Mallika S
கனவு காரிகை இவளோ 16 2
தோப்பைத் தாண்டி வீட்டின் முன் காரை நிறுத்தியவன் “எனக்கு உன் கிட்ட பேசணும். அதான் இங்க கூட்டிட்டு வந்தேன் வா”, என்று சொல்ல தடுமாற்றத்துடன் உள்ளே சென்றாள்.
உள்ளே சென்றதும் அங்கு கிடந்த கயிற்றுக்...
கனவு காரிகை இவளோ 16 1
அத்தியாயம் 16
கதறித் துடிக்கும் எந்தன்
இதயம் உந்தன் ஒற்றை
வார்த்தையில் அமைதி கொள்கிறது!!!
வினோத் அந்த வீடியோவை அனுப்பியதும் உடனே அதை அனைத்து சோசியல் மீடியாவிலும் போட்ட யமுனா “உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் பேசக்...
இளங்காற்றே எங்கே போகிறாய் 8 2
“நீங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடி. எப்போ உங்களுக்குக் கல்யாணம் ஆச்சு?”என்றதும் அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
“எப்படிக் கண்டு பிடிச்ச?” என்றான்.
“உங்களை இப்படி உரிமையா யார் மிரட்ட முடியும்?”
“அது என்னவோ உண்மை தான். ஆனா...
இளங்காற்றே எங்கே போகிறாய் 8 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 8
நக்ஷத்ராவின் திகைத்த தோற்றத்தை பார்த்து, “என்ன நீங்க தான தேட சொன்னீங்க.” என்றான் ஆனந்த்.
“ஆமாம். ஆனா எப்படிக் கண்டுபிடிச்ச?”
“நீங்க கொடுத்த பேர் ஊர் எல்லாம் வச்சு கண்டுபிடிக்க முடியலை....
கனவு காரிகை இவளோ 15 3
“சார் நீங்க என்குயரி கூட வைக்கலையே? என்னால ஒரு விற்பனை போச்சு”, என்று வருந்தினான் ரத்தினம்.
“இந்த சேல் போனா இன்னொன்னு வரும். ஆனா தன்மானம் எல்லாருக்கும் இருக்கணும் ரத்தினம். நான் நியாயத்தின் பக்கம்...
கனவு காரிகை இவளோ 15 2
அவன் அருகாமையில் அமைதியடையும் அவள் மனம் அவனைக் காண வில்லையென்றால் வெறுமையுடன் இருக்கும். அந்த வெறுமையை அவனும் அனுபவிப்பதால் அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவளைப் பார்த்து மனதுக்குள் நிரப்பிக் கொள்வான்.
இருவரும் சந்திப்பதே சந்தோஷம்...
கனவு காரிகை இவளோ 15 1
அத்தியாயம் 15
தெள்ளத் தெளிவாக உன்
மனதை உணர்த்தும் விழிகள்
எனக்கு கண்ணாடி தான்!!!
யமுனா மேல் குற்றம் சுமத்த தயாராக இருந்த சரவணப் பெருமாள் “நாம எல்லாரும் வந்துட்டோம். இன்னும் ஆடிட்டர் வரலைன்னா என்ன அர்த்தம் பரணி?...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 3
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
3
சாகம்பரி, அமர்ந்து ரத்தினத்தோடு பேச தொடங்கினாள்.. ம், சோபாவில் அப்படியே உறங்கியிருந்தான் மித்ரன். எனவே, சற்று நேரம் பொறுத்து போகுமாறு ரத்தினம் சொல்ல.. சஹா அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
கெளரிசங்கரும் சுகுமாரியும்...
கனவு காரிகை இவளோ 14 3
ஏதோ சொல்லப் போகிறான் என்று அவள் பார்க்க அவனோ அவளை நெருங்கி வந்து கொண்டே இருந்தான். அதுவும் அவன் கண்கள் அவள் முகத்தையே மொய்க்க சிறிது நடுக்கம் கொண்டாள். அவன் நெருங்கி வர...
கனவு காரிகை இவளோ 14 2
ஆனால் வீட்டில் மற்ற வேலைகள் இருந்ததால் அவனால் அடுத்து வந்த ஒரு வாரமும் அவளைக் காண முடிய வில்லை. எப்போதும் போல யமுனா அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தாள்.
