Sarayu
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal -19
துருவங்கள் 19
”மல்லிகைப் பூவின் வாசமும்,ரோஜாவின் பூவின் வாசமும், அந்த அறையின் கட்டிலில் சூழ்ந்திருக்க, கட்டிலின் பக்கத்தில் பழம்,பலகாரம், மல்லிச்சரம் என டேபிளில் இருக்க, இதையெல்லாம் ரசித்துப்பார்க்கும் மனநிலையில் தென்னவன் இருந்தாலும், அவன்...
Sarayu’s Paarthuvidu Konjam -11
பார்த்துவிடு கொஞ்சம் – 11
‘எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும் பார்த்தி.....’
தன்யாவின் இவ்வரிகள் பார்த்திபனை கொல்லாமல் கொன்றது எனலாம். ‘என்னாச்சு இவளுக்கு...’ என்ற எண்ணமே அவனை ஓரிரு நாளாய் படுத்த, ‘சரி எதுனா டென்சன்ல...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 18
துருவங்கள் 18
”ஐயர் மந்திரத்தை சொல்லிகொண்டிருக்க, மணமகனின் அறையில் மாப்பிள்ளை தயராக, மணமகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பெண்களும், கல்யாணத்திற்க்கு வந்த சொந்தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க்கும், மாப்பிள்ளை வீட்டாரும், மணமகளின் வீட்டாரும். புதிதாக திருமணம் முடிந்தாலும்,...
Sarayu’s Paarthuvidu Konjam – 10
பார்த்துவிடு கொஞ்சம் – 10
ஆகிற்று இன்றோடு ஒரு வாரம்..
பார்த்திபனும் தன்யாவும் பேசி..
லேகா வீடு வந்தும் கூட..
அவளை கவனித்துகொள்ளவென அக்கியோ ஒரு நர்ஸ் உடன் அனுப்ப, பார்த்திபனுக்கு அங்கே வேறு வேலையில்லை. மருத்துவமனையில் லேகா...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 17
துருவங்கள் 17
”மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவை அங்குள்ள மதுரை மக்களும், அதை சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள மக்களும் எவ்வாறு கொண்டாடுவார்களோ, அதிலும்… மீனாட்சியம்மனின் திருக்கல்யாணத்தை போல, முத்தையாவின் மகள் கீர்த்தி,மாறனின் கல்யாணமும்,...
Sarayu’s Paarthuvidu Konjam – 9
பார்த்துவிடு கொஞ்சம் – 9
நம்மின் வாழ்வில் சூழ்நிலைகள் மாறுதல் அடையும்போது, நம்மின் நடவடிக்கைகளும் மாறும். மாற்றங்கள் எப்படியாகினும் ஏற்படலாம். நல்லவை நடக்கவேண்டும் என்று ஒரு கெடு செயல் நடக்கலாம் இல்லையோ ஒரு நல்லது...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 16
துருவங்கள் 16
“சரிம்மா வள்ளி பார்த்து இரும்மா.., நாங்க போயிட்டு வர எப்படியும் ராத்திரி ஆகிடும் நீயும், தம்பியும் பார்த்து இருங்க… உனக்கும், தம்பிக்கும் நாங்க புடவை எடுத்து கார்த்தியோட போன்ல இருந்து...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 15
துருவங்கள் 15
”எல்லாம் நார்மலா இருக்கு, மிசஸ்.பாண்டியன்…, குழந்தை ஆரோக்கியமா இருக்கும்மா வள்ளி. நான் எழுதி தர மாத்திரைய மட்டும் வேளா வேளைக்கு சாப்பிட்டு எடுத்துக்கோங்க, அப்புறம் மார்னிங் சிக்னஸ் இருக்கா தான்...
Sarayu’s Paarthuvidu Konjam – 8
பார்த்துவிடு கொஞ்சம் – 8
பார்த்திபனுக்குத் தெரியவில்லை தான் கூறும் வார்த்தைகள் எல்லாம் தன்யாவை எப்படி பாதிக்கும் என்று.. சில நேரங்களில் விளையாட்டு போல் அவன் பேசி சென்று விடுகிறான். ஆனால் அவள் தன்னைத்...
Raasitha’s Puyalin Thendral Aval – 6
புயலோ தென்றலோ - 6
துரிதமாக முல்லைவன தோட்டத்தில் நடவடிக்கை நடத்துக்கொண்டிருக்க மேற்பார்வைக்காக சக்தி அங்கே நின்றுக்கொண்டிருந்தாள். சக்தியின் கோவத்தின் பின் அவளைச் சவீதாவென்று நிரூபிப்பதின் அவசியத்தை உணர்ந்த கார்த்திக் இந்தத் திட்டத்தை ஏற்பாடு...
