Mallika S
NP NP 7 2
அங்கு அமைதியாக இருக்க மீண்டும் பேசத் தொடங்கினார்.
"அவங்க வீட்ல இருப்பேன் ங்கிறா வெளியே தெரிந்தால் அசிங்கம் யோசிக்கோ ன்னு அவ நல்லதுக்கு சொன்னா..., அவ என்னையே பிளேம் பண்றா.., நீங்க எல்லாம்...
NP NP 7 1
அத்தியாயம் 7
மதியம் வரை மருத்துவமனையில் இருந்தவள்., மாலை நேரம் அவளுக்கு தேவையான சில துணிகள் மற்றும் பொருள்களோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். ஷாப்பிங் சென்று வந்திருப்பாள் என்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால்...
Ratchagan 24
அத்தியாயம் – 24
மேலும் இரண்டு வாரங்கள் ஓடியிருக்க பிரபஞ்சனைப் பரிசோதித்த அர்ஜூன், “யூ ஆர் பர்பக்ட்லி ஆல்ரைட்...” என்றான் சந்தோஷத்துடன். அதைக் கேட்டதும் பிரபஞ்சனின் முகம் பூவாய் மலர அருகே இருந்த மனைவியைக்...
NP NP 6 2
"ஓகே வா இருக்கீங்களா.., நான் பேசலாம் இல்ல., கூட கொஞ்ச நேரம் ஆனாலும் உங்களால உட்கார்ந்து இருக்க முடியும் தானே.., டிஸ்டர்பா இருந்துச்சுன்னா சொல்லிடுங்க".., என்று சொன்னபடி பேசத் தொடங்கினாள்.
"எங்க வீட்டில்...
NP NP 6 1
அத்தியாயம் 6
ஹாஸ்பிட்டல் வாசலில் இறங்கிய உடனே அவளுள் தோன்றிய உணர்வுக்கு என்ன பெயர் வைப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. இது புதுவித உணர்வு என்பது மட்டுமே புரிந்தது. ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட...
Ratchagan 23
அத்தியாயம் – 23
மறுநாள் காலையிலேயே பிரபஞ்சனை டிஸ்சார்ஜ் செய்ய, ராதிகா அவர்களை திருஷ்டி கழித்துவிட்டு வீட்டுக்குள் அனுப்புமாறு சரிதாவிடம் சொல்லியிருக்க, அவள் அதை செய்துவிட்டே இருவரையும் உள்ளே அனுப்பினாள்.
சக்கர நாற்காலியில் வந்தாலும் ஊன்றுகோலின்...
PKP 75 3
ஒருவழியாக மருத்துவர் விடுபட்ட அழைப்புகளை பார்த்து மிஷாலை அழைக்க, அவரிடம் பேசி யாக்கூப்பின் தனிமை மாளிகையின் முகவரியை பெற்றுக்கொண்ட மிஷால் அந்த இடம் நோக்கி காரில் பறந்தான். இடையில் தன்வீருக்கு போன் செய்து...
PKP 75 2
ஆர்யன் நெற்றி முழுதும் வேர்த்திருக்க, நடை பயின்ற அவன் தள்ளாட அதுவரை கவலையுடன் பார்த்திருந்த ரஷீத்தால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “ஆர்யன்! குண்டு உள்ள இருக்கு. ரத்தமும் வந்துட்டே இருக்கு. டாக்டரை...
PKV 75 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 75
யாக்கூப் சுட்டதால் கீழே விழுந்து மயங்கிய ஆர்யனின் கன்னம் தட்டி “கண்ணை திறங்க! திறங்க!” என ருஹானா கண்ணீர் விட, அவனிடம் சற்றும் அசைவில்லை. “இல்ல.. அல்லாஹ்!...
Arumpani 37
37
ஆத்திசூடி – மாற்றானுக்கு இடம் கொடேல்
பொருள் – பகைவன் உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.
காரில் இருந்து இறங்கியது இந்திரசேனாவின் அன்னையும் தந்தையும் மற்றும் அவளின் சித்தி நாயகியும் தான். வந்தவர்களை வரவேற்று தகுந்த...
NP NP 5 2
"கால் நடக்க முடியாது ன்னு சொல்லிட்டாங்க" என்று முடிக்கும் முன்,
"சரியாகாது ன்னு ஒன்னும் சொல்லலை இல்ல"... என்றாள்.
"சரி ஆகும் ன்னு உறுதியா யாராலையும் சொல்ல முடியாது"... என்றாள்.
"சரி ஆயிருச்சுன்னா"...
NP NP 5 1
அத்தியாயம் 5
சென்னை வந்து இறங்கிய பிறகும் சரி., வீட்டிற்கு வந்த பிறகும் சரி., எல்லோரிடமும் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் அளித்தாள். யாரிடமும் அதிகமாக பேசவில்லை, ராமநாதன் இது விஷயமாக அபூர்வாவின்...
PKP 74 3
பெண் மனம் மென்மை குணம்
எச்சரிக்கையும் மீறி மதிகெட்டவன் மீது
இயல்பாய் இரக்கம் கொண்டு
சுழலில் சிக்கி உயிருக்கு தவிக்க,
காலம் தப்பிய புரிதல்
மன்னிப்பை யாசிக்க
வருந்த விடுவானா
உள்ளம் கவர்ந்தவன்,
உயிராய் இருப்பவன்?
“அவன் உன்னை அடிச்சானா? உன்னை தொட்டானா?” அதற்குள் அவன்...
PKV 74 2
அவள் கன்னத்தில் கரீமா பளாரென அறைந்தாள். அவள் அடித்த அடி சல்மாவை லண்டனுக்கே அனுப்பியிருக்கும். “வாயை நீ திறந்தே உன்னை கொன்னுடுவேன். இது போல நடக்கும்னு எனக்கு எப்படி தெரியும்? இப்போ நம்மால...
PKV 74 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 74
யாக்கூப்பை ஏமாற்றி தப்பி ஓடிவந்த ருஹானா தனது போலீஸ் சகோதரனையோ, மிஷாலையோ போனில் அழைக்கவில்லை. ‘நீங்கள் திருந்தவேயில்ல. உங்களை நம்பிய நான் ஒரு முட்டாள். நீங்க சொல்றதை...
Raaja Bavani 19 2
“தண்ணீ கொடு, தேர்க்கு போகணும்..” மனைவியிடம் குருமூர்த்தி கேட்டவர், தொட்டிலில் இருந்த பேத்தியிடம் சென்றார். அவள் பளிச்சென்று சிரித்து காலை ஆட்ட, அவரின் முகமும் தானாகவே சிரிக்க, விரல்கள் பேத்தியை வருடியது.
பார்க்காதது போல...
Raaja Bavani 19 1
இராஜ பவனி 19
“குகன்.. எங்க தனா..? மருமக வர நேரமாச்சு..” என்று வந்தார் வைதேகி.
“கோவில்ல இருப்பான்த்தை.. நான் போய் அவனை அனுப்பி வைக்கிறேன்..” என்ற குகன், கோவிலுக்கு சென்றான்.
அங்கு தனா பூஜைக்கான ஏற்பாட்டை...