Mallika S
உன்னை நினைத்து 13 1
உன்னை நினைத்து 13.1
வரமே நீயடி டி
என் வாழ்வும் உனக்காக டி
கனவில் வரும் என் கண்மணி
என் கண்களில் படாமல் தப்பிப்பது ஏனடி?
ஆதிசேஷன் மூன்று மாத லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி மூசோரியில்...
உன்னை நினைத்து 12 2
உன்னை நினைத்து 12.2
சீகாமணி இருவராங்கள் சரவணன் ஜானவி ஓலை சுவடியை தேடியவருக்கு கிடைத்ததை படித்தவருக்கு சப்த நாடியும் நடிங்கியது அதில் ஜானவியின் முன் பிறப்பில் ஆதிசேஷன் கணவனாகவும் ஹரிகேசவன் மகனாகவும் , மீனாட்சி...
உன்னை நினைத்து 12 1
உன்னை நினைத்து 12.1
சரவணன் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்களுடைய பதினைந்து கடைகளில் பணம் வசூல் செய்தவன், குடோனில் போரோவிஷன் ஸ்டோர் ஸ்டாக் லோடுகளை இறக்கி வைத்தவன் வீட்டுக்கு வர இரவு பணிரேண்டாக, வாட்ச் மேன்...
உன்னை நினைத்து 16
உன்னை நினைத்து 16
நாட்கள் வராங்களாகி வராங்கள் மாதமாகி மாதங்கள் வருடமாகி கங்கையவள் கைகளில் தவள ஆரம்பித்து இருந்தான் கங்கை சீரஞ்சீவியின் தவபுதல்வன் ஹரிகேசவன்!
கடந்த ஒரு வருடத்தில்
கங்கையை சீரஞ்சீவிக்கு திருமணம் செய்து வைக்க முதலில்...
உன்னை நினைத்து 15
உன்னை நினைத்து 15
கரம்பிடித்து இதழ் அணைத்து கதைக்க
கனா இருந்தாலும் விரல் தொடாமல்
விலகி இருப்பதில்
வினோத சுகம்
கண்மணியே
கங்கை பார்த்தசாரதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கலாம் என்று முடிவு எடுத்தவள் திருவல்லிக்கேணியில் இருந்து மயிலை வர!
ஆனால் நந்தினி...
உன்னை நினைத்து 14
உன்னை நினைத்து 14
மண்ணில்
மறைந்திருக்கும் வேராய்
என்னுள்
உறைந்திருக்கும் நீ
உதவி காவல் கண்காணிப்பாளர் (asp) பதவி அதிர்ஷ்ட வசமாக ஆதிசேஷனுக்கு சென்னையிலே கிடைக்க,இதோ பணியை தொடங்கி இரு மாதம் கடந்து விட்டிருந்தது, சீகாமணி ஆதிசேஷன் சொன்ன படி ...
மதிப்பு Final 2
அவள் சொல்லாமல் அவளது மனத்தில் இருந்ததைப் புரிந்து கொண்ட கணவனின் மீது அன்பு பொங்க,”மதியம் என்ன சாப்பிட்டீங்க?” என்று விசாரித்தாள் அருந்ததி.
பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி,”கரம்” என்றான் ஆதவன்.
அவனது சிரிப்பை உணர்ந்தவள்,”பொய் சொல்லாதீங்க..மதியத்துக்கு...
மதிப்பு Final 1
அத்தியாயம் - 10
அந்த நேரம் பெங்களூரில், உதயனின் வருகையைப் பற்றி யோசித்தபடி ஆடிட்டர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் ஆதவன். அப்போது அவனது கைப்பேசி ஒலி எழுப்பியது. அழைப்பை ஏற்றவன், சில நொடிகளுக்கு அந்தப் புறத்தில்...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 1 2
"சரி சரி" என்று சொல்லிவிட்டு அங்கு சற்று தள்ளி நின்ற மேல் அதிகாரிகளிடம் போய் சொல்வதற்காக சென்றனர்.
அருகில் இருந்த போலீஸ்காரர் "வண்டி மூவ் பண்ணிரக்கூடாதுமா, சார் கிட்ட கேட்க போய் இருக்காங்க, கேட்டுட்டு...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 1 1
பார்க்க பார்க்க காதல் கூடுதே
1
மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தாலும் கண்ணீர் மல்க வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அதே நேரம் அருகில் இருந்த அவளது தோழியோ "உனக்கு கொஞ்சம் கூட அறிவுங்கிறதே கிடையாதா, எதை எப்ப...
