Thursday, April 18, 2024

smartiepie

324 POSTS 30 COMMENTS

Viral Theendidu Uyire 31 (2)

தீண்டல்  - 31(2) புவனை கடையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்ப முனீஸ்வரன் கடைக்கே வந்துவிட்டார். “எங்கடா எல்லாரும்?...” என, “சென்னை கிளம்பிட்டாங்க சித்தப்பா. பெரிய மாப்பிள்ளையும் தியாவும் வந்தாச்சு. அதான் சாப்பிட்டு அப்படியே கிளம்பிட்டாங்க. ராதா சித்தியும்,...

Viral Theendidu Uyire 31 (1)

தீண்டல்  - 31(1)               மகள் கிளம்பிய நிமிடம் வரை விறைப்பாய் நின்றிருந்த முனீஸ்வரன் பார்கவியை பார்த்து முறைத்துவிட்டு வேகமாய் மாடிக்கு சென்றுவிட்டார். அறைக்குள் நுழையும் வரை அதே மிடுக்கும் திமிருமாய் இருந்தவர் முகம்...

Viral Theendidu Uyire – 30 (2)

தீண்டல் – 30 (1) “மத்தபடி உங்க சம்பாத்தியத்துக்காக இல்லை. ஏன் தினக்கூலி வாங்கற ஆளுங்க வீட்டுல இருக்கற சந்தோஷமும், நிம்மதியும், சிரிப்பும் இந்த வீட்டுல இருக்க சொல்லுங்க? அதிகமா பேசிட கூடாது, சத்தமா...

Viral Theendidu Uyire – 30 (1)

தீண்டல் – 30 (1)               பார்கவி அம்பிகாவிடம் பேசிவிட்டு அழுதுகொண்டிருக்க புகழ் தான் அவரை சமாதானம் செய்து தண்ணீர் கொடுத்து அமரவைத்தான். “என்ன சித்தி இதெல்லாம்?...” “என்னை என்ன செய்ய சொல்லற புகழ்? என் பொண்ணு...

Uppu Kaatru 12

உப்புக் காற்று - இறுதி அத்தியாயம் 3 மகனுக்கு ஒன்பது மாதங்கள் ஆன போது, அருள் மனைவி மகனை அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றான். எங்கே என எதுவும் சொல்லவில்லை. ஆனால் மாதவனுக்கு மட்டும்...

Viral Theendidu Uyire 26 (2)

தீண்டல் – 26(2) “மகாபிரபு, இங்கயே வந்துட்டீங்களா? செல்லம்மே...” என அவரின் தோளை பற்ற முனீஸ்வரனுக்கு பேரதிர்ச்சியாக போனது. மருமகன்கள் முன்னாள் குடித்துவிட்டு இவன் என்ன செய்கிறான் என்கிற அதிர்ச்சியும், ஒரு வெளிய மருமக்க...

Viral Theendidi Uyire 26 (1)

தீண்டல் – 26(1)          அந்த மயக்கமும் நெருக்கமும் அந்த சில நொடிகள் தான். கூச்சமாய் உணர்ந்தவள் அவனின் கைகளை விலக்க பார்க்க, “ப்ச் நிதி...” “விடுங்க நான் எழுந்துக்கனும்...” அவளின் பார்வையில் ஒரு அவஸ்தை தெரிய...

Marakka Manam Kooduthillaiye 30

அத்தியாயம் – 30 பிரபா, ஆனந்தியின் குரல் வீடெங்கும் சந்தோஷமாய் ஒலித்துக் கொண்டிருக்க, அவர்களுடன் பேசிக் கொண்டே விருந்துக்கான ஏற்பாடுகளை தடபுடலாய் கவனித்துக் கொண்டிருந்தார் மீனாட்சி. சரவணன் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான்....

Ithazh Thiravaai 8

இதழ் 8 ப்ரனேஷ் மருத்துவ முகாமிற்கு சென்று இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. இந்த முகாமின் மூலம் விதி தன் வாழ்வில் விளையாட போவதை அறியாமல் தீவிரமாக நோயாளிகளிற்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தான். அன்று மாலை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த...

Sinthiya Muththangal 27

அத்தியாயம்….27 வேணி உதயனையே பார்த்திருப்பதை பார்த்த பவித்ரன் “இவன் தானே உன்னை கடத்தியது.” பவித்ரன் கேட்ட விதமே, நீ  ஆமாம் என்று சொல். அப்புறம் இருக்கு அவனுக்கு. என்ற  விதமாய் இருந்தது. பவித்ரன் கட்த்திட்து பற்றி...

