Mallika S
PKV 97 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 97
சமூகசேவை நிறுவனத்தின் இரு பெண் அதிகாரிகளும் நேரிடையாக விசாரணையை ஆரம்பித்தனர். “எவ்வளவு நாளா இங்க இருக்கீங்க, ருஹானா மேடம்?”
“கொஞ்ச நாளாக தான்” என்றாள் ருஹானா கூம்பிய முகத்துடன்.
“உங்க...
Komagal 23 2
“எஸ் அங்க இல்லை. ஆல்ரெடி நான் டெம்பரவரி எம்ப்ளாய்யா இருந்தேன் தானே அங்க. என்னை பர்மனென்ட் பண்ணிட்டு மங்கள்யான் ப்ராஜெக்ட்க்கு மாத்தறேன்னு சொன்னாங்க, அதுக்காக தான் நான் யூஎஸ் ட்ரைனிங் எல்லாம் போனேன்”
“எல்லாமே...
Komagal 23 1
23
இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டிருக்க மறக்கவில்லை. கயல்விழி தான் மருமகன் வந்திருப்பதை பார்த்துவிட்டு கறிக்குழம்பு வைத்து கொடுத்திருந்தார்.
கணவனுக்கு பிடித்த சமையல் என்பதை குறித்துக் கொண்டாள்...
Nenjaankoottil Neeyae Nirkiraai 11
கூடு – 11
ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் முதன் முதலில் 1900 ஆம் ஆண்டு முதல் கலந்துக் கொள்ளத் தொடங்கினர்.
பரணியின் பார்வை விட்டத்தில் பதிந்திருக்க, அவன் மனமோ செங்கன் சொல்லிச் சென்ற வார்த்தைகளிலேயே நிலைத்திருந்தது.
“ஒரு...
Nenjaankoottil Neeyae Nirkiraai 10 2
அப்புறம் நாலு நா கழிச்சி வலி பிடிச்சது தாயி... அப்பவும் உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போகாமா நல்லா வலி பிடிகட்டும்னு வீட்லயே வச்சி இருந்தாக....
கடைசியா பிள்ள வலி தாங்காமா கதறவும் தான் அவங்க...
Nenjaankoottil Neeyae Nirkiraai 10 1
கூடு – 10
ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. அப்போட்டிகள் கோடைக்கால ஒலிம்பிக், மற்றும் குளிர்கால ஒலிம்பிக் என இருவகைப்படும்.
தன் அறைக் கதவு மென்மையாக தட்டப்படவும், தான் மூழ்கி இருந்த...
Nee Illaamal Ponaal 4 2
மற்றவர்கள் அவர்கள் பின் வந்து கொண்டிருந்தனர். இனியாவை பார்ப்பதற்காக முகிலன், அவள் வீட்டிற்கு சென்றுவிட்டு அவளையும் வரச்சொல்லி தாமதமாக கோயிலுக்கு வந்து சேர்ந்தான்., அதேநேரம் அவன் பின்னோடு இனியாவும் அவள் கணவனோடு வந்து...
Nee Illaamal Ponaal 4 1
அத்தியாயம் 4
சிறகிருந்தும் பறக்க
துணிவில்லை…
அன்பில் திளைத்த
பறவைகள்…
இது பாலைவனத்தில்
பறந்ததில்லை….
குடும்பத்திற்குள்
குதுகலமாய் சிறகு
விரிக்கும் வீட்டு
பறவை….
அவளுடைய படிப்பு முடியும் சமயம் அவளுக்கான வேலையும் சிறந்த கம்பெனியில் கிடைத்து தயாராக இருந்தது. அது தெரிந்த போது வீட்டில் உள்ளோர்...
Anbulla Kannaalanae 19 2
சம்யுக்தா வெற்றிகரமாகப் படிப்பை முடித்து விட்டாள். ஆரியன் விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையிலேயே மனைவியைச் சுவிட்சர்லாந்துக்கு இன்னொரு தேன்நிலவுக்கு அழைத்துச் சென்று வந்தான்.
சந்திரா சில நாட்கள் மகளிடம் சென்று இருந்து விட்டு வந்தார். பவித்ரன்...
Anbulla Kannaalanae 19 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 19
கல்யாணம் முடிந்த பிறகு சந்திராவிடம் ஒரு அலட்சியம் வந்து விட்டிருந்தது. கல்யாணம் தான் முடிந்து விட்டதே இனி என்ன செய்ய முடியும் என நினைத்தார் போலச் சற்று மிதப்பாகவே பவித்ரனிடம்...
PKV 96 3
தயங்கியபடி ஆர்யன் அறைக்குள் வர, அது காலியாக இருந்தது.
“உன் சித்தப்பா இல்ல, நாம அப்புறம் வரலாம், கண்ணே!” வேகமாக சென்றுவிட முயன்றாள்.
“இந்த மேசையில வைக்கவா சித்தி? சித்தப்பா வந்து பார்க்கும்போது சர்ப்ரைஸா இருக்கும்”
“சரி...
PKV 96 2
“இரு பகுதியாய் இருந்த நாங்கள் இருவரும் ஒன்றாக முயற்சித்தோம். காதல் என்று சொல்வார்களே அது இது போல் தான் இருக்குமோ என வியந்து போனேன். ஒன்றாக இணைவோமா? காலம் கடந்த அமரத்துவம் அடைவோமா?”
அப்போது...
PKV 96 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 96
பர்வீனை வழியனுப்பி விட்டு வந்த ருஹானா வாசலில் நின்ற ஆர்யனை பார்த்து திருதிருவென விழித்தாள். தாங்கள் பேசியதை அவன் கேட்டுவிட்டானோ என அச்சம் கொண்டாள். “நான்.... நீங்க...
Birla Weds Brindha 26 1
பகுதி 26
“ப்ருந்தா, எங்கே!” என்ற பிர்லாவின் தேடல் சுமந்த அந்த ஒரு வார்த்தை போதுமானதாய் இருந்தது தேவிக்கு!
அவன் கேட்ட விதம் சொல்ல வைக்காத போதும், அவன் கத்தியால் தன் கையை கிழித்து கொண்ட...