Mallika S
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 4 1
அன்றே கெளரிசங்கர் கிளம்பி பெங்களூர் வந்து சேர்ந்தான். ஏனோ அன்னையின் பேச்சை ஏற்க முடியவில்லை அவனால். இப்படி எல்லாம் ஒருவரின் பேச்சிற்கு செவி சாய்த்து எனக்கு பலகாலம் ஆகிற்று, அதிலும் பனிரெண்டாம் வகுப்பு...
நேசம் நிறம் மாறு (ம்) மோ 12
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 12
சன்முகம் வந்து பேசிவிட்டு போனதும் கலா மிகவும் குழம்பி போனாள்,...
இரவல் சொந்தங்கள் 5 2
சொந்தம என்று நாடி வந்தக் குற்றத்திற்கு ஒவ்வொருவரும் பேச்சு செயல் என்று ஒவ்வொரு விதத்தில் சதாசிவத்தையும், கீர்த்தியையும் காயப்படுத்த நாட்கள் ரணமாகக் கழிந்தது இருவருக்கும்.
சதாசிவம், கீர்த்தி, இருவரது ஒரே ஆறுதல் சின்னவனும்,...
இரவல் சொந்தங்கள் 5 1
5
சின்னவனுக்கு என்னதான் தாத்தாவையும், சித்தியையும் பிடித்திருந்தாலும், அவர்களும் அவனை உயிருக்கு உயிராய் பார்த்துக் கொண்டாலும், வார இறுதிகளில் அம்மாவைத் தேடியே ஓடினான். அதிலிருந்தே தெரிந்தது கார்த்திகா அவனை வலுக்கட்டாயமாய் அவர்களுடன்...
இளங்காற்றே எங்கே போகிறாய் 9 2
வேகமாக எழுந்து உட்கார்ந்தவன், “அவளின் இடது காலை மெதுவாகப் பிடித்துவிட....”
“இப்போ மட்டும் யாராவது கதவை திறந்து பார்க்கணும், கல்யாணமான முதல் நாளே இப்படிக் கால் அமுக்க வச்சிட்டாளேன்னு நினைப்பாங்க.” நக்ஷத்ரா சிரித்தபடி சொல்ல...
“அப்படி...
இளங்காற்றே எங்கே போகிறாய் 9 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 9
திருமணதிற்கு இரண்டு தினங்கள் முன்பே அவன் அம்மா அழைத்ததால் யுகேந்திரன் அவர்கள் வீட்டில் தான் தங்கி இருந்தான். திருமணத்திற்கு முன்தின இரவு ஆட்களை வைத்து வீட்டை மலர்களால் அலங்கரித்து...
நேசம் நிறம் மாறு(ம்)மோ – 11
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 11
காலையில் இருந்து கலாவுக்கு மனசு சரியில்லை, எல்லாமே தன் கை மீறிக்கொண்டு...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 3 2
“அப்படி எல்லாம் விட்டுருவேனா அண்ணாமலை? என் தம்பி ஒரு ஏமாளி. உன் கிட்ட சொல்றதுக்கு என்ன? நான் கண்ணைக் கசக்குனா எல்லாத்தையும் என் கிட்ட கொடுத்துருவான். இந்த வீடு, நிலம் எல்லாம் எங்க...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 3 1
அத்தியாயம் 3
விரும்பியே உயிருக்குள்
சுமக்கிறேன் அழகான
சுமையான உன்னை!!!
அன்று ஞாயிறு தாமதமாக எழுந்த மாலினி பாலாவை எழுப்பாமல் அறையை விட்டு வெளியே வந்தாள். அவனுக்கு விடுமுறை என்பதால் ஒன்பது மணி வரை அவனைத் தூங்க விட்டாள்.
