Mallika S
நீ இல்லாமல் போனால் 10 1
அத்தியாயம் 10
நிஜத்தை விட்டு நிழலை
நிஜம் என்று நம்பும்
சில உறவுகள்....
சண்டையோ., சமாதானமோ.,
நிஜத்தை சொல்லி
உறவோடு உயிர்ப்போடு
வாழலாம்....
குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தவள்., அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வரவும்., வீட்டிற்குள் அப்படி ஒரு நிசப்தமான சூழ்நிலை...
நீ இல்லாமல் போனால் 9 3
அவளின் யோசனைக்கு முக்கிய காரணம் வீட்டை சுத்தம் செய்து விட்டு படுப்பதற்காக வரும்போது வீட்டில் தங்கியிருந்தவர்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்து விட்டு வரும்போது இனியாவின் அறையில் விளக்கு எரிந்ததால் சென்று லைட்டை...
நீ இல்லாமல் போனால் 9 1
அத்தியாயம் 9
கைத்தலம் பற்ற
கனவு காணவில்லை
கைகோர்க்கும் விரல்களுக்கும்
இது முதல் ஸ்பரிசம்
உன் பாதச் சுவடை
பின்பற்றும் என் பாதத்திற்கும்
இது புது அனுபவம்
இறுக்கிப் பிடித்த
விரல்களுக்கிடையே
இடையே இறுகிப் போகுமா
மனம் இல்லை
விலகிப்போகுமா மனம்...,
வாழ்க்கை என்ன வைத்திருக்கிறது
என்று தெரியாமல்தான்
கடைசி வரை
துணை...
நீ இல்லாமல் போனால் 9 2
அவனும் சிரித்துக்கொண்டே ஆமாம் "முன்னாடி எல்லாம் அவ்வளவு வாய் அடிப்ப, இப்ப என்ன என்னை பாத்து பேசவே மாட்டேங்குற., நிமிர்ந்து பார்க்கவே தயங்குற, என்னை பார்த்தா எதுவும் வித்தியாசமா தெரியுதா" என்று...
நீ இல்லாமல் போனால் 8 2
" உனக்கு அதுல ஒன்னும் கோவம் இல்லையே" என்றான்.
"அதுதான் சொல்லிட்டேன்ல..., எப்படியோ பண்ணிக் கோங்க., நான் இதில் எதிலுமே தலையிட தயாரா இல்லை., இதுதான் லைப் இன்னும் முடிவு ஆயிடுச்சி எது...
நீ இல்லாமல் போனால் 8 1
அத்தியாயம் 8
மாய பிம்பங்கள்
மறைந்து போகுமா..,
இனிப்போ கசப்போ
உண்மை சொல்லும்
கண்ணாடியாக
வாழ்க்கை..,
நிஜ பிம்பங்களை
தேடும் நீயும் நானும்…
திருமணத்திற்கு நாள் குறிப்பதற்கு எல்லாம் நடந்து கொண்டிருப்பதாக அவ்வப்போது கீதாவும் சூர்யாவும் போன் செய்து அவளுக்கு தகவல் தெரிவித்துக்...
Birla weds Brindha Final 5
Bhavathi's Birla weds Brindha
மறுநாள் காலை அய்த காதலர்களின் திருமணம்..
அன்று யாருக்கும் தெரியாமல் நடந்த திருமணம் இன்று ஒருவருக்கும் தெரியாமல் இல்லை! அதை மகிழ்வாய் பிரதிபலித்தடி நிறைந்து வழிந்து கொண்டிருந்தது அந்த திருமண...
Birla weds Brindha Final 4
“இப்போவாவது உண்மையை சொல்லேன்” எல்லாம் ஸ்ரீநாத் மூலம் தெரிந்தும், அவளிடம் வம்பு வளர்த்தான்.
