Mallika S
Sevvanthi Pooveduthaen 14
அத்தியாயம் – 14
ஆளாளுக்கு தங்களுக்குள் பேசிக்கொண்டனர் அவள் பேசியதை கண்டு.
தாமரையின் மாமியார் இன்னமும் சமாதானமடையவில்லை அவள் பேச்சில். “என்ன தாமரை உன் மதினி இப்படி சொல்லுது”
“உனக்காச்சும் புரியுதா இல்லையா எடுத்து சொல்லு உம்...
Venpani Malarae 17
மலர் 17:
விஷயத்தை கேள்விப்பட்ட விஜயனால் அதை இன்னமும் நம்ப முடியவில்லை.சத்யாவைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும் என்பதும் ஒரு காரணம்.
“என்ன சொல்ற தனம்..? நிஜமாவா..?” என்றார் நம்ப முடியாமல்.
“ஆமாங்க...! சத்யா அண்ணியே தான்...
Oviyanin Thoorigaiyaai 2
தூரிகை 2:
யோசனையுடன் காரை ஒட்டிக் கொண்டிருந்தான் தேவா.அருவியில் கீர்த்தனாவைப் பார்த்ததிலிருந்து அவன் மனம் நிலையில்லாமல் தவித்தது.
“எனக்கு என்னாச்சு....? எதற்காக இப்படி என் மனம் குழம்பித் தவிக்கிறது...? எனக்கு கீர்த்தனாவைப் பிடிக்கிறது....? ஆனால் என்...
Thendral Ennai Theendum Pothu 3
அத்தியாயம் மூன்று:
எப்போதும் உற்சாகமான இளைஞன் தான் அர்ஜுன்... அன்று உற்சாகத்தின் அளவு இன்னும் அதிகமாக இருந்தது. நர்மதாவை பற்றிய யோசனைகளோடு ஐந்து மாடிகள் அவன் நினைவே இல்லாமல் படி ஏறிவிட்டான் .. லிப்டின்...
Neethaanae Thaalaattum Nilavu 25 & 26
அத்தியாயம் இருபத்தி ஐந்து:
“நீ ஹீரோவா? வில்லனா?”, என்று அவனை பார்த்து கேட்டவள், அவனையே பார்த்திருக்க..........
“நிஜமா எனக்கே தெரியலை”,
“இதுல நான் வேண்டாம்னு நீ முடிவு பண்ணியிருக்க”,
“அது......... நீ என்னை அப்படித் திட்டுன உடனே...
En Aasai Unnoramae
ஆசை – 1
“விநாயகனே வினை தீர்ப்பவனே....” என்று அந்த மினி பேருந்தில் இறை துதி ஒலித்துக்கொண்டிருக்க, பேருந்தின் உள்ளே, மாட்டப்பட்டிருக்கும் சாமி படத்திற்கு ஊதுபத்தி கட்டி, பூமாலையிட்டு வணங்கிக்கொண்டிருந்தனர் நவீனும், லோகேஷும்.
இருவருக்கும் ஏறக்குறைய...
Solai Malarae 9
மலர் – 9
“டேய் ஒன்னைய வெட்டாம விடமாட்டே... அங்க தொட்டு இங்க தொட்டு கடசில எங்குடும்பத்த நாசம் பண்ணிட்டியே டா... நீ நல்லா இருப்பியா..” என்று அருள் வந்த கோடாங்கியை விட வேகமாய்...
Neethaanae Thaalaattum Nilavu 24
அத்தியாயம் இருபத்தி நான்கு:
வெண்ணந்தூர் வந்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது.... சென்னை கிளம்ப மிகவும் யோசித்துக்கொண்டிருந்தான் செந்தில்.
அவனை விட்டு ஒரு மாதம் பிரிய வேண்டுமா என்று தோன்றிய போதும்....... கை ரொம்பவும் முக்கியம் என்பதால்...
Solai Malarae 8
மலர் – 8
ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்க, தங்கமலர் மட்டும் தனித்திருந்தாள். வீட்டில் யாருமில்லை. ஊரில் முக்கால்வாசி பேர் கோவில் முன்பு கூடி பேசிக்கொண்டும், மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை செய்துகொண்டும் இருந்தனர்.
