Sarayu
Sarayu’s Aahaa..!! Kalyanam – 3
ஆஹா!! கல்யாணம் – 3
“இங்க பாருங்க மத்த விசயம்னா கூட பரவாயில்லை.. ஆனா இந்த விசயத்துல கருத்து வேறுபாடு வந்தா அது காலம் முழுக்க கடைசி வரைக்கும் நிக்கும்.. அதனால பொறுமையாத்தான் எதுவும்...
Sarayu’s Naan Ini Nee – 5
நான் இனி நீ - 5
அனுராகா பேச்சு வாக்கில் தானும் டெல்லி வரும் எண்ணத்தில் இருப்பதாய் தீபனுக்கு உணர்த்திட, அடுத்து அவன் வேறெதுவும் சிந்திக்கவேயில்லை.. அவன் எப்போதும் இப்படியில்லை என்பது அவனுக்கேத்...
Sarayu’s Aahaa..!! Kalyanam – 2
ஆஹா..!! கல்யாணம் - 2
“என் தம்பிக்கிட்ட எதுவும் பேசணுமா??” என்று ஜெயராணி கேட்டதுமே, சண்முகப் பிரியாவிற்கு பார்வை அரக்கப் பறக்கப் பறந்து போய் தன் அம்மா பெரியம்மாவிடம் தான் ஒட்டியது....
Sarayu’s Ahaa!! Kalyanam – 1
ஆஹா கல்யாணம் – சரயு
கல்யாணம் – 1
“சுதர்சன்என்னதான்டா செய்ற நீ???!! நேரமாச்சு.. நல்ல நேரம் முடியுறக்குள்ள அங்க போகணும்...” என்ற காவேரியின் குரலுக்கு மெதுவாய் அறையில் இருந்து தலை காட்டினான் சுதர்சன்.
“என்னடா...
IlakkiKarthi’s Kathalin iru thuruvangal – 20
துருவங்கள் 20
”டேய்.. எப்படியோ என் மாமானுக்கு எந்த உண்மையும் தெரியவிடாம நாம முந்திகிட்டோம், அதே மாதிரி அந்த தெய்வாவையும், என் மாமானையும் போட்டு தள்ளிட்டு அவங்க சொத்து முழுசும் என் பேருக்கு...
Sarayu’s Naan Ini Nee – 4
நான் இனி நீ – 4
தாராவிற்கு பார்த்ததுமே தீபன் மீது ஒரு நல்லெண்ணம். பெரிய இடத்து பிள்ளை என்ற பந்தா சிறிதும் இல்லாது அவர் பாதம் தொட்டு அவன் வணங்க “நல்லாருப்பா...”...
Sarayu’s Naan Ini Nee – 3
நான் இனி நீ - 3
“நீரு... இங்க இருந்து நான் சென்னை வரப்போறதில்லை.. ஸ்ட்ரைட்டா டெல்லிதான் போறேன்..” என்றவளை திகைத்துப் பார்த்தாள் நீரஜா..
“பட் அனு...” என்று அவள் சொல்லும்போதே,
“எஸ்... நான்...
Sarayu’s Paarthuvidu Konjam – final
பார்த்துவிடு கொஞ்சம் - 22
“ஆறு மாசத்துல கல்யாணம்னா மட்டும் தான் நாங்க சம்மதிப்போம்.. இதுக்குமேல எங்கனாலயும் நாள் தள்ளி போட முடியாது தன்யா...” என்று சுகந்தி சொல்ல,
“ம்மா என்னம்மா??!!!” என்றாள் இவளோ அதனை...
Sarayu’s Naan Ini Nee – 2
நான் இனி நீ – 2
அனுராகா, பிரஷாந்த் வேண்டாம் என்று சொல்லி போன ஆத்திரத்தில் அனைத்தையும் போட்டு உடைக்க, அவளின் உடலில் ஆங்காங்கே ரத்த காயம் இருக்க, நல்லவேளை வெளியே ஷாப்பின்...
Sarayu’s Paarthuvidu Konjam – 21
பார்த்துவிடு கொஞ்சம் – 21
லேகா இப்படி வக்கீல் வைத்து அவளின் காரியங்களை சாதிப்பாள் என்று முரளி எதிர்பார்க்கவில்லை. எத்தனை அழகாய் அனைத்தையும் நடத்தி, முரளியால் எதுவுமே செய்ய முடியாதபடி அவனை வெறும் ஆளாய்...
Sarayu’s Naan Ini Nee – 1
நான் இனி நீ – 1
“ஹூஊஊஊ....!!!!!!!”
