Mallika S
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 7 1
அத்தியாயம் 7
என்னை வார்த்தையால்
சுட்டெரிப்பதால் நீ கூட
சூரியன் தான்!!!
அவன் போன பின்பும் அவன் ஏற்படுத்திய அதிர்வலைகளில் இருந்து வெளியே வர மாலினிக்கு வெகு நேரம் ஆனது.
தன்னுடைய வேலையைப் பார்ப்பது போல அவளையே பார்த்துக் கொண்டிருந்த...
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்! 8
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!
8
கெளரிசங்கர் அப்போது மாடி ஏறி சென்றவன்தான் அதன்பின் கீழே வரவேயில்லை. இப்போதே கீழே, மித்ரன் விளையாட தொடங்கினான்.. அவனுக்கு என இங்கே இரண்டு கார்கள் இருக்கும் அதை எடுத்துக்...
இரவல் சொந்தங்கள் 6 2
வீடு கட்டுவது பாதியில் நின்றவுடன் அத்தனைக் கேலிப் பார்வைகள் பேச்சுக்கள், அடுத்த வருஷத்துலயாவது முடிஞ்சிடுமா என்று சொந்த பந்தங்களே நக்கலாய் கேட்கும் போது கீர்த்தியால் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது. முடியாத நிலையில்...
இரவல் சொந்தங்கள் 6 1
6
பிள்ளைகள் மூலமாக கார்த்திகாவிற்கு இங்கு நடந்த பிரச்சனைகள் அனைத்தும் தெரிய வர, கார்த்திகா, எதிர்பார்த்த தருணமாக அது அமைந்தது.
அவள் கீர்த்தி வீட்டுக்கு வந்து விவரம் கேட்க, அவளும் மனம் தாளாமல்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 6 2
“இது அவனோடதாச்சே? இதை நாம யூஸ் பண்ணலாமா கூடாதா?”, என்ற குழப்பம் வந்தது.
“வேண்டாம், ஏதாவது சொல்லிட்டா அசிங்கமா போயிரும்”, என்று எண்ணிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள் மற்ற ஸ்டாப்க்கு இருக்கும்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 6 1
அத்தியாயம் 6
துடிக்கின்ற இதயம் என்னுடையது
தான். ஆனால் அது பெயர்
சொல்வதோ உன்னைத் தான்!!!
“சரி மேம்”, என்று சொல்லி புன்னகைத்தாள் மாலினி.
காலை உணவை முடித்து விட்டு தன்னுடைய சீட்டில் அமர்ந்த செழியன் அன்றைய வேலையை ஆராய்ந்தான்....
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 7 2
கௌரி “ம்மா, அதுக்குதான் இந்த ஏற்பாடா, சித்தப்பா.. எனக்கு மேரேஜ் ஐடியா எல்லாம் இல்ல.. நீங்க எங்க அம்மா பேச்சை கேட்டு ஏதும் ப்ளே பண்ணாதீங்க.. “ என்றான்.
அவனின் சித்தி “எப்படி கௌரி.....
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 7 1
வரம் கொடு! தவம் காண்கிறேன்!
7
மித்ரனோடு மருத்துவமனையிலிருந்து வீடு வந்தாள் சஹா. குழந்தை இப்போது இன்னும் அடம் செய்தான்.. அவளை விட்டு புரியவே இல்லை அவன்.. அவள்தான் உணவு ஊட்ட வேண்டும்.. அவள்தான் மருந்து...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 5 3
“சரிண்ணா”, என்று சொல்லி விட்டு சிறு சிரிப்புடன் அவனைக் கடந்து சென்றாள். அவனை நோக்கி அவள் சிந்திய ஒற்றைப் புன்னகை அவன் மனதைக் கவர்ந்தது. பியூன் என்ற நினைவோடு அவனை மதிக்காதவர்கள் இருக்கும்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 5 2
“அப்படி மட்டும் செஞ்சிறாத தம்பி”
“அப்ப என்னை தொந்தரவு செய்யுறதை விட்டுரு. வை போனை”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டார். அதன் பிறகு அவளிடம் இருந்து எந்த போனும் அவருக்கு வரவில்லை.