அடுத்த ஒரு வாரம் கழித்து...
கனவு காரிகை இவளோ 14 1
அத்தியாயம் 14
உன் நினைவு கொல்கின்ற
வேளையில் தூக்கம் கூட காணக்
கிடைக்காத வரம் தான் எனக்கு!!!
ஒரு வழியாக நிஷாவின் திருமண நாளும் வந்தது. அதற்கு பரணி யமுனாவை தனியாக அழைத்திருந்தான். ஆனால் போகவா வேண்டாமா என்ற...
கனவு காரிகை இவளோ 13 3
வீட்டுக்கு வந்ததும் அவள் விஷயத்தைச் சொல்ல தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் தடுத்தார்கள். ஆனால் யமுனா அவர்களிடம் போராடி சண்டை போட்டு தான் வேலைக்குச் செல்ல அனுமதி வாங்கினாள். வினோத்க்கு சந்தோஷமாக இருந்தது.
அடுத்த...
கனவு காரிகை இவளோ 13 2
இருவரின் தோள்கள் மட்டும் ஒட்டிக் கொண்டது. அது மட்டும் இல்லாமல் அவளது கரத்தை எடுத்து தன்னுடைய கரங்களுக்குள் பொதிந்து கொண்டான். அதற்கே அவள் மனம் சிறகடித்து பறந்தது. தன்னிடம் வந்து சேர்ந்த நிம்மதி...
கனவு காரிகை இவளோ 13 1
அத்தியாயம் 13
மலர்ப் படுக்கை கூட
மரண மேடை தான்
நீயில்லாமல் போனால்!!!
பார்க்குக்கு வரச் சொன்ன பரணியை யமுனா கோபமாக பேச அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நிதானமாக எழுந்து அவளை நெருங்கிய பரணி அவள் பேச்சில்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 2 2
இப்போது பெண்கள், எங்கும் ஆண்கள் இருவரையும் காணாமல்.. தோட்டத்திற்கு வர, அங்கே.. அந்த மரத்தில் கட்டியிருந்த கயிற்று ஊஞ்சலில்.. மித்ரனை அமரவைத்து ஆட்டி விட்டுக் கொண்டிருந்தார் ரத்தினம்.
அப்படியே சாகம்பரியும் பேசிக் கொண்டே அமர்ந்தாள்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 2 1
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
2
அந்த அறையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தார் ஐம்பது வயதை கடந்த பெண்மணி. அருகில் இறைந்து கிடந்தது போட்டோஸ்.. சேரில் அவரின் விரல்கள்.. இன்னமும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.
இவர் சுகுமாரி....
வரம் கொடு .. தவம் காண்கிறேன்! 1
HARE KRISHNA
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
ஈரோடு அடுத்து அன்னூர்.. அந்த ஊரை கடந்து சென்றால்.. ஒரு சின்ன கிராமம். இப்போதெல்லாம் பண்ணை நிலமாக.. குடியிருப்பு பகுதிகளாக தங்களை உருமாற்றிக் கொண்ட அழகான சின்ன...
மேகம் கறுக்குது 3
இதழ் 03
சரவணன் மேகாவிடம் பணத்தை கொடுக்க திரும்பவும், கதவை திறந்து கொண்டு அவர்களது வீட்டில் வேலை செய்யும் காந்தா உள்ளே வந்தாள். வந்தவளை எல்லோரும் பார்க்க "அம்மா… மேகாப்புள்ள… ரொம்ப நேரமா இங்கே...
கனவு காரிகை இவளோ 12 3
“அது எதுக்கு வேஸ்ட்டா? ஒரு டிகிரியை நல்ல படியா படிச்சு முடிச்சிட்டல்ல? வர ஒன்னாம் தேதில இருந்து நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வா. அப்படியே இந்த டிகிரியையும் கரஸ்ல முடி”, என்று சொல்ல...
கனவு காரிகை இவளோ 12 2
“பேபி”, என்று மென்மையாக அழைக்க பாவமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இந்த கண்ணீர் எனக்கானது தானே?”, என்று அவன் கேட்க அவள் மௌனமாக தலை குனிந்தாள்.
“உனக்கு என்னைப் பிடிக்கும் தானே டி? அப்புறம் ஏன்...