Mallika S
MKK 34 6 2
"ஏய் கொஞ்சமா வையேன் வைத்தி நைட்டு நேரம் தானே இப்போ எதுக்கு இவ்ளோ வச்சுவிடுற?" என்று சிணுங்கியவளின் பேச்சை கேளாது பூ சரத்தை மூன்றாய் மடித்து வைத்துவிட்டவள்,
"வச்சு விடுறது எங்க வேலை அவ்ளோ...
MKK 34 7
"ஏய்யா", எப்போதும் கேட்கும் கணீர் குரல் மறைந்து கரகரப்பான குரல் வெளிப்பட்டது.
"சொல்லுங்க ப்பா" என்றவன் அவர் குரலில் தெரிந்த வேறுபாட்டை உணர்ந்தான்.
"எம்மேல ஒனக்கு கோவம் எதுமில்லையே ய்யா?'
"கோபமா? எதுக்கு ப்பா நீங்க என்ன...
MKK 34 6
அன்றைய நாளின் களைப்பு கண்களை சுழற்ற சற்று தலையை சாய்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியதும் விஜயன் துவாரகா இருவரும் படுக்கையில் விழ, படுத்த மாத்திரத்தில் உறங்கி போயினர்.
மாலை ஐந்து மணி விஷ்ணு...
MKK 34 5
அன்றைய நாளின் களைப்பு கண்களை சுழற்ற சற்று தலையை சாய்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியதும் விஜயன் துவாரகா இருவரும் படுக்கையில் விழ, படுத்த மாத்திரத்தில் உறங்கி போயினர்.
மாலை ஐந்து மணி விஷ்ணு...
MKK 34 4
அடுத்ததாக விஷ்ணுவை முறைத்து பார்த்தவர் "வளர்ந்துருக்கியே தவிர கொஞ்சம் கூட மூளையே இல்லடா அவ நேரத்துக்கு தூங்கனும்ணு உனக்கு தெரியாதா வேலையில மட்டும் பொறுப்பா இருந்தா போதாது அவ விஷயத்துலயும் கொஞ்சம் பொறுப்பா...
MKK 34 3
அத்தனை வலிகள் அவள் மனதில். இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை அடக்கி வைத்த அழுத்தமெல்லாம் இன்று 'ஏன் இப்படி?' என்ற கேள்வியை தாங்கிய குறையாக வெளிப்பட்டது.
"சித்தி அம்மாகிட்ட அழுதுகிட்டே பேசுனதை கேட்டதும் மனசுக்கு...
MKK 34 2
மதிய உணவை வைதேகியுடன் சேர்ந்து உண்டுவிட்டு சற்று நேரம் வளவளத்துவிட்டே பள்ளி கிளம்பி சென்றாள் மலர். நேரம் செல்ல செல்ல ஏக்கம் காரிகையின் மனதை நிறைத்து கோபத்தை உண்டாக்க, 'அழைக்கவா வேண்டாமா' என்று...
MKK 34 1
திருமணத்தை சென்னையில் வைத்தே நடத்தலாம் என்று குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு செய்திருந்தான் விஷ்ணு. ஏற்பாடுகள் அனைத்தும் அவன் பொறுப்பில் விடபட்டிருக்க, அதற்கான வேலைகள் ஒரு புறம் இருந்தாலும் கடமையை செய்ய வேண்டும் என்று...
Ratchagan 22
அத்தியாயம் – 22
பிரபஞ்சனுக்கு மதியம் எளிய உணவு கொடுக்குமாறு கூறி இருந்ததால் ரஞ்சனா, கணவனுக்கு கஞ்சியைக் குடிக்க வைத்து மாத்திரை கொடுத்திருக்க, பெயின் கில்லரின் உதவியுடன் உறக்கத்தில் இருந்தான் பிரபஞ்சன். அவனையே பார்த்தபடி...
Raaja Bavani 18 3
தனா மிகவும் பொறுமையாக, நிதானமாக தயாரானான். முகம் மிகவும் அமைதியாக இருந்தது. உள்ளே அவ்வளவு ஆர்ப்பரிப்பு, வெளியே காட்டி கொள்ளவில்லை.
அங்கு அனுவிற்கோ உள்ளங்கைகள் வேர்த்து கொண்டே இருந்தது. அத்தனை திடமாக இருந்தா பெண்ணா...
Raaja Bavani 18 2
இன்னும் வேகமாக, உற்சகமாக திருமணத்திற்கு தயாராகினான் மாப்பிள்ளை. வேலைகளும் முழு வீச்சில் சென்றது. “நீ கல்யாண வேலையை பாருடா மச்சான், நான் கடைய பார்த்துகிறேன்..” குகன் எப்போதும் போல தோள் கொடுத்தான்.
சாருவும் எங்க...
Raaja Bavani 18 1
இராஜ பவனி 18
விடிந்தால் தனஞ்செயன்.. அனுபமா திருமணம். ஊரில் பாடல்கள் , சீரியல் லைட், வாழை மர தோரணங்கள் என்று கல்யாண களை கட்டியிருந்தது. பெரிய ஊர் என்பதால் ஆங்காங்கு பாடல்கள் ஒலித்தது.
குருமூர்த்தி...
Arumpani 36
36
ஆத்திசூடி – மனந்தடு மாறேல்
பொருள் – எந்த சூழ்நிலையிலும் மனக்கலக்கம் அடையாதே.
“என்ன தம்பி எப்படியிருக்கீங்க??” என்றவாறே அபராஜிதனின் அருகே வந்து நின்றார் விநாயகம் நக்கலான சிரிப்புடன்.
“உங்க புண்ணியத்துல ரொம்ப நல்லாயிருக்கேன்” என்றான் அவன்.
“அப்புறம்...
Raaja Bavani 17 2
“ஆனாலும் உனக்கும், அந்த அன்பழகனுக்கும் எவ்வளவு ஏத்தம் பாரு, நான்.. நான் வந்து அவன் வீடேறி பொண்ணு கேட்கணும்ன்னு என்கிட்ட எதிர்பார்க்கிறீங்க..?” காந்தினார் மனிதர்.
“அவரோட சொந்த பந்தங்களுக்காக அவர் பார்க்கிறார், அங்க யாரும்...
Raaja Bavani 17 1
இராஜ பவனி 17
குகன் வாய் மேல் கை வைத்து அமர்ந்திருக்க, வீட்டில் அமைதிக்கெல்லாம் அமைதி. பெண்கள் மூவரும் மற்றவர் முகம் பார்க்க, தனா முகம் பார்க்க என்று இருந்தனர். தனா கண்களோ குகனை...