ஷாலினியின் கணவன்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 5 1
அத்தியாயம் 5
உன் இதயம் தொட
ஆவலாக காத்திருக்கிறேன்
உந்தன் அனுமதி வேண்டி!!!
செழியனின் கேள்வியிலே அவனுடைய ஆவல் புரிந்தது. ஆனாலும் அந்த பெண் தன்னுடைய மகனின் மனதில் எந்த அளவுக்கு இடம் பெற்றிருக்கிறாள் என்பதை காணவே அவர்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 4 2
பதில் சொல்லாமல் அவன் விடப் போவதில்லை என்று அவளுக்கு புரிந்தது.
“அது வந்து சார், யுஜி, பிஜி எல்லாமே ஹாஸ்டல்ல இருந்து தான் நான் படிச்சேன். அங்க நல்ல சாப்பாடே கிடைக்காதா? அதனால...”
“அதனால?”, என்று...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 4 1
அத்தியாயம் 4
நரகத்துக்கே நீ
சென்றாலும் உன்னைத்
தொடர ஆசை கொண்டேன்!!!
“நீ எழுதிக் கொடுத்ததை வாங்குறன்னு கேஸ் போடுவேன்“, என்று காட்டமான குரலில் பேசினாள் புஷ்பா.
“அடங்க மாட்டல்ல நீ? நான் இப்ப வீட்டு பூட்டை உடைச்சு பத்திரத்தை...
நேசம் நிறம் மாறு (ம்) மோ 14 2
இங்க பாருங்க நான் சுத்தி வளைத்து பேசவிரும்பவில்லை, நீங்க சொன்ன எல்லாத்துக்கும் நான் ஒத்துகிறேன். ஆனா கல்யாணத்துக்கு முன்னால உங்க மகன் செய்யும் தொழில் எல்லாவற்றையும் என் மகளையும் இனைத்துக்கொள்ள வேண்டும். அவளுக்கு...
நேசம் நிறம் மாறு (ம்) மோ 14 1
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 14
காலை எழுந்தவுடன் பரபரப்பாக கிளம்பிக்கொண்டு இருந்து மகனை பார்த்த கலா,...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 6
வரம் கொடு! தவம் காண்கிறேன்!
6
தன் மகனை, தனபால் அண்ணனோடு செல்லுவதற்காக அழைத்து வந்த சுகுமாரியின் கண்களில், தன் மகன்.. யாரும் சொல்லாமல் குழந்தையை வாங்கிக் கொண்டதும்.. அதை கடந்து, அவளிடம் ஏதோ சொன்னதும்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 5 2
விக்ரம் “நீங்க ஏன் மாமா இந்த நேரத்திற்கு காரெடுத்தீங்க.. நைட் டைம்.. நான் வேணும்ன்னா.. டிரைவ் பண்ணிட்டு வரவா?.. எப்படி போவீங்க” என்றான்.
சஹாக்கு கோவமாக வந்தது “இல்ல, இல்ல.. ரொம்ப நன்றி விக்ரம்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 5 1
வரம் கொடு! தவம் காண்கிறேன்!
5
மாலையில் பண்ணாரியம்மன் கோவில் சென்றனர்.. சாகம்பரி மித்ரன் தனபால் மூவரும். பிருந்தா வரவில்லை என்றுவிட்டார். அவர் இப்போதெல்லாம் அதாவது, தன் பெரியமகள்.. தங்களைவிட்டு போனதிலிருந்து... அதைவிட கொடுமையாக தங்கள்...
நேசம் நிறம் மாறு(ம்)மோ – 13
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 13
வீட்டிற்க்கு வந்து ரங்கராஐன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கலாவை முகம்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 4 2
சஹா “ஆன்ட்டி பர்ஃப்பில என்ன ரோஸ் எசன்ஸ் போட்டீங்களா, வாசனையா நல்லா இருக்கு” என்றாள்.
சுகுமாரி “அட கண்டுபிடிச்சிட்ட.. உங்க அங்கிள்க்கு அது தெரியாமல்.. உன் கையில் எதோ இருக்குன்னு கவிதை சொன்னார்” என்றார்...