Viral Theendidu Uyire – 23

தீண்டல் – 23                ரிசப்ஷன் எதிர்பார்த்ததை விட வெகு சிறப்பாகவே நடந்து முடிந்தது. இரவு உறங்குவதற்கு வசீகரன் சந்நிதியை தவிர அவளின் குடும்பத்தினர் அனைவரும் ராதாவின் வீட்டிற்கு சென்றுவிட சந்தியா, விஷ்வாவை மட்டும்...

Viral Theendidu Uyire – 21

தீண்டல் – 21            அந்த அறைக்குள் நுழைந்தவன் அவளிடம் குறைந்தபட்சம் முகத்திருப்புதலையோ அவளிடமிருந்து விலகலையோ தான் எதிர்பார்த்திருந்தான். இந்த அளவிற்கு கோபத்தில் சிவந்த முகத்துடன் தன்னை குற்றம் சாட்டும் பார்வையை அவன் எதிர்பார்க்கவே இல்லை. “நிதி...”...

Nenjora Nilave 3 (2)

நிலவு – 3 (2) வந்தவன் அவள் முன் அதை நீட்ட வாங்காமல் அவனை பார்த்தவள், “முதல்ல கீயை குடுங்க. அப்பறம் வாங்கிக்கறேன்...” “முதல்ல இதை வாங்கி  பிரிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நான் கீயை...

Nenjore Nilave 3 (1)

நிலவு – 3 (1)       எத்தனை முயன்றும் கண்ணீர் வழிவதை நிறுத்த முடியவில்லை. ஹேண்ட்பேக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீரை அருந்தியவள் ஸ்கூட்டியை விட்டு இறங்கி தன் முகத்தையும் அலம்பிக்கொண்டாள். “ஸ்ட்ராங் வெண்மதி....

Enakkanavale Neethane 5 (2)

எனக்கானவளே நீதானே...5(2) தனது வண்டியின் அருகே... அந்த தெரிந்த நபருடன் பேசிக் கொண்டிருந்த பைரவியின் கண்ணில்... அவனின் தடுமாறிய தோற்றம்... கூடவே ஓய்ந்து போய் கைகால்களில் அடியுடன் ஒற்றைகாலை நொண்டியபடியே வந்த வீராவை பார்த்தாள்...

Enakkanavale Neethane 5(1)

எனக்கானவளே நீதானே...5(1) (வசமிழக்கும் வானம் நான்....) வீரா அன்று இரவு நிம்மதியாக, உறங்கினான்... ஏனோ மனம் அமைதியாக இருந்தது... அவளின் பார்வையும், முறுக்கும்... சின்ன வாயாடலும்... ஏதோ ஒரு அமைதியை தந்தது... இது நல்லதா... ஒத்து வருமா.......

Nenjora Nilave 2 (2)

நிலவு – 2(2) சிரிப்போடு அவள் முகத்தில் அசடு வழிய சொல்ல, “அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீ ஆபீஸ் கிளம்ப ஆரம்பி. அப்பத்தான் சரியான நேரத்துக்கு போகமுடியும். நித்தமும் சொல்றேன். கேட்டா தானே பூனாபூனான்னு கிளம்புவ...”...

Nenjora Nilave 2 (1)

நிலவு – 2(1) தனக்கு மட்டும் கேட்ட அந்த குரலில் திசையை பார்த்தாள் வெண்மதி. பிரம்மை தான் ஆனாலும் மனம் குளிர்ந்து. கண்களுக்கு அத்தனை இதமாய் சுகமாய் இருந்தது. இது உண்மையாக இருந்து விடகூடாதா? என்று...

Nenjora Nilave 1 (2)

நிலவு – 1(2) உண்மை தான். வெண்மதியும் ஈஸ்வரியும் பள்ளி கல்லூரி தோழிகள் மற்றுமல்லாது ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் கூட. வெண்மதியின் இரண்டாம் வயதில் ஈஸ்வரி குடும்பம் குடியிருக்கும் அந்த வீதிக்கு குடிவந்தனர். அவர்கள்...

Nenjora Nilave 1 (1)

நிலவு – 1(1) விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம்         முழுமுதற்கடவுள் விநாயகனின் துதி கேட்டபடி வெண்மதி விளக்கேற்ற பூஜையை ஆரம்பித்தார் கலைவாணி....
error: Content is protected !!