Mallika S
பிரிந்தோம் – இணைவோம் 14 1
14
ஒரு முட்டாள் நண்பனுடன் சேர்ந்து வாழ்வதை விட
நீ தனியாக வாழ்வதே சிறந்தது.
- புத்தர்
நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகவும் ஓட தொடங்கியிருந்தது., கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கடந்த நிலையில் சென்னையில் பிரசாத்தின் அரசியல்...
புயல் காற்றில் விளக்காகவே 8 2
பின் இவான் பக்கம் சென்ற கரீமா, “இவான் செல்லம்! அங்க என்ன நடந்தது?” என்று கேட்க, இவான் விளக்கினான். “ஒரே புகையா வந்துடுச்சி. கண்ணு எரிஞ்சது. மூச்சு விடவே முடியல. சித்தி அவங்க...
புயல் காற்றில் விளக்காகவே 8 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 8
தன்வீர் காரோட்டிக்கொண்டே போனில் அழைப்பு விடுத்தவன், “அல்லாஹ்! இப்பவும் கிடைக்கலையே..!” என்று புலம்ப.. பக்கத்தில் இருந்த கமிஷனர் வாசிம், “யாருக்கு கால் செய்றே?” என்று கேட்டான். “என்...
மறந்து போ என் மனமே 1
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 1
வெண்மதிக்கு அதிகாலை ஐந்து மணிக்கே விழுப்பு வர.... முதலில் உணர்ந்தது, நேற்று இருந்த தலைவலி இப்போது இல்லை என்பதைத்தான். அது பெரிய ஆறுதலைக் கொடுக்க... இப்போதாவது...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 11
அத்தியாயம் – 11
“அப்பா... எனக்கு இங்க எதுவுமே பிடிக்கலை, கலர் பிடிச்சா டிஸைன் நல்லால்ல, டிஸைன் பிடிச்சா கலர் பிடிக்கல... அந்தப் பணத்தை எனக்குக் கொடுங்க... நானே பிடிச்ச போல தேடிப் பிடிச்சு...
எனக்கென நீ போதுமே 4
4
அச்சம், அதைக்கண்டுதான் நான் அஞ்சுகிறேன்.
நாட்கள் வாரங்களாக., வாரங்கள் மாதங்களாக போகத் தொடங்கி இருந்தது.,
இன்னும் ஒரு வாரத்தில் நிஷா ஊருக்கு செல்ல வேண்டியது இருந்தது., ஆனால் 'ரஞ்சித்திடம் கேட்கலாமா., வேண்டாமா'., என்று...
என் இதயாளே இதழினியே 12
12
மறுநாள் விதுரன் வீட்டினர் இதழினியின் வீட்டிற்கு மறுவீட்டு விருந்திற்கு சென்றனர். காலையிலேயே யாழினி தன் கணவனுடன் அழைக்க வந்திருந்தாள் அவர்களை.
இதழினியின் வீட்டின் முன் பந்தல் போடப்பட்டிருந்தது. விருந்திற்கு விதவிதமான உணவுகள் ஆட்களை வைத்து...
யுகம் சுகம் தானே 15 2
“எது.. இந்த காஞ்சி போன ரோல், சமோசாக்கு முந்நூறா..? பகல் கொள்ளை..” இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டி கொண்டிருக்க, மேலே எப்போதும் போல சிசிடிவி பார்த்து கொண்டிருந்த ஷா கண்களில் சிக்கினர்.
பார்த்தவள் அப்படியே...
யுகம் சுகம் தானே 15 1
யுகம் சுகம் தானே 15
“இன்னும் என்ன பண்ற அனி..? நேரம் ஆச்சு.. சீக்கிரம்..” அனிதாவின் கணவர் ராகுல் பிள்ளைகளை தயார் செய்து கொண்டே மனைவிக்கு குரல் கொடுத்து கொண்டிருந்தான்.
“இதோ வந்துட்டேங்க.. ரொம்ப நாள்...
NN 51 2
காற்று கூட சத்தம் செய்யாமல் அவர்களை ரசித்த வண்ணம் மென்மையாய் கடந்து செல்ல, கார்த்தி வாசுவிற்கு அழைத்தான். இவர்கள் ஏகாந்த நிலை கலைய, இருவரும் கண்விழித்தனர்.
கார்த்தி ஏதோ கேட்க, “ டேய், நாங்க...
NN 51 1
“ மாம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எதிரிங்க...விடிஞ்சிடுச்சுசுசு.” என வாசுவின் காதருகில் வந்து மெலிதாக எழுப்பி கொண்டிருந்தாள் ஸ்ரீபத்மா.
