Mallika S
PKV 77 2
“நான் விட மாட்டேன், சிங்கப்பையா! நீ பயப்படாதே!” என்றான் ருஹானாவை பார்த்தபடி.
ஐவரும் வீட்டின் உள்ளே நுழைய சாரா, ஜாஃபர், நஸ்ரியா அனைவரும் அவள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். கரீமா கண்ணை காட்ட,...
PKV 77 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 77
“ஏன் பதில் சொல்ல மாட்றே? உன்னால நெருப்பில் நடக்க முடியுமா? இல்ல அமைதியா உட்கார்ந்து இருக்க போறீயா?”
சையத் திரும்பவும் கேட்க ஆர்யன் மனதில் எண்ணங்களும், உணர்ச்சிகளும் அலை...
NP NP 10 2
அவன் "வச்சுக்கோ இதிலென்ன இருக்கு" என்று சொன்னான்.
" உங்களுக்கு ஓகே தானே" என்று கேட்டாள்.
" எனக்கு டபுள் ஓகே வச்சுக்கோ" என்று சொல்லிக்கொண்டிருந்தான்...
அதுபோல அன்றுமாலை வீட்டில் வைத்து திருமணத்திற்கு...
NP NP 10 1
அத்தியாயம் 10
நரேனிடம் சம்மதம் பெற்ற மறுநாளே பெரியவர்கள் அனைவரும் வெளியில் வைத்து பேசி முடிவு செய்தனர்..
அபூர்வா எப்போதும் போல மருத்துவமனைக்கு வந்து அவனைப் பார்த்துக் கொள்வதும் அவனுக்கு தேவையானவற்றை பார்ப்பதிலும் அவன்...
தீத்திரள் ஆரமே -5
தேவா :வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன்...
தீத்திரள் ஆரமே -4
சிங்கா: ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஒவ்வொரு சிறப்பு இருக்குல்ல அண்ணா.
தேவா:
ஆமா சிங்கா, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நாகலாபுரத்தில் வேதநாராயணப் பெருமாள் தலையில் இருந்து இடுப்பு வரை மனித உருவமும், கீழே மீன் வடிவமும் கொண்டு...
NP NP 9 2
அந்த பத்தாவது நாளில் தான் பிஏ சொன்னார். "சார் பழையபடி திரும்பி வந்துருவாரு நம்பிக்கை இருக்கு மேடம்., நீங்க சூப்பரா ஹேன்டில் பண்ணுறீங்க.., இந்த எட்டு நாள் பார்க்காமல் விட்டதை இரண்டே நாள்ல...
NP NP 9
அத்தியாயம் 9
வாழ்க்கை என்பது முடிவு எடுக்கும் வரைதான் குழப்பங்களும்., புலம்பல்களும்., முடிவெடுத்த பின் எதுவாக இருந்தாலும் எளிதாகத்தான் இருக்கும். அப்படித்தான் அபூர்வாவிற்கும் தோன்றியது.
அவன் உறங்கிய பிறகு அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவள்.,...
தீத்திரள் ஆரமே -3
சிங்கா : திருவண்ணாமாலை அண்ணாமலை கோவில்
தேவா:பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்பு ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல், பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.
வெய்யோனின் செங்கதிர்கள் பூமிக்கு...
NP NP 8 2
அதுமட்டுமன்றி சில ஞாபகங்கள் அவனை புரட்டிப் போட தொடங்கியிருந்தது., இல்லை 'அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும்., என்னை திருமணம் செய்தால் அவள் வாழ்க்கை வீணாகிவிடும் என்ற பயமும்.,...
NP NP 8 1
அத்தியாயம் 8
வீட்டிலிருந்து அங்குள்ள காரில் டிரைவரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மருத்துவமனையில் வந்து இறங்கிக்கொண்டு காரை திருப்பி அனுப்பினாள்.
மருத்துவமனை வாசலுக்கு வந்த...
தீத்திரள் ஆரமே -2
சிங்கா:சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்ன சிறப்பு இருக்கிறது
தேவா:மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து...
Ratchagan 25
அத்தியாயம் – 25
கோபமாய் உள்ளே நுழைந்த ஆரதி உணவு மேஜையில் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும் கடுப்புடன் முறைக்க, அவளை அப்போது எதிர்பார்க்காத பிரபஞ்சனும், ரஞ்சனாவும் திகைப்புடன் எழப் போக அர்ஜூன் தடுத்தான்.
“பிரபா...! முதல்ல ரெண்டு...
PKV 76 2
ரஷீத் அர்ஸ்லான் மாளிகைக்கு தகவல் தெரிவிக்க, அனைவரும் ஆர்யனும், ருஹானாவும் நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்தனர். அம்ஜத் இவானிடம் ஆர்யன் ருஹானாவை காப்பாற்றிய செய்தியை சொன்னான்.
“அசுரன் இளவரசியை காப்பாத்தினது போல சித்தப்பா சித்தியை...
PKV 76 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 76
மிஷால் ஓயாத இருமலிலும் ருஹானாவை தட்டி எழுப்ப முயற்சி செய்தான். ஆனால் அது பலன் தரவில்லை. அவளிடம் எந்த இயக்கமும் இல்லை. ஆர்யனிடமும் அப்படியே. இருவரும் மயங்கியபடி...
தீத்திரள் ஆரமே 1
சிங்கா: அண்ணா நீங்க செய்திட்டு இருக்கற ஆராய்ச்சி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்
தேவா: "இந்தியாவின் அடையாளமே கோயில்கள் தான் சிங்கா. தமிழகத்தின் அடையாளமே கோயில்களின் கோபுரங்கள் தான். ஆதி காலம் முதலே கோயில்களை கட்டும்போது,...