பின்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 2 2
சாரதா வேறு ஜாதி என்று பாராமல் சண்முகம் காதலித்து மணந்து கொண்டார். அதனால் அவரது சொந்தங்கள் அடிக்கடி முதுகுக்கு பின் இப்படிச் சொல்வார்கள் தான். ஆனால் சண்முகம் முன்னால் சொல்ல மாட்டார்கள். அவருக்கு...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 2 1
அத்தியாயம் 2
மேல் மாடி முற்றத்திலே, உன்னுடன்
அமர்ந்து நிலவைக் கண்ட
போது வேணுகானம் கேட்டேன் நான்!!!
“எனக்கு புரியலைங்க. உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நம்ம பொண்ணுக்கு கல்யாண வயசு வந்துருச்சு. சின்னவன் பத்து முடிக்க போறான். ரெண்டு...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 1 2
அதற்குள் வெட்டிய முட்டைக் கோஸை கூட்டு செய்ய ஆரம்பித்தாள் வசந்தா. வசந்தா அடுப்பு வேலையை முடித்து விட்டு அம்மியில் சட்னி அரைக்க பின் பக்கம் செல்ல ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 1 1
அத்தியாயம் 1
உந்தன் கண்களை தழுவும்
உறக்கம் என்னை மட்டும் நெருங்காமல்
தள்ளி நிற்பது ஏனோ?!!!
“ஏய் என்னை விடு டா. விடு. ஆ வலிக்குது விடு. எருமை மாடே, முடியை விடு டா”, என்று கத்திக் கொண்டிருந்தாள்...
நேசம் நிறம் மாறு (ம்) மோ 10
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 10
காலையில் விஷேசத்திற்க்கு என எவ்வளவு பரபரப்பாக இருந்தோ, அதற்கு முற்றிலும் மாறாக...
இரவல் சொந்தங்கள் 4 2
தருணின் இறுதி காரியங்களுக்கு தன்னிடம் எதுவுமே இல்லையென கையை விரித்த கார்த்திகா,
“என்னை இப்படி நடுத்தெருவில விட்டுட்டுப் போயிட்டாரே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, தருணின் நண்பர்கள், சதாசிவத்தின் உறவினர்கள் அனைவரும் அவர்களால்...
இரவல் சொந்தங்கள் 4 1
4
அவன் சென்ற பத்து நிமிடத்தில் மீண்டும் கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, அவள் உடல் மீண்டும் நடுங்கியது.
“ய யாரு?!” என்று அவள் உள்ளிருந்தே குரல் கொடுக்க,
...
கனவு காரிகை இவளோ 17 3
யமுனா அருணைத் தூக்கி கொண்டு தாரணிக்கு உதவச் செல்ல பரணியின் அருகில் சென்று அமர்ந்தான் வினோத். “அப்புறம் மாப்பிள்ளை, லைப் எப்படி போகுது?”, என்று சிரிப்புடன் கேட்டான்.
“நல்லாப் போகுது மச்சான்”, என்று சிரித்தான்...
கனவு காரிகை இவளோ 17 2
கம்பீரமாக அமர்ந்திருந்த பரணியின் அருகில் அமர வைக்கப் பட்ட பிறகும் அவளால் நிமிர்ந்து பார்க்க முடிய வில்லை. சிறிது நேரம் கழித்து ஆர்வம் தலை தூக்க அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவனோ ஐயர்...
கனவு காரிகை இவளோ 17 1
அத்தியாயம் 17
நேசிப்பது புரிந்தும்
நெருங்க விடாமல்
செய்கிறது உந்தன் மௌனம்!!!
பரணி சொன்னதைக் கேட்டு அதிர்ந்த முகுந்தன் “என்ன டா சொல்ற? நக்கல் அடிக்கிறியா?”, என்று கேட்டான்.
“நக்கல் அடிக்கிற நிலைமையிலயா நாம இருக்கோம்? சொல்றதைச் செய் டா....
கனவு காரிகை இவளோ 16 3
அடுத்த நாள் காரில் கிளம்பிச் சென்றார்கள். அந்த காரை அவர்களுக்கு ஏற்பாடு செய்ததும் பரணி தான். பரணியின் கார் வினோத் மற்றும் முகுந்தனை ஏற்றிக் கொண்டு அந்த காரை அவர்களுக்கு தெரியாமல் பின்...