லேசாய் அவன் முகம் பார்த்தபடி திரும்பி “சில விசயம் நாம ஏத்துக்கிட்டு தான் வந்தாகனும் பிர்லா. மறதின்றது நிறைபேருக்கு சாபமா...
Birla weds Brindha Final 3
“என்னை விட ப்ருந்தா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்களேடா” என கலங்கியவனின் தோள் தட்டி
“இனி நீயும் சேர்ந்து பாடா படுத்தாமல் ப்ருந்தாவை சந்தோஷமா வச்சுக்கிற வழியை பாரு” என அவனை அனுப்பி வைத்தான்.
இத்தனைக்கும் ப்ருந்தா...
கள்ளூர பார்க்கும் பார்வை 7 1
கள்ளூர பார்க்கும் பார்வை 7
முதல் முறையாக இந்திரஜாவின் பார்வை பிரபாகரனுக்கு ஒப்பவில்லை. அவளின் நேர் பார்வை, அது சொல்லும் செய்தி, எதுவும் அவனுக்கு உவப்பாக இல்லை. இவள் அவன் மயங்கும் இந்திரஜா இல்லை....
Anbulla Kannaalanae Final 2
குளித்து விட்டு வந்ததும், மகளைத் தூக்கினான். அதற்காகத் தான் அவசரமாகக் குளித்து விட்டு வந்தது. கணவனும் மகளும் இருந்த அறைக்குச் சம்யுக்தா வர...
“உனக்கு நான் ஹீரோவா இல்லைனா பரவாயில்லை... என் பொண்ணுக்கு நான்தான்...
Anbulla Kannaalanae Final 1
அன்புள்ள கண்ணாளனே
இறுதி அத்தியாயம்
சந்திரா ஊரில் இருந்து திரும்பி இருந்தார். அவரின் தாய் மற்றும் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்று கடமைக்காக வந்து கொண்டிருந்த கணவனும் வருவதில்லை. மகனை இவரே தள்ளி வைத்திருந்தார்.
இப்படியே விட்டால்...
Nee Illaamal Ponaal 7 2
" ஒன்னும் இல்ல அலைச்சல் ஜாஸ்தி" என்றான்.
" சாப்பிட்டியா" என்று கேட்கவும் "சாப்பிட்டேன் சொல்லு என்ன விஷயம் முக்கியமான விஷயம் பேசனும் ன்னு சொன்ன” என்று கேட்டான்.
மதி இடம் பேசியதை...
Nee Illaamal Ponaal 7 1
அத்தியாயம் 7
நீ பூமழையா..
இல்லை புயல்மழையா
என்னை செழிக்க வைப்பவனா
இல்லை வேரோடு
வீழ்த்த போகிறவனா
எதுவும் தெரியாமல்
வாழ்ந்து விடுவேன் என்ற
நம்பிக்கையில் உன் பாதம்
பின்பற்றி நான்….
அதிகாலையில் எழுந்தவளுக்கு...
Birla Weds Brindha Final 2
அங்கே, தெளதொளப்பாய் ஒரு பேண்ட் மட்டுமே அணிந்திருந்தபடி இறுகி போன முகத்தோடு அப்படியே அமர்ந்திருந்தான் பிர்லா.
ஒரு கையில் மாத்திரையும், மறுகையில் வாட்டர் பாட்டில் ஒன்றில் தண்ணீருமாய் வந்தவள் “வாயை திறங்க” என்றாள்.
பாட்டிலையும் மாத்திரையையும்...
Birla Weds Brindha Final 1
பகுதி 28
தன்னுடைய நினைவுகளை தனக்கே காட்டும் வகையில் பிர்லா மறைத்து வைத்திருந்த ஒவ்வொரு பொருளையும், வெளிக்கொண்டு வரும் ஒவ்வொரு தருணமும் மிக மிக பலகீனமாக்கிக் கொண்டிருந்தாள் ப்ருந்தா.
பாக்கெட்டில் கிடந்த தாலியை கைக்குள் பொத்தியபடி...