“ஹேய்ய்ய்ய்......!!!!!!!!!!!”
“ஆஹாஹா....!!!!!!!!!!” என்று கலவையான ஒலிகள்..
அத்தனை குரல்களிலும் மகிழ்ச்சியும், இளமையும், துள்ளலும் வேகமாய் குலுக்கித் திறந்த ஷாம்பெயின் பாட்டில் போல் பொங்கி வழிந்துகொண்டு இருக்க, மற்றொரு புறம்...
Sarayu’s Paarthuvidu Konjam – 20
பார்த்துவிடு கொஞ்சம் – 20
ஆகிற்று பத்து நாட்கள்..
பார்த்திபனுக்கு அவன் எதிர்பார்த்த லோன் பணம் வந்துவிட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னமே தன்யாவும், காஞ்சனாவும் நான் தருகிறேன் என்று போட்டியிட, பார்த்திபனுக்கு தயக்கமே மிஞ்சியது. சிறிது...
Sarayu’s Paarthuvidu Konjam – 19
பார்த்துவிடு கொஞ்சம் – 19
பார்த்திபன் அமைதியாகவே இருந்தான். அவனின் அப்பா பேசவே கூடாது என்று சொல்லியிருந்தார். ஆக நடப்பது அனைத்தையும் கவனித்தபடி பார்வையாளனாகத் தான் இருந்தான். அனைவரின் முன்னும் முரளி தன்னைத் தானே...
Sarayu’s Paarthuvidu Konjam – 18
பார்த்துவிடு கொஞ்சம் – 18
முரளிக்கு தன் கண் முன்னே நடப்பது எல்லாம் நம்புவதா வேண்டாமா என்றிருந்தது. எங்கே ஏதேனும் குளறுபடி நடக்குமோ என்று ஒவ்வொரு நொடியும் அவன் கண் கொத்திப் பாம்பாய் கவனித்துக்கொண்டு...
Sarayu’s Paarthuvidu Konjam – 17
பார்த்துவிடு கொஞ்சம் – 17
முரளி தன் வேலையைத் தொடங்கியிருந்தான். இன்னும் நான்கு நாட்களே இருந்தது. அதற்குள் தன்யாவை இங்கிருந்து கிளப்ப வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தே இத்தனை நாட்களை கடத்தியிருந்தான்.
செய்யவேண்டும்.....
Sarayu’s Paarthuvidu Konjam – 16
பார்த்துவிடு கொஞ்சம் – 16
“என்ன தன்யா.. என்னம்மா விசயம்??” என்று அப்பா கேட்க,
“பேசணும்னு கால் பண்ணிட்டு என்ன தன்யா அமைதியா இருக்க??” என்று அம்மாவும் கேட்க,
“ம்ம் ஆமா ம்மா...” என்றவள், “ப்பா நெக்ஸ்ட்...
Sarayu’s Paarthuvidu Konjam – 15
பார்த்துவிடு கொஞ்சம் – 15
தன்யாவிற்கு இன்னமும் நம்ப முடியவில்லை. காண்பதெல்லாம் கனவா என்றும் விளங்கவில்லை, கேட்டதெல்லாம் நிஜமா என்றும் புரியவில்லை. ஆகமொத்தம் தலைகால் புரியாத நிலை. மனதில் சந்தோஷ ஊற்று தான்.
பார்த்திபன்...
Sarayu’s Paarthuvidu Konjam – 14
பார்த்துவிடு கொஞ்சம் – 14
முரளி செய்த மூளை சலவை, நன்கு வேலை செய்தது. ஹேமாவின் மூளையை வெளுத்துவிட செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பேசி பேசி கரைப்பது என்பது ஒருவகை என்றால், முரளி...
Sarayu’s Paarthuvidu Konjam – 13
பார்த்துவிடு கொஞ்சம் – 13
திருமணத்தை ஒருநாள் கூத்து என்பர். ஆனால் காதலோ ஒவ்வொரு நாளும் ஒரு கூத்து செய்யும். காதலின் பிடியில் காதலிப்பவர்கள் கூத்தாடிகளே. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு பாவனைகள் காட்ட வைக்கும்....
Sarayu’s Paarthuvidu Konjam – 12
பார்த்துவிடு கொஞ்சம் – 12
முரளி எப்படி தன் செயல்களால் தன்யா மற்றும் பார்த்திபனின் உறக்கத்தை கெடுத்தானோ, இப்போது லேகாவின் ஒரே ஒரு அழைப்பு அவனின் உறக்கம் மட்டுமில்லை நாள் முழுதான அவனின் இயக்கம்...