும் மட்டும் வருதாக...
Naan Enathu Manathu 8 2
“என்ன கலாட்டா இது ரவி?” என்று கேசவன் கேட்க,
“சே, சே, கலாட்டா எல்லாம் இல்லை. என்னை விட இவன் என்ன பெஸ்ட்ன்னு எனக்கு தெரியணும்” என்றான் பிடிவாதமான குரலில்.
விசாலி வீட்டினர் இல்லையென்றால் ஷர்மியின்...
Naan Enathu Manathu 8 1
அத்தியாயம் எட்டு :
ஷர்மிளா இதோ படிப்பையே முடித்து விட்டாள், அவளிடம் சொல்லவில்லை என்றாலும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டே இருக்க அது அமையவேயில்லை..
கேசவனுக்கு அது அப்படி ஒரு கவலையை கொடுத்தது... கேசவன் கவலைப் படுவது...
Kaathal Pathumaiye 23 2
கீர்த்தனா அருகில் சென்றவர் அவள் கன்னத்தை பிடித்து அவளையே இமைக்காமல் பார்த்த படி “மகேன் நீ உண்மையா தான் சொல்றியா?”, என்று கேட்டார்.
“ஆமா மாமா. சில கேடு கெட்டவங்களுக்கு பயந்து தான் பாதர்...
Kanavu Kai Sernthathu 12 2
வாகனம் வாங்கவேண்டும் என்று ஏற்கனவே மனைவியிடம் சொல்லியிருந்தான் தான். ஆனால் நேற்று நடந்த களேபரத்தில் இன்று வண்டி வருகிறது என்று அவனால் மனைவியிடம் சொல்லமுடியவில்லை.
தன்னருகே வந்து நின்ற மனைவியைப் பார்த்தான் நேற்றைவிட கொஞ்சம்...
Kanavu Kai Sernthathu 12 1
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 12.
திறந்திருந்த ஜன்னல் வழியே இரவு நேரக் காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருந்தது. அந்த காற்றின் குளுமையை அனுபவிக்கும் மனநிலை மாடி அறையில் தங்களது படுக்கையில் இருந்த தம்பதியருக்கு இல்லை.
ஜன்னல் வழியே வானில்...
Naan Enathu Manathu 7
அத்தியாயம் ஏழு :
திருமணம் முடிந்து மாப்பிள்ளை பெண் வீடு போக வேண்டும் என்று சொல்லி விட.. ஒற்றையாய் சந்தோஷ் அல்லாடிக் கொண்டிருந்தான்.
அவர்களின் சொந்தங்கள் இருந்தாலும் அவனுக்கு எதை யாரிடம் சொல்ல வேண்டும் என்று...
Naan Enathu Manathu 6
அத்தியாயம் ஆறு :
கேசவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, அவரின் ஒன்று விட்ட அண்ணன் மூலமாக “கல்யாணம் பேசி முடிச்சா இங்கயே எங்களுக்கு இன்னொரு தொழில் இருக்கு, அதை மாப்பிள்ளைக்கு கொடுக்கறோம்” என்று வாக்குறுதி...
Viswakarma 27 2
“அதுல தனிஷ்க் போல ஷாப் ஒண்ணு கட்டியிருக்கார். அதுக்காக பெஸ்ட் டிசைன்ஸ் எல்லாம் தேடிட்டு இருந்தோம், அப்போ உங்களோடது பார்த்திட்டு இவன் சொன்னான். அதுக்காக தான் பேசலாம்ன்னு உங்களை இங்க கூப்பிட்டது...”
“அப்புறம்...” என்றாள்...
Viswakarma 27 1
27
விஜய் காஞ்சனாவை அழைத்துக் கொண்டு அவன் அலுவலகத்திற்குள் நுழைந்தான். அது கட்டுமானக் கம்பெனி போல அவளுக்கு தோன்றியது.
‘இந்த கம்பெனி வைச்சுட்டு நம்மளை ஏன் இவங்க கூப்பிட்டாங்க’ என்ற யோசனை அவள் சிந்தனையை குடைய...
Naan Enathu Manathu 5 2
“இதென்னடா இப்படி இரு கேள்வி கேட்கறார் இந்த மனுஷன், என் வீட்ல யார் யார் இருக்கான்னு கூட இவருக்கு ஞாபகம் இருக்குமா?” என்ற யோசனை தான் ரவிக்கு.
