Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11915 POSTS 398 COMMENTS

Sevvanthi Pooveduthaen 14

0
அத்தியாயம் – 14   ஆளாளுக்கு தங்களுக்குள் பேசிக்கொண்டனர் அவள் பேசியதை கண்டு.   தாமரையின் மாமியார் இன்னமும் சமாதானமடையவில்லை அவள் பேச்சில். “என்ன தாமரை உன் மதினி இப்படி சொல்லுது”   “உனக்காச்சும் புரியுதா இல்லையா எடுத்து சொல்லு உம்...

Venpani Malarae 17

0
மலர் 17: விஷயத்தை கேள்விப்பட்ட விஜயனால் அதை இன்னமும் நம்ப முடியவில்லை.சத்யாவைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும் என்பதும் ஒரு காரணம். “என்ன சொல்ற தனம்..? நிஜமாவா..?” என்றார் நம்ப முடியாமல். “ஆமாங்க...! சத்யா அண்ணியே தான்...

Oviyanin Thoorigaiyaai 2

0
  தூரிகை 2:   யோசனையுடன்  காரை ஒட்டிக் கொண்டிருந்தான் தேவா.அருவியில் கீர்த்தனாவைப் பார்த்ததிலிருந்து அவன் மனம்  நிலையில்லாமல் தவித்தது. “எனக்கு என்னாச்சு....? எதற்காக இப்படி என் மனம் குழம்பித் தவிக்கிறது...? எனக்கு கீர்த்தனாவைப் பிடிக்கிறது....? ஆனால் என்...

Thendral Ennai Theendum Pothu 3

0
அத்தியாயம் மூன்று: எப்போதும் உற்சாகமான இளைஞன் தான் அர்ஜுன்... அன்று உற்சாகத்தின் அளவு இன்னும் அதிகமாக இருந்தது. நர்மதாவை பற்றிய யோசனைகளோடு ஐந்து மாடிகள் அவன் நினைவே இல்லாமல்  படி ஏறிவிட்டான் .. லிப்டின்...

Neethaanae Thaalaattum Nilavu 25 & 26

0
 அத்தியாயம் இருபத்தி ஐந்து: “நீ ஹீரோவா? வில்லனா?”, என்று அவனை பார்த்து கேட்டவள், அவனையே பார்த்திருக்க..........   “நிஜமா எனக்கே தெரியலை”, “இதுல நான் வேண்டாம்னு நீ முடிவு பண்ணியிருக்க”, “அது......... நீ என்னை அப்படித் திட்டுன உடனே...

En Aasai Unnoramae

0
ஆசை – 1 “விநாயகனே வினை தீர்ப்பவனே....” என்று அந்த மினி பேருந்தில் இறை துதி ஒலித்துக்கொண்டிருக்க, பேருந்தின் உள்ளே, மாட்டப்பட்டிருக்கும் சாமி படத்திற்கு  ஊதுபத்தி கட்டி, பூமாலையிட்டு வணங்கிக்கொண்டிருந்தனர் நவீனும், லோகேஷும். இருவருக்கும் ஏறக்குறைய...

Solai Malarae 9

0
மலர் – 9 “டேய் ஒன்னைய  வெட்டாம விடமாட்டே... அங்க தொட்டு இங்க தொட்டு கடசில எங்குடும்பத்த நாசம் பண்ணிட்டியே டா... நீ நல்லா இருப்பியா..” என்று அருள் வந்த கோடாங்கியை விட வேகமாய்...

Neethaanae Thaalaattum Nilavu 24

0
அத்தியாயம் இருபத்தி நான்கு: வெண்ணந்தூர் வந்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது.... சென்னை கிளம்ப மிகவும் யோசித்துக்கொண்டிருந்தான் செந்தில். அவனை விட்டு ஒரு மாதம் பிரிய வேண்டுமா என்று தோன்றிய போதும்....... கை ரொம்பவும் முக்கியம் என்பதால்...

Solai Malarae 8

0
மலர் – 8 ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்க, தங்கமலர் மட்டும் தனித்திருந்தாள். வீட்டில் யாருமில்லை. ஊரில் முக்கால்வாசி பேர் கோவில் முன்பு கூடி பேசிக்கொண்டும், மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை செய்துகொண்டும் இருந்தனர். நல்ல வேலை...