Sarayu’s Paarthuvidu konjam – 7
பார்த்துவிடு கொஞ்சம் – 7
தன்யாவிற்கு மனதில் இருந்த வருத்தங்கள், வேதனைகள், அழுகை எல்லாம் பார்த்திபனோடு அடிக்கடி பேசத் தொடங்கியதுமே கொஞ்சம் மட்டுப்பட்டு, பின் மறைந்துப் போகத் தொடங்க அதன பெரிதாக அவள் வெளிக்காட்டவில்லை...
Sarayu’s Paarthuvidu Konjam – 6
பார்த்துவிடு கொஞ்சம் – 6
“அதான் சாரின்னு சொல்லிட்டேனே லேகா. இன்னமும் ஏன் இப்படி பார்த்து வைக்குற.. எனக்கு கில்டியா இருக்கு...” என்றான் பார்வையை வேறு எங்கோ பதித்து பார்த்திபன்.
“ஓ... தென்??!!!” என்று லேகா...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un ninaivile – final
நினைவுகள் 21
”உனக்கென்ன பைத்தியமா… மீனலோக்ஷ்னி நான் தான் சொன்னேல எனக்கு உன் மேல காதல் இல்லைனு ஏன் புரிஞ்சுக்காம இப்படி ஹோட்டல் வரை வந்திருக்க…, எப்பவும் உன்மேல எனக்கு காதல் வராது...
IlakkiKarthi’s Kathalin Iru Thuruvangal – 14
துருவங்கள் 14
”வள்ளியின் நல்ல செய்தியை கேட்டு திருமூர்த்தி ஐயாவும், தெய்வாவும், காலையின் பொழுதே முத்தையாவின் வீட்டுக்கு வந்திருந்தனர்…, திருமூர்த்தி ஐயா, வள்ளியையும்,பாண்டியனையும், ஒருசேர ஆசீர்வாதம் செய்தார், தெய்வா வள்ளியிடம் அவளது வாழ்த்துகளை...
Sarayu’s Paarthuvidu Konjam – 5
பார்த்துவிடு கொஞ்சம் – 5
பார்த்திபன் மட்டும் கண் முன்னே இருந்திருந்தால், தன்யா அவனை ஒருவழி செய்திருப்பாள். அவனின் நல்ல நேரம் அவன் இங்கில்லை.. இங்கில்லாது போனதுனாலே தானே இதெல்லாம் நடந்தேறியது.. அனைத்தும்...
Sarayu’s Paarthuvidu Konjam – 4
பார்த்துவிடு கொஞ்சம் – 4
“ம்மா அப்படி எல்லாம் இல்லம்மா...” என்று சலிப்பாய் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள் தன்யா.
“பின்ன அத்தை சொல்றா.. நீ சரியா சாப்பிடுறது இல்லன்னு.. பார்த்தாலே தெரியுதே இப்படி லீனா இருக்க...”...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un ninaivile – 20
நினைவுகள் 20
“வாசுதேவ் பேசிவிட்டு சென்றவுடன், வெற்றிக்கு நான் செய்யப்போவது மிகபெரிய தவறு போல் தோன்றியது… ஆனால் திடீரென்று மீனலோக்ஷ்னி எங்கிருந்து வந்தாள்…, அவளை நான் கடைசியாக பார்த்தது ஹோட்டலில் தான், அதற்கடுத்து...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 13
துருவங்கள் 13
”மயக்கதில் இருக்கும் வள்ளியை பார்த்துகொண்டே இருந்தான் பாண்டியன்… அவனுக்கும்,வள்ளிக்கும் புதிதாகவும்,அவர்களின் இத்தனை வருடக் காதலுக்கு மிகப்பெரிய பரிசாகவும்,வரப்போகும் அவன்(ள்) குழந்தையை சுமக்கும், வள்ளியை காணும் போது அவனுக்குள் இருக்கும் மகிழ்ச்சியை...
Sarayu’s Paarthuvidu Konjam – 3
பார்த்துவிடு கொஞ்சம் – 3
பார்த்திபனுக்கு வாழ்வே அழகாய் இருப்பதாக இருந்தது. அனைத்தும் வர்ணமயம்.. காண்பது எல்லாம் காதலாகவே தெரிந்தது. கவிதைகள் கூட அவனுக்குத் தோன்றியது அவனுக்கே ஆச்சர்யம்.
‘அட...’ என்று அவனே அவனை நினைத்துக்கொண்டான்.
தன்யா...
Sarayu’s Paarthuvidu Konjam – 2
பார்த்துவிடு கொஞ்சம் – 2
பார்த்திபன்.. ஜப்பான் வந்தும் கூட ஒரு வாரம் ஆகிப்போனது.. இதுவரைக்கும் அவனாய் வீட்டினர் யாருக்கும் பேசவில்லை. பேசும் எண்ணமே வரவில்லை. ஆனால் இவன் ஜப்பான் வந்து இறங்கியதுமே...