Sarayu
IlakkiKarthi’s Ennai Thanthiduven – 3
என்னை தந்திடுவேன் 3
”ரோஹித் எப்போ வந்த ... “அவன் அணைப்பில் இருந்துகொண்டே கேட்டாள்.
“ இப்போ தான்…. மீட்டிங்க் முடிஞ்ச அடுத்த நிமிஷம் கிளம்பிட்டேன்டி..”
“அப்போ மீட்டிங்க்கு வந்தவங்களை” அவள் தயங்கி நிற்க..
“அதெல்லாம், ராஜ்...
PriyaMohan’s Idhazhini – 2
“அது சுத்தத்தமிழ் பேர் தான்! அயல் வார்த்தை அதில் இல்லை!
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா!?”
‘நிலவே முகம் காட்டு..
எனை பார்த்து...
ஒளி வீசு...’ தனக்கு முன்னால் வேக நடையுடன் செல்லும்...
Sarayu’s Naan Ini Nee – 10
நான் இனி நீ – 10
அனுராகாவிற்கு மனதில் அமைதி என்பது சிறிதும் இல்லை. தீபனுக்குமே கூட அப்படித்தான். இருவர் மனதிலும் வெவ்வேறு எண்ணங்கள்.. ஆனால் அந்த அழகான மாலை பொழுது இருவருக்கும் ஒன்றுபோலவே...
Priya Mohan’s Ithazhini – 1
*1*
‘தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சதாசிவம் தன் குடும்பத்தினருடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது’
‘ஆளும் கட்சியான ம.ஆ.க-வின் மூத்த செயல் உறுப்பினரும் சுகாதாரத்துறை அமைச்சருமான திரு....
Sarayu’s Aahaa..!! kalyanam – 10
ஆஹா கல்யாணம் – 10
வேலவனுக்கு கொஞ்சம் படபடப்பாய் தான் இருந்தது. வீட்டினர் அனைவரும் மதுரைக்கு வந்திருந்தனர். சண்முகப் பிரியா அவளின் பேக்கரி கிளாஸ் சென்றிருக்க, இவனோ வேலைக்குச் சென்றவனை மேகலா போன் போட்டு...
Sarayu’s Naan Ini Nee – 9
நான் இனி நீ – 9
தீபனுக்கு எப்படியாவது அனுராகாவை பிரஷாந்த் கண்ணில் இருந்து மறைத்திட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே..
அவனை இங்கிருந்து போ என்று சொல்ல முடியாது. இது அவனின் தொழில்....
IlakkiKarthi’s En Kadhal Thozha – 2
காதல் தோழா 2
“அம்மா, மாப்பிள்ளை வீடுக்காரவங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவாங்களாம். அப்பா சொல்லச்சொன்னாங்க” அந்த வீட்டின் கடைகுட்டியான ஷிவானி கத்திகொண்டே மணப்பெணின் அறைக்குள் நுழைந்தால்.
“அதுக்கு ஏண்டி இப்படி கத்திகிட்டே வர்ர....
IlakkiKarthi’s Ennai Thanthiduven – 2
என்னை தந்திடுவேன் 2
”அவனை வழியனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவளது போனுக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்து பார்த்தவள், அந்த அழைப்பை ஏற்கவா, வேண்டாம என்ற யோசனையில் இருந்தாள். ஆனால் அந்த அழைப்பு...
Sarayu’s Aahaa..!! Kalyanam – 9
ஆஹா கல்யாணம் – 9
“என்னங்க.. சண்மு கிளாஸ் போறது வர்றது எல்லாம் சரி.. ஆனா நம்மள நம்பித்தான் இங்க அனுப்பி இருக்காங்க.. ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நமக்கும் தான் கஷ்டம்..” என்று மேகலா...
Sarayu’s Aahaa..!! Kalyanam – 8
ஆஹா கல்யாணம் – 8
“நம்ம ராணியோட தம்பிக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில சேர்த்து இருந்தாங்களாம் டி..” என்று மேகலாவின் அம்மா சொல்ல,
“என்னம்மா சொல்ற??!! நிஜமாவா??!! உனக்கு யாரு சொன்னா??!” என்ற மேகலாவின் பார்வை,...
