Mallika S
உன்னை நினைத்து 8
உன்னை நினைத்து 8
விருப்பம் பாதி தயக்கம் பாதி…
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்…
அலைகள் அடித்தே கடலில் விழவா…
துரும்பை பிடித்தே கரையில் எழவா…
இதுவரை இது போலே…
இருமனம் கொண்டு தவித்ததில்லை…
அதிலுமே எனக்காக…
திருமணம் வரை நினைத்ததில்லை…
காலை...
உன்னை நினைத்து 7.2
உன்னை நினைத்து 7.2
திருமணம் முன் தினம்
“சீத்தா”, அக்கா உன்னோட கல்யாணம் நின்னுடும் ல!
என்னை கேட்டா, கண்டிப்பா எனக்கு தெரியாது,இரு பக்கத்துல இருக்குறவன் கிட்ட கேக்குறேன் “ ஹெ சரவணா திருமணத்தை நிறுத்திடுவல?
கண்டிப்பாக என்று...
உன்னை நினைத்து 7.1
ஒப்பனைகள்
தேவையில்லை
உன் அன்பே
போதும்
என்னை அழகாக்க...
ஜானவியின் கைகளில் மோதிரத்தை அனிவிக்க சென்ற சரவணன்,அவள் முகத்தினை பார்த்து ஜானு நீ இப்போ கூட வேண்டாம் என்று சொல்லி இந்த நிச்சயத்த நிப்பாட்டலாம், பட் ஒன்ஸ் உன்னோட கைகளில்...
உன்னை நினைத்து 6
உன்னை நினைத்து 6
ஏங்க கிரிதரன் உங்க ஃப்ரெண்டு தானே அவரிடம் ஜானவிய நம்ம பையன் சரவணனுக்கு கேளுங்களேன் நல்ல பொண்ணா இருக்கா அந்த பெண்ணும் நம்ம சரவணனும் ஃப்ரெண்ட் வெற கேளுங்களேன் என்று...
உன்னை நினைத்து 5
உன்னை நினைத்து 5
ஏற்கனவே நிச்சயவரைக்கும் வந்த திருமணம் நின்றதாலும் ஜானவியின் பிறந்த நாள் என்பதாலும் கிரிதரன் தான்யலட்சுமி தம்பதியினர் தங்கள் மகள் ஜானவியை அலைத்து கொண்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வர
ஏங்க...
KK 13
கனவுக்குள் காவல் - ௰௩
காலையில் எழுந்ததிலிருந்து ரகுவின் முகம் யோசனையை சுமந்தபடியே இருந்தது. அடிக்கடி மதியின் முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் மதி இவனை கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை. முதல் நாள்...
கதிரழகி 10
அத்தியாயம் – 10
இவர்களின் இந்த பேச்சுக்கள் ஏதும் அன்பழகன், கதிரழகி மற்றும் கதிர்வேலனை எட்டவில்லை. ரத்தினம் பேசிய பின் அதை பற்றியே கனேசன் யோசித்தபடி இருந்தார்.
அவர் இப்போது கதிரழகியின் திருமனத்தை பற்றி இதுவரை...
உன்னை நினைத்து 4.2
உன்னை நினைத்து 4.2
சரவணன் நான் உன்கிட்ட பேசனும் ஜானவி,நவிலன் உறங்கிய பின் பேசலாம் காத்திரு என்றவன் குழந்தையை தனதரைக்கு அழைத்து செல்ல!
குழந்தையோ தாயை விட்டு வருவதாலா அல்லது அந்த உருவம் சொன்னதை மீறி...
உன்னை நினைத்து 4.1
உன்னை நினைத்து 4.1
அடுத்த மாதம் நடைபெறும் லண்டன் ஃபேஷன் வீக்கிற்காக ஆடைகளை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள் ஜானவி மற்றும் சீதா.
வருடத்தில் இருமுறை வரும் லண்டன் ஃபேஷன் வீக் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதம்...
சொல்லாமல் 15 2
*சொல்லாமல்...!*
*மௌனம் 15(ii)*
*இன்று...*
மெல்ல விழி திறந்து பார்த்தவனுக்கு தான் இருப்பது எந்த இடம் என்பது புரியவே சில நொடிகள் எடுக்க அவன் விழித்ததை உணர்ந்தது போல் கதவை திறந்து கொண்டு வந்தாள்,
தர்ஷினி.
கண்களை கசக்கிக் கொண்டு...
சொல்லாமல் 15 1
*சொல்லாமல்...!*
*மௌனம் 15(i)*
*சில வருடங்களுக்கு முன்பு...*
அவளின் செயலில் கோபம் கொண்டு அந்த சிற்றுண்டிச் சாலையின் வெளியே சென்றவனின் பாதங்கள் ஓரமாய் இருந்த மரத்தின் அருகே தன் நடையை நிறுத்தின.
தோழனின் செயலை விசித்திரமாக பார்த்தவாறு பின்னூடு...
சொல்லாமல் 14
சொல்லாமல்...!
மௌனம் 14
சில வருடங்களுக்கு முன்பு...
"பிசாசு..இப்போ எந்த தேவாவ நெனச்சு கத்துறான்னு தெரிலியே..நம்ம ஹார்ட் பீட்டு வேற எகிறுது" சிகையை கலைத்து விட்டுக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தது ஆடவனின் மனது.
திடுமென அவளுக்கு கால் இடறியது...
உன்னை நினைத்து 3
உன்னை நினைத்து 3
பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த இருவருமோ இப்போது ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க அதில் ஜானவி கோபமாக பதிலை எதிர்பார்த்த படி கணவனை பார்க்க!
சரவணனோ குற்றம் செய்த மனம்...
உன்னை நினைத்து 2
உன்னை நினைத்து 2
என்னிலும் பாதியைக்கொடுப்பேன் இரண்டாம் அர்த்தநாரீசுவரன் அதிலும் நான், மிச்சம் கேட்டால் அட உயிரும் எதற்கோ?
இடியே விழுந்தாலும் அவளை இடுக்கன் தொடவிடேன், முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாம் முனங்காமல் நீகேளு முன்னறிவிப்பு...
கனவுக்குள் காவல் 12
கனவுக்குள் காவல் - ௰௨
"என்னாச்சு மதி?" என தன் அருகே அமைதியாக அமர்ந்திருந்த தன் மனைவியிடம் கேள்வி எழுப்பினான் ரகு. "ஒன்னும் இல்ல", என்று கூறிய போதும், அவள் ஏதோ யோசனை இருக்க,...
உன்னை நினைத்து 1
உன்னை நினைத்து 1
ஹெ காதல் எப்படி வரும் எங்க யார் கிட்ட வரும் தெரியாது ஆனால் சில பேருக்கு பார்த்த நொடி பொழுதில் காதல் வரும், இன்னும் சில பேருக்கு பழகி அவங்க...
KK 11
கனவுக்குள் காவல் - ௰௧
"நெஜமா தான் பா சொல்றேன் கன்னம் எப்படி வீங்கி இருந்துச்சி தெரியுமா? அன்னைக்கே உங்ககிட்ட இத சொல்லனும்னு நினைச்சேன் அதுக்குள்ள ஒரு அவசர வேலை. அதான் ஊருக்கு போய்டேன்."
என்றவனை...