Mallika S
இளங்காற்றே எங்கே போகிறாய் 12
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 12
இருவரும் மீண்டும் சேர்ந்ததில் அவர்களின் பெற்றோருக்கு தான் மிகுந்த மகிழ்ச்சி. குழந்தையைப் பற்றி என்ன முடிவு செய்தார்கள் என எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
மறுநாள் இருவரும் அலுவலகத்திற்குச் சேர்ந்து செல்ல... “எனக்கு...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 11 2
கெளரிசங்கர்.
அவனுக்கோ, நிலைகொள்ளா தவிப்பு. கோவம் என இல்லை.. ‘இவள் எப்படி என்னை கேட்க்கலாம். என்னை பற்றி என்ன தெரியும்.. அம்மா சொன்னால் எல்லாம் நம்பிடுவாளா.. அத்தோட.. அது முடிஞ்சி போனது. தவறுனாலும்.. அது...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 11 1
வரம் கொடு! தவன் காண்கிறேன்!..
11
சஹா, இன்னும் சரியாகவில்லை. மாலை மணி ஏழு. அப்படியே தன்னறையில்.. புரண்டு புரண்டு படுத்தவண்ணம் இருந்தாள். என்னமோ மனதே சரியில்லை ‘ஏன் என்னை ஆளாளுக்கும் ஏலம் போல கேட்க்கிறார்கள்.....
இளங்காற்றே எங்கே போகிறாய் 11 2
மதிய உணவு வழக்கம் போல நக்ஷத்ராவின் வீட்டில் இருந்து வர.... எல்லோரும் சாப்பிட வந்துவிட்டனர். யுகேந்திரன் மட்டும் வரவில்லை. நக்ஷத்ரா அவனுக்குத்தான் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.
“அவங்களையும் சாப்பிட கூப்பிடு.” என...
இளங்காற்றே எங்கே போகிறாய் 11 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 11
பொருளாக எதுவும் கேட்கமாட்டாள் என யுகேந்திரனுக்கும் தெரியும். ஆனால் எங்காவது அழைத்துச் செல்ல சொல்லுவாள் .இரண்டாவது தேன்நிலவு எங்காவது வெளிநாடு செல்ல வேண்டும் என நினைத்திருந்தான்.
“இந்தப் பிறந்த நாளுக்கு,...
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!.. 10 2
ரத்தினம் எழுந்து மனையாளின் அருகில் வந்தார்.
எல்லா சொந்தங்களும் அமைதியாகி, இவர்கள் முகத்தையே பார்த்தது. பிருந்தாவிற்கு, என்ன நடக்குமோ என பீதிதான்.
சுகுமாரி “அண்ணா, எங்கள் பையன் கெளரிக்கு உங்க பெண்ணை கொடுங்க.. கூடவே மித்ரனையும்...
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!.. 10 1
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!..
10
அன்று, தனபால்.. ரத்தினம் இருவரும் காரில் கிளம்பி வெளியே சென்றனர். பஞ்சயாத்து அலுவலகத்தில் தெண்டர்.. எனவே, ஏலம் எடுப்பவர்கள்.. வாத்தியார்.. பாங்கில் வேலை செய்தவர் என தனபால் ரத்தினம்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 9 2
இன்று, ரத்தினத்திடமிருந்து அழைப்பு வந்தது.. சாகம்பரிக்கு.
மித்ரனை பள்ளியில் விட்டுவிட்டு, அவங்கே சென்றாள், சஹா.
சுகுமாரிக்கு மகனின் நினைவில் எப்போதும் போல.. BP இறங்கியிருந்தது. சஹாவை கண்டதும் சுகுமாரி பேச தொடங்கிவிட்டார். ‘கௌரி பேசவேயில்லை இரண்டு...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 9 1
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!
9
கெளரிக்கு, அவ்வபோது வேலைக்கு நடுவே அடிக்கடி.. சாகம்பரியின் முகம் நினைவு வந்தது. அன்று தன் பேச்சை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த சாகம்பரியின் முகம் நினைவில் வந்தது. ‘ஏன்!...