Sarayu’s Naan Ini Nee – 8
நான் இனி நீ – 8
தீபன் யாரினது அழைப்பையும் ஏற்கவில்லை. அலைபேசியை சைலென்ட் மோடில் போட்டுவிட்டான். அம்மா திரும்ப திரும்ப அழைக்கவுமே புரிந்துபோனது என்னவோ சொதப்பல் ஆகியிருக்கிறது என்று. எடுத்துப் பேசினால் பொய்...
IlakkiKarthi’s Ennai Thanthiduven – 1
என்னை தந்திடுவேன் 1
”காலைப்பொழுது அழகாக விடிந்தது…. சிறு சினுங்களுடன் ஹீரா எழுந்தாள். பக்கத்தில் படுத்திருந்த ரோஹித்தை இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தாள்... இரவு முழுவதும் அவளை தூங்கவிடாமல் செய்துவிட்டு, அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் ரோகித்தை பார்க்க...
IlakkiKarthi’s En Kaathal Thozha – 1
காதல் தோழா 1
”என் காதல்….
அவளுடைய சொந்தமாய்..…
என் காதல்…..
அவளுக்கு மட்டுமாய்..….
என் காதல்….
அவளுக்கு என்றும் முதல் தோழானாய் இருக்கும்…”
“முடியாது… முடியாது…., யாரை கேட்டு முடிவு செஞ்சேங்க… நீங்களா ஒரு முடிவு செஞ்சு, என்கிட்ட இப்போ...
Sarayu’s Aahaa..!! Kalyanam – 7
ஆஹா கல்யாணம் – 7
சண்முகப் பிரியா சொன்னதை மீனாட்சி வீட்டினரிடம் சொல்ல, அனைவருக்குமே மனது ஒருவித சங்கடம் உணரத்தான் செய்தது. இவள் இத்தனை தூரம் பேசுவாள் என்று யாரும் எண்ணவில்லை. என்னவோ சிறுபிள்ளை...
Sarayu’s Naan Ini Nee – 7
நான் இனி நீ – 7
சக்ரவர்த்தியின் பெர்சனல் எண்ணில் இருந்து அழைப்பு என்றதுமே தீபன் சக்ரவர்த்திக்கு நெற்றி சுருங்கியது. மிகவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே அவர் இப்படி அழைப்பது.. இல்லையெனில் அவரின்...
Sarayu’s Aahaa!! Kalayanam – 6
ஆஹா கல்யாணம் – 6
“ஏம்மா உனக்கு அந்த பத்து பவுனு தான் பெருசா போச்சா??” என்று ஜெயராணி கேட்க,
“ஏன் செஞ்சா என்ன?? நம்ம தம்பிக்கு என்ன குறைச்சல்?? இல்லை தெரியாமத்தான் கேக்குறேன். ஊரு...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – Final
துருவங்கள் 21
”அந்த மருத்துவமனையில் ஆளுக்கு ஒரு ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தனர். யாருக்கு யார் ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை…, பெரியவர்கள் முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது. எங்கு என்ன தவறு நடந்தது என...
Sarayu’s Naan Ini Nee – 6
நான் இனி நீ – 6
நீரஜாவிற்கு பயம் கவ்வி விட்டது.. புதிய இடம்.. உடன் வந்திருப்பவர்களும் புதியவர்கள்தான்.. அனுராகா இல்லை என்று தெரிந்ததுமே அவளுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட, பார்வையை சுற்றி ஓட்டியபடி,...
Sarayu’s Aahaa!! Kalyanam – 5
ஆஹா கல்யாணம் – 5
ஆகிற்று கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாய் சுதர்சன் பெங்களூரு வந்து.
சண்டை என்றால் சண்டை வீட்டினில் அப்படியொரு சண்டை. இத்தனை வருடங்களில் அவர்கள் வீட்டில் இப்படியொரு சண்டை நடந்ததே...
Sarayu’s Aahaa..!! Kalyanam – 4
ஆஹா..!! கல்யாணம் – 4
வேலவனுக்கோ அதிர்ச்சியாய் இருந்தது சுதர்சன் இப்படி கிளம்பி பின்னேயே வந்தது. பேசவேண்டும் என்றுது சொன்னவன் இப்படி வருவான் என்று நினைக்கவேயில்லை. இதுமட்டும் வீட்டில் தெரிந்தால்..?? அவ்வளோதான்..
அது அவனின் பார்வையிலேயே...