கதிரழகி 12
அத்தியாயம் – 12
யோசித்த படியோ இவள் வெகு தூரம் நடந்து இருந்தாள், அவளுக்கு மனதில் அழுத்தம். எப்படி இப்படி திருமணம் என்று திடீரயென ஏற்கொள்ள முடியும், இவர்கள் சொல்வது போல் என்னால் அப்புறம்...
உன்னை நினைத்து 11
உன்னை நினைத்து 11
திருமணம் முடிந்து எழு மாதம் கழித்து இந்தியா வந்திறங்கிய ஜானவி தன் மகன்நவிலன், கணவன் சரவண், தங்கை சீதா மற்றும் ஆத்மா லோலிட்டாவுடன் சென்னை வந்திறங்கியர்கள் நேராக அண்ணாநகரில் இருக்கும்...
உன்னை நினைத்து 10 2
உன்னை நினைத்து 10.2
லண்டன் ஃபேஷன் வீக்
நவின நவ நாகரீக உடைகளும், அதற்கு தோதாக துணை ஆபரணங்களும் புதுமாதிரி காலணிகளன்களும், கை பைகளும் என்று அந்த லண்டன் மாநகரமே
புதிய பாணியில் ஆண் பெண் என்று...
உன்னை நினைத்து 10 1
உன்னை நினைத்து 10
செய்தியில் ஒரு வாரம் என்று சொன்ன பனி ஒரு மாதம் நன்றாக பேய்து முடிக்க அந்த ஒரு மாதமும் நவிலன் குட்டி தன் தாயை சிரிப்பால் மயக்க!
வீட்டில் இருந்த படியே...
உன்னை நினைத்து 9 2
உன்னை நினைத்து 9.2
அப்போ இந்த கல்பிரிட் வேலை பார்த்தது காவ்யாவா?
ம்……ஆமாம்!
சரி இந்த ஆறு மாதமும் எனக்கு, உங்க அப்பா, அம்மா இப்படி யாருக்கும் தெரியாமல் எப்படி பச்சை குழந்தையை வளர்த்த சரவணா!
அது வந்து...
உன்னை நினைத்து 9 1
உன்னை நினைத்து 9
ஜானவி கடந்த கால நிகழ்வுகளில் இருந்து மீண்டவள் தன் முன்னே அமர்ந்து இருந்தவனை பார்க்க
“சரவணன்”,ஏன் வீட்டில் நவிலனை பற்றி சொன்னே!
நான் சொல்லலை சீதா தான் சொல்லிட்டா!
ஹோ...... என்று தலையாட்டிவன் ம்.........
மேகம் கறுக்குது 9
இதழ் 09
"பாட்டி அவளை நல்லபடியா படிக்க வைத்து, குணமான பையனா,நல்ல வசதியான இடத்தில் கட்டிக்கொடுத்து கடைசி வரையும் அவளுக்கு தேவையானதை செய்கின்றேன் பாட்டி ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ண கேட்காதீங்க."
"நீ சொன்ன தகுதி...
KK 14
கனவுக்குள் காவல் - ௰௪
மதி கூறியதை கேட்ட ரகுவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க அவளுக்கு குழப்பமாக இருந்தது. சிறிது நேரம் அவனை கூர்ந்து பார்க்க, மிக மெலிதாக அவன் முகத்தில்...
கதிரழகி 11 2
அன்று மதியம் கல்லூரியில் இருந்து வந்தவள், நேராக சென்று நின்றது என்னவோ அன்பழகன் முன்பு தான். அதுவரை அவர்கள் இருவரும் ஒரே விட்டில் இருந்தாலும், இப்படி நேருக்கு நேர் இருவரும் பேசிக்கொண்டு இல்லை....
கதிரழகி 11 1
அத்தியாயம் – 11
கனேசன் நினைத்து போல் இந்த திருமண விஷயம் எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுக்கவில்லை. முதல் எதிர்ப்பு அவருக்கு கதிர்வேலன் இடம் இருந்து, எப்படி மாமா நீங்க என்னை கேட்காமல் இந்த முடிவு...