நேசம் நிறம் மாறு(ம்)மோ 16
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 16
திருமணத்திற்க்கு முன் தினம் வந்து இருந்தாள் ரங்கநாயகி, அவளை வர...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 9 3
“இந்த நேரத்துல யார் கூப்பிடுறா?”, என்று தனக்குள் பேசிய படி தன்னுடைய போனை எடுத்த கனகராஜ் “ஹலோ யாருங்க?”, என்று கேட்டார்.
“ஹலோ கனகராஜ் சாரா?”, என்று கேட்டார் மதியழகன்.
“ஆமா நான் கனகராஜ் தான்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 9 2
....
“அதுக்காக என்னோட காதலை நீயும் ஏத்துகிட்டு தான் ஆகணும்னு நான் கட்டாயப் படுத்தலை. ஆனா என் மனசுல இருக்குறதை சொல்லணும்னு தோணுச்சு. உனக்கு என்னைப் பிடிச்சிருந்தா சொல்லு. எங்க அம்மா உங்க வீட்ல...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 9 1
அத்தியாயம் 9
ஆர்பாட்டம் இல்லாத
உந்தன் அழகுக்கு நான்
என்றுமே அடிமை தான்!!!
“அப்படின்னா, அவ என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சிக்கோ பா. அவளுக்கு இப்ப இருபத்தி அஞ்சு வயசு ஆகிருச்சு. இப்ப தான் அவ வீட்ல கல்யாணம் பத்தி...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 8 2
காதலை அவளிடம் சொல்ல முடிய வில்லை என்றும் அந்த ஓனர் என்ன சொல்வார் என்றும் குழப்பத்தில் ஆழ்ந்தான் செழியன்.
அடுத்த நாள் அங்கு எப்படிச் செல்ல என்ற குழப்பத்தில் இருந்தாள் மாலினி. அவள் இத்தனை...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 8 1
அத்தியாயம் 8
எந்தன் உயிருக்கு உருவம்
கொடுத்தால் கண் முன்னே
நிற்பது நீ மட்டுமே!!!
அவளது சம்பள பணத்தை எடுக்க கூடாது என்று வசந்தா கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டாள். அதில் மாலினிக்கு வருத்தம் தான். “பாலாவுக்காவது...
இளங்காற்றே எங்கே போகிறாய் 10 2
“நீ பார்த்துக்கோ.” என நக்ஷத்ராவிடம் சொல்லிவிட்டு அவன் அலுவலக அறையில் இருந்து சென்று விட்டான்.
“என்ன விஷயமா வந்தீங்க சொல்லுங்க, முதல்ல உங்க பேர் ஊர் எல்லாம் சொல்லுங்க.” என நக்ஷத்ரா கேட்க....
“என் பேரு...
இளங்காற்றே எங்கே போகிறாய் 10 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 10
அடுத்த ஒரு வாரம் யுகேந்திரன் நக்ஷத்ரா இருவரும் தங்கள் தேனிலவை கொண்டாட சிம்லா மற்றும் குலு மனாலிக்கு சென்றனர். இவர்கள் சென்ற நேரம், அங்கிருந்த மலைகளில், மரங்களில் எல்லாம்...
நேசம் நிறம் மாறு(ம்)மோ 15
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 15
ரங்கநாயகி வள்ளியுடன் பேசிவிட்டு வந்த பின், என் முடிவு எடுப்பது...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 7 3
“அதெல்லாம் இல்லை மாலினி. சில பேரோட குண நலன்கள் என்ன நடந்தாலும் மாறாது. நீங்க எப்பவும் நீங்களா தான் இருப்பீங்க. பிளீஸ் ட்ரீட்க்கு சரின்னு சொல்லுங்க”, என்று அவன் கெஞ்ச அவள் அவனை...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 7 2
அவள் பார்வையை அவனும் உணர்ந்தது தான் அதிசயம். ஆனால் அது காதலா ஆசையா என்று அவனுக்கு தெரிய வில்லை. தன்னை ஆர்வமாக பார்க்கிறாளா, இல்லை நான் என்ன செய்கிறேன்னு பாக்குறாளா என்று மட்டும்...