Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12044 POSTS 398 COMMENTS

EUTM 14

0
ஒரு பாத்திரத்தில் சட்னிக்கு தேவையான அனைத்தையும் போட்டு இந்தாம்மா சட்னி அரைச்சுடு.  அந்தா பாரு  ஆட்டுக்கல் இருக்கு. நான் ஆட்டுக்கல்ல இப்ப தான்  கழுவிட்டு வந்தேன். 'நானா  வாய கொடுத்து மாட்டிக்கிட்டனே.  வேற வழியே...

MKK 34 6 2

0
"ஏய் கொஞ்சமா வையேன் வைத்தி நைட்டு நேரம் தானே இப்போ எதுக்கு இவ்ளோ வச்சுவிடுற?" என்று சிணுங்கியவளின் பேச்சை கேளாது பூ சரத்தை மூன்றாய் மடித்து வைத்துவிட்டவள், "வச்சு விடுறது எங்க வேலை அவ்ளோ...

EUTM 13

0
மல்லிகைப் பந்தல்  கிராமத்தில் ஊரே அமைதியாக கொண்டிருந்த  வேளையில் ஜெய் தனது குடும்பத்தோடு வண்டியில் வந்து இறங்கினான். மகனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த லட்சுமி  வண்டி சத்தம் கேட்டதும் எழுந்து வந்து கதவை திறந்தாள். கதவு...

MKK 34 7

0
"ஏய்யா", எப்போதும் கேட்கும் கணீர் குரல் மறைந்து கரகரப்பான குரல்  வெளிப்பட்டது. "சொல்லுங்க ப்பா" என்றவன் அவர் குரலில் தெரிந்த வேறுபாட்டை உணர்ந்தான். "எம்மேல ஒனக்கு கோவம் எதுமில்லையே ய்யா?' "கோபமா? எதுக்கு ப்பா நீங்க என்ன...

MKK 34 6

0
அன்றைய நாளின் களைப்பு கண்களை சுழற்ற சற்று தலையை சாய்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியதும் விஜயன் துவாரகா இருவரும் படுக்கையில் விழ, படுத்த மாத்திரத்தில் உறங்கி போயினர். மாலை ஐந்து மணி விஷ்ணு...

MKK 34 5

0
அன்றைய நாளின் களைப்பு கண்களை சுழற்ற சற்று தலையை சாய்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியதும் விஜயன் துவாரகா இருவரும் படுக்கையில் விழ, படுத்த மாத்திரத்தில் உறங்கி போயினர். மாலை ஐந்து மணி விஷ்ணு...

MKK 34 4

0
அடுத்ததாக விஷ்ணுவை முறைத்து பார்த்தவர் "வளர்ந்துருக்கியே தவிர கொஞ்சம் கூட மூளையே இல்லடா அவ நேரத்துக்கு தூங்கனும்ணு உனக்கு தெரியாதா வேலையில மட்டும் பொறுப்பா இருந்தா போதாது அவ விஷயத்துலயும் கொஞ்சம் பொறுப்பா...

MKK 34 3

0
அத்தனை வலிகள் அவள் மனதில். இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை அடக்கி வைத்த அழுத்தமெல்லாம் இன்று 'ஏன் இப்படி?' என்ற கேள்வியை தாங்கிய குறையாக வெளிப்பட்டது. "சித்தி அம்மாகிட்ட அழுதுகிட்டே பேசுனதை கேட்டதும் மனசுக்கு...

MKK 34 2

0
மதிய உணவை வைதேகியுடன் சேர்ந்து உண்டுவிட்டு சற்று நேரம் வளவளத்துவிட்டே பள்ளி கிளம்பி சென்றாள் மலர். நேரம் செல்ல செல்ல ஏக்கம் காரிகையின் மனதை நிறைத்து கோபத்தை உண்டாக்க, 'அழைக்கவா வேண்டாமா' என்று...

MKK 34 1

0
திருமணத்தை சென்னையில் வைத்தே நடத்தலாம் என்று குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு செய்திருந்தான் விஷ்ணு. ஏற்பாடுகள் அனைத்தும் அவன் பொறுப்பில் விடபட்டிருக்க, அதற்கான வேலைகள் ஒரு புறம் இருந்தாலும் கடமையை செய்ய வேண்டும் என்று...