Venpani Malarae 16

0
மலர் 16: மலர் சொன்னதைக் கேட்ட செல்வாவால் இன்னமும் அவள் சொன்ன செய்தியை நம்ப முடியவில்லை. ஏற்கனவே கவி அவனைப் பார்த்து சிரித்ததை வைத்து அவனாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.இப்பொழுது மலர் சொன்ன செய்தி அதை...

Ooviyanin Thoorigaiyaai 1

0
தூரிகை 1 :   “கணபதி இருக்கும் வரை கவலையில்லை-என்றும் கைகட்டி பதில் சொல்லும் நிலையுமில்லை... எனக்கொரு இசை தெய்வம் அவன்தானய்யா... அவன் புகழ் தினம் சொல்வோன் இவன் தானய்யா... கணபதி என்றிட கலங்கும் வல்வினை... கணபதி என்றிட காலன்...

Thendral Ennai Theendum Pothu 2

0
அத்தியாயம் இரண்டு: “உங்களுக்கு தெரிஞ்ச இடம்   இருக்குதுங்களா.. இருந்தா பார்ப்பமுங்க, இல்லைன்னா இப்படியே கூட்டிட்டு போயிடரணுங்க... எனக்குப் பொண்ணை தனியா விட பயம்... அது கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷனோட எங்க வேணா போகட்டும் வெளிநாட்டுக்கு...

Neethaanae Thaalaattum Nilavu 23

0
அத்தியாயம் இருபத்தி மூன்று: ஆம், வாழ்க்கை ராஜியை மீறி அதன் போக்கில் இழுத்துக்கொண்டு தான் சென்றது. பல சிக்கல்கள் அன்று காலையில் இருந்து மாலை வரை நடந்தேறி ஒரு உயிரையும் காவு வாங்கியது. ராஜி சென்று...

Sevvanthi Pooveduthaen 13

0
அத்தியாயம் – 13   வீடு முழுவதும் உறவினர்கள் கூட்டம் கூடியிருந்தது. ஓரிரு நாளுக்கு முன்னர் தான் நல்லதிற்காய் கூடியிருந்த கூட்டம் இப்படி ஒரு நிகழ்விற்கு வருவோம் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டர்!!   ஆங்காங்கே கேட்ட அழுகுரலும்...

Thendral Ennai Theendum Pothu 1

0
        அத்தியாயம் ஒன்று: சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருந்த அந்த மென்பொருள் நிறுவனம் காலை வேலையின் பரபரப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. ஆளுக்கொருவராக அங்கும் இங்கும் உள் நுழைந்து கொண்டிருந்தனர். அர்ஜுன், பெயருக்கேற்ற வசீகரத்துடனும் கம்பீரத்துடனும் படியேறிக் கொண்டிருந்தான்......

Solai Malarae 7

0
மலர் – 7 சிலு சிலுக்கும் காலை பொழுது, கதிரவன் உறக்கம் களைந்து கண் விழிக்கும் நேரம், நில மகளும் தன் விழிப்பை காட்ட, புள்ளினங்கள் பூபாலம் இசைக்க, அருவிகள் மகிழ்ச்சியாய் துள்ளி விழ,...

Neethaanae Thaalaattum Nilavu 22

0
அத்தியாயம் இருபத்தியிரண்டு: ஆகாஷ் இருந்ததினால் செந்திலிடம் தன்னுடையை கோபத்தை அதிருப்தியை காட்ட விரும்பாதவளாக ராஜி அடக்கி வாசித்தாலும் முகம் கோபத்தை அப்பட்டமாக பிரதிபலித்தது. “அக்காவாம் அக்கா! பேச்சை பாரு! பேச்சை இருடா நீ என்கிட்டே தனியா...

Solai Malarae 6

0
மலர் – 6 “ஏன்டி தங்கோ... என்னாச்சு புள்ள ஒனக்கு?? ஏ இப்படி இருக்றவா?? ” என்று அந்த நாளின் நூறாவது முறையாய் கேட்டுவிட்டாள் அன்னமயில். ஆனால் பதில் தான் வந்தபாடில்லை. “அடியே ஒன்னைய தான்டி...
error: Content is protected !!