மையல் அரும்பிட்டு, முகிழ்ந்து, மலர்ந்து இருவரையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி முழுதாய் கொள்ளையிட்டிருந்தது. தித்தித்த பொழுதுககள் இருவர் நெஞ்சிலும் காவியம்...
மரகத மழையாய் நீ!.. 7
மரகத மழையாய் நீ!..
7
எல்லா இடத்திலும் மனம் நிறைந்த புன்னகையை சிந்ததான் ஆசை.. ஆனால், முடிவதில்லை.. வருத்தத்தில் ஒரு புன்னகை.. குழப்பத்தில் ஒரு புன்னகை.. கோவத்தில் ஒரு புன்னகை, நமக்கு அவமானம் நேரும் போது.....
கொடிச்சி 19 2
19
“மெல்லினா மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை. அப்படி அவ மத்த பொண்ணுங்க மாதிரி இருந்திருந்தா இந்நேரம் வீட்டில சமையல் பண்ணிட்டு இருந்திருப்பா, இல்லையோ ஏதோ ஒரு வேலைக்கு போய் குடும்பத்தோட சந்தோசமா இருந்திருப்பா”
“அப்படியென்ன...
பிரிந்தோம் – இணைவோம் 13 2
"அண்ணி கொஞ்சம் தேங்கா எண்ணெய் எடுத்து வரீங்களா".,என்று கேட்டான்.,
"என்ன ஆச்சு தம்பி"., என்று கேட்டாள்.
" எடுத்துட்டு வாங்க"., என்று சொன்னவன்., எடுத்துட்டு வந்து கொடுத்ததும் கையை நீட்டி அதை வாங்கியவன்.,...
பிரிந்தோம் – இணைவோம் 13 1
13
உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில்
சரியான உதவிகளை செய்பவன் தான்.
அந்த நட்பை விட்டு விடக் கூடாது.
- புத்தர்
மறுநாள் காலையில் எதுவும் நடவாதது போல எழுந்து நடமாடியவனை பார்க்கும் போது நண்பனுக்கு வருத்தமாகத்தான்...
தங்கக்கூ(ண்)டு 13 2
“ஐயா! இந்த மரம் வேண்டாம்னு இதுக்கு முன்னாடி நாங்க ஏதாவது சொல்லியிருக்கோமா? கடை முன்னாடி இவ்ளோ பெரிய மரம் இருக்குதுன்னு தெரிஞ்சு தான் பில்டிங் வாங்கவே செஞ்சோம். சொல்ல போனா எங்க குடும்பத்துல...
தங்கக்கூ(ண்)டு 13 1
ஏப்ரல் 15
முகத்தில் சலன ரேகைகள் அப்பியிருக்க, காரை செலுத்திக் கொண்டிருந்தான் தர்மன்! பின் இருக்கையில், கவலை தோய்ந்த முகத்துடன் அவன் மீதிருந்து கண்களை அகற்றாது சுசித்ரா!
இவர்கள் வெளியே கிளம்பும் செய்தி கேட்டபின் பத்மஜாவின்...
புயல் காற்றில் விளக்காகவே 7 2
“சரி, நான் ஆள் ஏற்பாடு செய்ய சொன்னேனே.. செய்திட்டியா?” என ஆர்யன் வினவ.. “அப்பாஸ் தானே.. செய்துட்டேன்..” என ரஷீத் உடனே சொல்ல.. “அவனை பாய்லர் ரூம்க்கு அனுப்பு, ரஷீத்..!”.. அவன் அதிர்ந்து...
புயல் காற்றில் விளக்காகவே 7 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 7
அர்ஸ்லான் மாளிகையே ஆர்யன் வாங்கிய அறையால் அதிர்ந்து பின் சற்று அசைவற்று நின்றது.. தீ பார்வையை ருஹானா மேல் வீசிய ஆர்யன் பணக்கட்டை கீழே எறிந்து வேகமாக...
யுகம் சுகம் தானே 14 2
பிரசாத்திற்கு உதய் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்தது அந்த நொடி. இவன் தான் என்னை தூக்கியிருக்கான்.. உள்ளுக்குள் கொந்தளித்தவன், “அதான் ரிசப்ஷன் இருக்கு இல்லை உதய்.. அதுக்கு கண்டிப்பா வந்துடுறேன்..” என்றான் வஞ்சத்துடன்.
“வாங்க...