Thursday, April 25, 2024

smartiepie

324 POSTS 30 COMMENTS

Konjum Ezhisai Nee – 3

கொஞ்சும் ஏழிசை நீ - 3   சித்திரைச் செல்வனை மட்டுமே நேராய் பார்த்து உள்ளே வந்தவள், கிண்டலாய் தன் இரு புருவம் உயர்த்தி  “எந்தா சாரே...” என்று சொல்லிவிட்டு, மேஜையில் அவள் விட்டு...

Konjum Ezhisai Nee – 2

கொஞ்சும் ஏழிசை நீ – 2 “என்ன மச்சி.. இப்படி சார் கோர்த்து விட்டாரு.. ஆனாலும் பாவம் சித்து நீ...” என்று பாஸ்கர் வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட, “பாஸ்கி இப்போ நீ...

Vijayalakshmi Jagan’s காதலியை‌ ‌அணைத்திடவா‌ ‌காதலை‌ ‌ அணைத்திடவா 7

அத்தியாயம்…7 “ ஆனா எங்க க்ளாசில் சொன்ன சொல்லை காப்பத்த தான் நினைப்போம்.” என்று சொல்லி  பூஜா சக்தி வரதனின் பேச்சை தடை செய்தாள். அவளின் அந்த பேச்சு சக்தி வரதனுக்கு ஏனோ முட்டாள்...

Ennavan – 1

பகுதி-1 யார் இவன்? நேற்றோ அந்நியன்; இன்றோ என்னுள் பாதி!!! “அவளை வெளியே விட்டுவிட்டு வருவதென்றால் வா; இல்லையென்றால் வந்த வழியே போய்விடு.” என்று உயரழுத்த குரலில் தன் கோபத்தை கக்கினார் ஆதியின் தாய் ரேகா.  “அம்மா...தயவு செய்து...

Nenjora Nilave 23 (2)

நிலவு – 23 (2) “அட போங்க தம்பி, கோச்சுக்கிட்டாங்க...” என அவனின் கைகளில் காபியை கொடுத்து சென்றுவிட  அதை குடித்துக்கொண்டே வெண்மதியை தேடி சென்றான். அவனை பார்த்ததும், “இப்போ இங்கயும் வந்து வம்பு செய்யனுமா?...”...

Nenjora Nilave 23 (1)

நிலவு – 23 (1)          இரவு உணவிற்கு சரியாக எஸ்டேட் வந்து சேர்ந்தனர். மதிய உணவை முடித்துவிட்டு வெண்மதி கண்ணை மூடியது மட்டும் தெரியும். எப்பொழுது மாலை ஆனது என்று கூட தெரியாமல்...

Nenjora Nilave – 22

நிலவு – 22                   திடீரென அப்படி சொல்லவும் யோசனையுடன் பார்த்தவள் அவனை முறைக்க, “பேசவுமா கூடாது?...” என கள்ளப்புன்னகையுடன் கண்களை சிமிட்டி கேட்க சட்டென வெட்கம் பொங்க தலை கவிழ்ந்தவள், “ஹ்ம்ம் பேசலாமே. அதுக்கு முன்ன...

Anbum Arivum Udaithaayin 4

அத்தியாயம் 4 அறிவழகியின் முகத்தில் தெரிந்த பாவத்தைப்  பார்த்தவனுக்கு, தான் அவளை, தனது வீட்டிற்கு கூப்பிட்டது பிடிக்கவில்லை என்று புரிந்தது. எனவே, பேச்சை மாற்றும் விதமாக, "சரி நீ என்ன பண்ற? பேங்க் எக்ஸாம்...

Nenjora Nilave – 17

நிலவு – 17            படிப்பு முடிந்து ஒருவருடம் கடந்திருந்தது. கட்டிடத்துறையில் முதுகலைப் பட்டம் திறம்பட முடித்திருந்தவனின் திறமைகளும் கனவுகளும் வெறும் கனவாகவே போய்விடுமோ என்னும் அளவில் தான் இருந்தது அவன் சந்தித்த சவால்கள். ஆம்,...

Nenjora Nilave – 15

நிலவு – 15              என்றைக்குமில்லாமல் சீமாவின் மௌனம் இன்று ஏனோ கொஞ்சம் கொஞ்சமாய் சுட ஆரம்பித்தது. சீமா தான் முரளி, வெண்மதியிடம் பேசியதை கேட்டுவிட்டதை பார்த்தாலும் எந்தவொரு குற்றவுணர்வும் இன்றி திமிருடன் தான் எழுந்து...