Ratchagan 22

0
 அத்தியாயம் – 22 பிரபஞ்சனுக்கு மதியம் எளிய உணவு கொடுக்குமாறு கூறி இருந்ததால் ரஞ்சனா, கணவனுக்கு கஞ்சியைக் குடிக்க வைத்து மாத்திரை கொடுத்திருக்க, பெயின் கில்லரின் உதவியுடன் உறக்கத்தில் இருந்தான் பிரபஞ்சன். அவனையே பார்த்தபடி...

Raaja Bavani 18 3

0
தனா மிகவும் பொறுமையாக, நிதானமாக தயாரானான். முகம் மிகவும் அமைதியாக இருந்தது. உள்ளே அவ்வளவு ஆர்ப்பரிப்பு, வெளியே காட்டி கொள்ளவில்லை. அங்கு அனுவிற்கோ  உள்ளங்கைகள் வேர்த்து கொண்டே இருந்தது. அத்தனை திடமாக இருந்தா பெண்ணா...

Raaja Bavani 18 2

0
இன்னும் வேகமாக, உற்சகமாக திருமணத்திற்கு தயாராகினான் மாப்பிள்ளை. வேலைகளும் முழு வீச்சில் சென்றது. “நீ கல்யாண வேலையை பாருடா மச்சான், நான் கடைய பார்த்துகிறேன்..” குகன் எப்போதும் போல தோள் கொடுத்தான். சாருவும் எங்க...

Raaja Bavani 18 1

0
இராஜ பவனி 18 விடிந்தால் தனஞ்செயன்.. அனுபமா திருமணம். ஊரில்  பாடல்கள் , சீரியல் லைட், வாழை மர தோரணங்கள் என்று கல்யாண களை கட்டியிருந்தது. பெரிய ஊர் என்பதால் ஆங்காங்கு பாடல்கள் ஒலித்தது. குருமூர்த்தி...

Arumpani 36

0
36 ஆத்திசூடி – மனந்தடு மாறேல் பொருள் – எந்த சூழ்நிலையிலும் மனக்கலக்கம் அடையாதே. “என்ன தம்பி எப்படியிருக்கீங்க??” என்றவாறே அபராஜிதனின் அருகே வந்து நின்றார் விநாயகம் நக்கலான சிரிப்புடன். “உங்க புண்ணியத்துல ரொம்ப நல்லாயிருக்கேன்” என்றான் அவன். “அப்புறம்...

EUTM 12

0
இதற்கு மேலும் அவனிடம் பேசிப் பயனில்லை என்று தெரிந்து கொண்டு அமைதியாக யாதவ் அவனுடன்  கிளம்பினான். ரகசியா ஒவ்வொரு நிமிடமும் செல்லச் செல்ல மனதில் பதட்டத்தோடு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். "காதலை விட்டு தரவும்...

UU 13 2

0
                                *****      இன்று, கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் மாமனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி படுத்திருந்தாள் கவி.      ‘ஏன் மாமா இப்படி எல்லாம் பண்ற?! வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இருந்த...

UU 13 1

0
13      வெகு நேரமாக கண்ணன் மண்டபத்தில் தென்படவே இல்லையே என்று தங்கரத்தினம் அவனைத் தேடிக் கொண்டும் ஒரு சிலரிடம் விசாரத்துக் கொண்டும் இருக்க,      “அவன் எப்போவோ காரை எடுத்துக்கிட்டுக் கிளம்பிப் போனானே” என்றார்...

Raaja Bavani 17 2

0
“ஆனாலும் உனக்கும், அந்த அன்பழகனுக்கும் எவ்வளவு ஏத்தம் பாரு, நான்.. நான் வந்து அவன் வீடேறி பொண்ணு கேட்கணும்ன்னு என்கிட்ட எதிர்பார்க்கிறீங்க..?” காந்தினார் மனிதர்.  “அவரோட சொந்த பந்தங்களுக்காக அவர் பார்க்கிறார், அங்க யாரும்...

Raaja Bavani 17 1

0
இராஜ பவனி 17 குகன் வாய் மேல் கை வைத்து அமர்ந்திருக்க, வீட்டில் அமைதிக்கெல்லாம் அமைதி. பெண்கள் மூவரும் மற்றவர் முகம் பார்க்க, தனா முகம் பார்க்க என்று இருந்தனர். தனா கண்களோ  குகனை...
error: Content is protected !!