மூன்று தங்கைகளின் திருமணதிற்கும் அழைத்திருந்தான், ஆனால்...
Naan Enathu Manathu 5 1
அத்தியாயம் ஐந்து :
நான்கைய்ந்து மாதங்கள் கடந்து விட்டது.. அப்பாவும் மகளும் பேசிக் கொள்ளவதில்லை.
ரவீந்திரன் அவர்களின் பேப்பர் ஃபாக்டரியை விட்டு முழுவதும் விலகியிருந்தான். அங்கே வேலை தானே செய்தான்.. எனக்கு முப்பது பெர்சென்ட் தேவையுமில்லை,...
Ennai Saaiththayae Uyir Tharaayo 24 3
"காதலிச்ச பொண்ணு கிடைக்கலன்னா அந்த காதல் அதோட முடிஞ்சிடுமா என்ன..?! உங்களோட நெஞ்சுல சாவுற வரைக்கும் பிரெஸ்ஸா இருக்குமா இருக்காதா...? இதே இது அந்த காதல் கல்யாணத்துல முடிஞ்சிருந்தா அதோட முடிஞ்சிருக்கும். ஆனால்...
Ennai Saaiththayae Uyir Tharaayo 24 2
நீண்ட பிஞ்சு விரல்கள் ஸ்டியரிங் வீலில் நடனம் ஆட.. பெண்ணவள் ஆராதனாவின் இதழ்கள் அதன் வேலையை செவ்வனே செய்ய... சுற்றி இருந்தவர்கள் காதில் குருதி மட்டும் வடியாமல்... மூளை கூட மிச்சம் இன்றி...
Naan Enathu Manathu 4
அத்தியாயம் நான்கு :
மூன்று நாட்களாகவே ஷர்மிளா சற்று சரியில்லை, என்னவோ பிரச்சனை என்று பார்த்தாலே தெரிந்தது. பார்க்கும் எல்லோரிடமும் எரிந்து விழுந்தால், ரவி இதனை உணர்ந்தாலும் கண்டு கொள்ளவில்லை.
சந்தோஷிற்கு என்னவென்று புரியவில்லை, என்ன...
Nerunga Nerunga 5
அத்தியாயம்…5
இந்த ஒரு நிலையில் தன் மகனை சீதாராமன் எதிர் பார்க்கவில்லை. அதுவும் ஸ்ரீமதி அவனின் நெருக்கத்தில் இருந்து விடு பட முயற்ச்சி செய்துக் கொண்டு இருப்பதும்..அதை அவன் உணராது போல் தன்னை நேர்க்...
Avalae En Prabhaavam 7 2
அப்போதே பிரித்து பார்த்தவனுக்கு அது அவனின் பனிக்கால உடைகள் என்று புரிந்தது, அதுவும் அதை மதுவே ஸ்பெஷலாக தனக்காக தயாரித்திருக்கிறாள் என்று புரிய அவனின் கோவம் மறைந்து காதல் வெளியேவர, பார்சலை வைத்துவிட்டு...
Avalae En Prabhaavam 7 1
அவளே என் பிரபாவம் 7
“சொல்லுங்கண்ணா..” என்று மதுமித்ரா தனக்கு போன் செய்த குமாரிடம் கேட்டாள்.
“மது.. அங்கிள் கால் பண்ணியிருந்தாரு.. நியூ டிசைன்ஸ் எல்லாம் நல்லா போகுதாம், இன்னும் சரக்கு வேணும்ன்னு சொல்றாரு..” என்றான்.
“சரிண்ணா.....
Layam Thedum Thalangal 36
அத்தியாயம் – 36
நிரஞ்சனா சொல்வதைத் திகைப்புடன் கேட்டு நின்ற சக்தியின் மனம் நெகிழ்ந்திருந்தது.
“எனக்காக வெற்றி எத்தனை மெனக்கெட்டிருக்கிறான்... தான் மட்டும் நன்றாய் வாழ்ந்தால் போதுமென்று நினைக்கும் உலகில் உடன் பிறந்தவனின் வாழ்க்கையும் சீராக்கப்...