Nenjora Nilave – 12

நிலவு – 12              கிட்டத்தட்ட இரண்டுமணிநேரத்திற்கும் மேல் வசுந்தரா விபீஷ் மனசை மாற்ற பேசி பேசி களைத்தேவிட்டார். கலங்கிய அவரின் தோற்றம் விபீஷையும், சீமாவையும் வருத்தியது. அவரிடம் முதலில் மறுத்து பேசியவன் பின் பேசுவது...

Peranbin Thedale 24

அத்தியாயம் 24 தந்தையை காணச் சென்ற மகிழ் இரண்டே நாளில் மீண்டும் வந்துவிட்டாள். அவள் வரவில்லை எனில் ரிஷியே சென்று அழைத்து வர எண்ணியிருந்தான், அவளில்லாத இரண்டு நாள் மிகவும் வெறுமையாக உணர்ந்தான். அவளுக்கும்...

Kaattu Roja En Thottathil 11 (2)

11(2) “ஆமா ஆனா பாதியில பாதியில வேற வேற ஸ்கூல் மாத்தியிருக்கோம்..”   “அப்ப இது எத்தனாவது காலேஜ் மாமா..?”   “காலேஜ் மட்டும் இது ஒன்னுதான் மாப்பிள்ள என்னவோ கூடப்படிக்கிற பொண்ணுக ரொம்ப திக் பிரண்ட்ஸாகிட்டாங்க போல அதான்...

Kaattu Roja En Thottathil – 11

 காட்டு ரோஜா என் தோட்டத்தில் - அத்தியாயம்  -  11   அஸ்வின் அவள் இதழில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்க அவனால் தன் இயல்புக்கு திரும்பவே முடியவில்லை.. லவ்வ சொல்லாம இப்படியெல்லாம் பண்றது  தப்பு அஸ்வின்.. தன்...

Nenjora Nilave 8

நிலவு – 8                 மாலை வெண்மதி வீட்டிற்குள் நுழையும் பொழுது கலைவாணியும் வந்திருந்தார். அவரை ஒரு பார்வையுடன் கடந்து சென்றவள் முகம் கழுவி உடை மாற்றி வர கலைவாணிக்கு திக்கென்று இருந்தது. “என்னங்க இவ...

Nenjora Nilave 6 (2)

நிலவு – 6 (2) வெண்மதிக்கு என்ன செய்வதென்றே புரியாமல் அமர்ந்திருந்தாள். அதிலும் சுகன்யா பேசியது அவளின் நம்பிக்கையை தகர்த்தது. ‘இவங்க எப்படி மறுபடியும் என்னை மருமகளா எடுத்துக்க சம்மதிச்சாங்க?’ குழம்பி தவித்தவள், ‘இவன் தான் ஏதாவது...

Nenjora Nilave 6 (1)

நிலவு – 6 (1)             அவனை சந்தித்துவிட்டு வந்து ஒருவாரம் ஆகப்போகிறது. ஆனாலும் இப்பொழுது நடந்ததை போல படபடப்போடுதான் சுற்றித்திரிய வைத்தான் முரளிதரன் அவனின் நினைப்பிலேயே. அவனின் அருகாமை கொடுத்த அவஸ்தை. இப்பொழுது நினைத்தலும்...

Viral Theendidu Uyire 34 (2)

தீண்டல் – 34(2) “இப்போ தான் கொஞ்சம் முன்னாடி. நீங்க என்ன இங்க?...” அஷ்மியும் அவனிடம் கேட்க, “இது என் பெரிய மாமனார் பையன் கல்யாணம். இப்போ வேகமா போனாரே அவர் தான் என் மாமனார்...” “வாவ்...”...

Viral Theendidu Uyire 34 (1)

தீண்டல் – 34(1)               திருமண வேலைகள் ஆரம்பித்ததிலிருந்து அவ்வளவாய் உறக்கமில்லாமல் இருந்தவருக்கு அலைச்சலில் அசதியாய் உறங்க சூர்யா வந்ததும் தெரியவில்லை. தன்னை அணைத்ததும் தெரியவில்லை. ஏசி அறையில் குளிருக்கு இதமாய் அவர் உறங்க இவனோ...

Viral Theendidu Uyire 33

தீண்டல் – 33                     ஹாஸ்பிட்டலில் அனைவரும் வெளியில் அமர்ந்திருக்க முனீஸ்வரன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் சத்தமில்லாமல் அழுதபடி அமர்ந்திருந்தார் பார்கவி. அவருக்கு துணையாக அம்பிகா. “சும்மா அழுதுட்டே இருந்தா உங்க உடம்புக்கு ஏதாவதாகிடாம அண்ணி. அண்ணனுக்கு...
error: Content is protected !!