நல்ல வேலை...
Venpani Malarae 16
மலர் 16:
மலர் சொன்னதைக் கேட்ட செல்வாவால் இன்னமும் அவள் சொன்ன செய்தியை நம்ப முடியவில்லை.
ஏற்கனவே கவி அவனைப் பார்த்து சிரித்ததை வைத்து அவனாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.இப்பொழுது மலர் சொன்ன செய்தி அதை...
Ooviyanin Thoorigaiyaai 1
தூரிகை 1 :
“கணபதி இருக்கும் வரை கவலையில்லை-என்றும்
கைகட்டி பதில் சொல்லும் நிலையுமில்லை...
எனக்கொரு இசை தெய்வம் அவன்தானய்யா...
அவன் புகழ் தினம் சொல்வோன் இவன் தானய்யா...
கணபதி என்றிட கலங்கும் வல்வினை...
கணபதி என்றிட காலன்...
Thendral Ennai Theendum Pothu 2
அத்தியாயம் இரண்டு:
“உங்களுக்கு தெரிஞ்ச இடம் இருக்குதுங்களா.. இருந்தா பார்ப்பமுங்க, இல்லைன்னா இப்படியே கூட்டிட்டு போயிடரணுங்க... எனக்குப் பொண்ணை தனியா விட பயம்... அது கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷனோட எங்க வேணா போகட்டும் வெளிநாட்டுக்கு...
Neethaanae Thaalaattum Nilavu 23
அத்தியாயம் இருபத்தி மூன்று:
ஆம், வாழ்க்கை ராஜியை மீறி அதன் போக்கில் இழுத்துக்கொண்டு தான் சென்றது. பல சிக்கல்கள் அன்று காலையில் இருந்து மாலை வரை நடந்தேறி ஒரு உயிரையும் காவு வாங்கியது.
ராஜி சென்று...
Sevvanthi Pooveduthaen 13
அத்தியாயம் – 13
வீடு முழுவதும் உறவினர்கள் கூட்டம் கூடியிருந்தது. ஓரிரு நாளுக்கு முன்னர் தான் நல்லதிற்காய் கூடியிருந்த கூட்டம் இப்படி ஒரு நிகழ்விற்கு வருவோம் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டர்!!
ஆங்காங்கே கேட்ட அழுகுரலும்...
Thendral Ennai Theendum Pothu 1
அத்தியாயம் ஒன்று:
சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருந்த அந்த மென்பொருள் நிறுவனம் காலை வேலையின் பரபரப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. ஆளுக்கொருவராக அங்கும் இங்கும் உள் நுழைந்து கொண்டிருந்தனர்.
அர்ஜுன், பெயருக்கேற்ற வசீகரத்துடனும் கம்பீரத்துடனும் படியேறிக் கொண்டிருந்தான்......
Solai Malarae 7
மலர் – 7
சிலு சிலுக்கும் காலை பொழுது, கதிரவன் உறக்கம் களைந்து கண் விழிக்கும் நேரம், நில மகளும் தன் விழிப்பை காட்ட, புள்ளினங்கள் பூபாலம் இசைக்க, அருவிகள் மகிழ்ச்சியாய் துள்ளி விழ,...
Neethaanae Thaalaattum Nilavu 22
அத்தியாயம் இருபத்தியிரண்டு:
ஆகாஷ் இருந்ததினால் செந்திலிடம் தன்னுடையை கோபத்தை அதிருப்தியை காட்ட விரும்பாதவளாக ராஜி அடக்கி வாசித்தாலும் முகம் கோபத்தை அப்பட்டமாக பிரதிபலித்தது.
“அக்காவாம் அக்கா! பேச்சை பாரு! பேச்சை இருடா நீ என்கிட்டே தனியா...
Solai Malarae 6
மலர் – 6
“ஏன்டி தங்கோ... என்னாச்சு புள்ள ஒனக்கு?? ஏ இப்படி இருக்றவா?? ” என்று அந்த நாளின் நூறாவது முறையாய் கேட்டுவிட்டாள் அன்னமயில். ஆனால் பதில் தான் வந்தபாடில்லை.
“அடியே ஒன்னைய தான்டி...