Mallika S
Nenjaangkoottil Neeyae Nirkkiraai 12
கூடு – 12
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டன.
நாட்சியா வீட்டிற்குள் நுழையவும், அதுவரை அங்கே நடந்தவற்றை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த செல்வாம்பிகை சற்றே தெளிந்தார்.
“அம்மா தாயி... மொதோ மொதோ...
கள்ளூர பார்க்கும் பார்வை 6 2
இந்திரஜா அதை கவனித்து, மாணவர்களை கண்டிப்புடன் பார்த்தவள், “கிளாஸ்ல இப்படி தான் மொபைல் பார்த்துட்டு இருப்பீங்களா..? HODகிட்ட மொபைல் கொடுத்துடுறேன், வாங்கிக்கோங்க..” என்று கையோடு எடுத்து சென்றுவிட்டாள்.
அன்று அவளுக்கு தெரியவில்லை அந்த கிங்க்...
Birla Weds Brindha 27 7
கடைக்கு சென்று வாங்கிய அனைத்தையும் வீட்டினுள் கடைபரப்பி “இது உனக்கு” என பிர்லாவின் உடைகளை அவன் கையில் வைத்தார் சந்திரா. “அப்பறம் இது ப்ருந்தாவுக்கு, அவகிட்ட கொடுத்துடு” என மீண்டும் சொல்ல
“ப்ருந்தாவை நீங்க...
Birla Weds Brindha 27 6
அவளிடம் பேச வேண்டும், அவர்களுக்கு மட்டுமே சொந்தமான கடந்த கால காதலை அறிய வேண்டும், அதை அவள் வாயிலாக மட்டுமே தனக்கு தெரிய வேண்டும் என இவன் ஏக்கமே கொண்டான்!
அவன் அவிழ்ப்பான் என...
Birla Weds Brindha 27 5
என்ன செய்கிறாள் என இவன் உணரும் முன், கீழே கிடந்தவனின் கன்னம் பழுத்தது ப்ருந்தாவின் விரல்களின் உபயத்தால்
“நீ சாகறதுக்கா உன்னை விட்டு பிரிஞ்சு போனேன்,
நீ வாழனும் நல்லா வாழனும், ஒரு முறை என்னால...
Nee Illaamal Ponaal 6 2
" அது எப்படி அவள் இந்த வீட்டு மருமகளாக வந்த பிறகு, அவளுக்கு உரிய மரியாதையை நீ கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அண்ணி எந்த என்ற ஸ்தானம் அம்மாவிற்கு சமம்". என்று வசந்தி...
Nee Illaamal Ponaal 6 1
அத்தியாயம் 6
விதி விளையாடி தான்
பார்க்கிறது…
பகடையாய் அது
உருட்டி விளையாட
உன்னையும் என்னையும்
தேர்ந்தெடுத்தது தான்.,
நமக்கான விதியாகி
போனது…,
ஏணியில் ஏறுமா.,
சறுக்கி இறங்குமா.,
எனத் தெரியாமல்.,
முதல் முறையாக நம்மை
சேர்த்து விளையாட
தொடங்குகிறது விதி….,
மற்ற விஷயங்களை ஊரில் இருந்து பெரியவர்கள் வந்த பிறகு...
Birla Weds Brindha 27 4
தன்னை பற்றிய முழு நியாபகங்களையும் தொலைத்தவனிடம் நெருங்கவும் முடியாமல்,விலகி தூரப்போகவும் முடியாமல் தத்தளித்தவளுக்கு, நங்கூரமென காதலை ஆழ பதித்தது அந்த வார்த்தைகள்.
கண்களில் தானாகவே நீர் கோர்த்தது. அவனது நிமிர்ந்து பார்க்க திராணியற்றவளாய், ‘நான்...
Birla Weds Brindha 27 3
அங்கே ப்ருந்தாவின் அறையில் வெகு தாமதமாய் தான் எழுந்தாள். எழுந்ததும் அவள் கண்களில் தட்டுபட்டது டிராலி போக் தான்., நேற்று இரவில் இல்லாத டிராலி பேக் காலையில் அவளுக்கு உதவி செய்ய, குளித்து...
அன்புள்ள கண்ணாளனே 20 2
“உங்க அண்ணன் இன்னும் என்னென்ன வில்லங்கத்தை இழுத்து வைக்கப் போறானோ தெரியலை.... நம்ம ஆளுங்கன்னா வசதி குறைவா இருந்தாலும், உங்க அப்பாவே கல்யாணம் பண்ணி வச்சிருப்பார். வேற ஆளுங்க, அதுதான் ஓடிப் போய்க்...
அன்புள்ள கண்ணாளனே 20 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 20
சம்யுக்தா ஆரியனிடம் எதுவும் சொல்லவில்லை. சொன்னால் அவன் எப்படி ருத்ர தாண்டவம் ஆடுவான் என்று அவளுக்குத் தெரியும். மறுநாள் மதுரைக்குத் திரும்பி விட்டனர். சம்யுக்தா அவள் அம்மா வீட்டிற்குச் சென்றவள்...
Nee Illaamal Ponaal 5 2
அங்கு மறுபடியும் பேச்சுவார்த்தை பிரச்சினையை தொடக்கி வைத்தது…
இதற்கிடையில் திருமணப் பேச்சு தொடங்கிய போதிலே அந்த பேசப்படும் பெண்ணுக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்பது கலையின் உறவுக்காரப் பெண் மூலமாக தகவல் எட்டியிருந்தது....
Nee Illaamal Ponaal 5 1
அத்தியாயம் 5
விதியின் செயலா,
மதியின் மயக்கமா,
ஏதோ ஒன்று
உன்னையும் என்னையும்
இழுத்துக்கட்டுகிறது...,
இருக்கிபிடிக்குமா, இல்லை
இழுத்து பிரிக்குமா..,
விதியின் வழியில்
வாழ்க்கை….
முகிலன் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் கண் மூடி திறக்கும் முன் ஓடியது போல...
Birla Weds Brindha 27 2
“பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டே பிறகே, ஒருவருக்கு நிம்மதி இருக்கும் என்றால்! இவ்வுலகில் ஒருவருக்கும் தூக்கம் என்பதே இருக்காது'
பிர்லா மனம் மட்டும் விதிவிலக்கா என்ன! “எப்படியோ, ப்ருந்தா தன்னிடம் வந்துவிட்டாள் என நிம்மதி கொள்ளாமல்,...
Birla Weds Brindha 27 1
பகுதி 27
ப்ருந்தாவின் பதிலில், உடல் இளக நின்றிருந்தவன் “அதுக்கப்பறம் என்ன நடந்தது?” கண்கள் மூடி கிடக்க, குரல் மட்டும் அவனை மீறி வந்தது சற்று காட்டமாய்
பதிலில்லை அவளிடம் !
“தாலி கட்டி விட்டதுக்கு பிறகு...
PKV 97 3
‘உன்னால தான். உன் தப்பு தான்’ சல்மா சொன்னதின் தாக்கம் குறையாமல் இருந்தாலும், ருஹானா இவானை மடியில் படுக்க வைத்து அவன் தலையை வருடியபடி அவனை தூங்க வைக்க முயன்றாள்.
“அம்ஜத் பெரியப்பா சொன்னது...
PKV 97 2
ருஹானாவை சோபாவில் அமர வைத்து ஆர்யன் பக்கத்தில் இருந்து அவளை தேற்றிக் கொண்டு இருந்தான். “என்னை பாரு. நீ தப்பு எதும் செய்யல.” அவள் அழுவது அவனுக்கு துன்பத்தை தந்தாலும், அவள் அவனுடைய...