Mallika S
Neethaanae Thaalaattum Nilavu 21
அத்தியாயம் இருபத்தி ஒன்று:
நல்லதே நடக்கும் என்று நினைத்தவனாக செந்தில்........ அவன் அணைத்து நின்று கொண்டிருந்த ராஜியை பார்த்து, “சாரி! ராத்திரி உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேனா”, என்றான்.
இரவின் இனிய நினைவுகளில் இருந்த ராஜி முகம்...
Sevvanthi Pooveduthaen 12
அத்தியாயம் – 12
அவள் தோழி மயிலிடம் பேசி வைக்கவும் அவளுடன் பயிலும் கிரேசி போன் செய்தாள் அவளுக்கு. “ஹேய் எப்படிடி இருக்க புதுப்பொண்ணு!!” என்று கிண்டல் செய்தாள் அவள்.
“என்னடி கொழுப்பா உனக்கு!!”
“யாருக்கு கொழுப்பு...
Solai Malarae 5
மலர் – 5
“என்ன டி பொன்னு சொல்றவ??? நெசமாத்தே சொல்றியா??” என்று அதிர்ச்சியாய் நெஞ்சை பிடித்தபடி கேட்டார் மரகதம்..
“நெசந்தே சித்தி... நா காதார கேட்டே... நம்ம தங்கோந்தே அப்படி சொல்லுச்சு... நா ஓங்கிட்ட...
Neethaanae Thaalaattum Nilavu 20
அத்தியாயம் இருபது:
நான்கு மாதங்கள்............ மிக கடுமையான நான்கு மாதங்கள்..........
ராஜியும் செந்திலும் மிகவும் சிரமப்பட்டு கடந்த மாதங்கள்.......... செந்திலுக்கு கைகளில் வலியிருக்க, அதை பார்த்து மனதினில் வலியெடுத்தது ராஜிக்கு.......
அவர்களின் வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்தை பற்றி...
Solai Malarae 4
மலர் – 4
“டாக்டரு என்ன சொன்னாரோ... கணேசே கண்ணு முழிச்சானோ என்னவோ ?? ஏந்தே அவன வந்து பாம்பு கொத்துச்சோ...” என்று புலம்பிக்கொண்டே சேலை முந்தானையால் முகத்தில் அரும்பியிருக்கும் வியர்வையை துடைத்தபடி உடன்...
Solai Malarae 3
மலர் – 3
“ஏ தங்கோ.... தங்கோ... அத்தே, தங்கோ எங்க ??” என்று கேட்டபடி வேகமாய் வீட்டினுள் நுழைந்து தங்கத்தை தேடிய அன்னமையிலை வித்தியாசமாய் பார்த்தார் மரகதம்.
“அத்தே எங்க அவ?? எங்கனு சொல்லுங்க...
Neethaanae Thaalaattum Nilavu 19
அத்தியாயம் பத்தொன்பது:
செந்தில் ராஜியின் திருமண வரவேற்பு மிகவும் சிம்பிள் ஆக இரு தரப்பிலும் நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்து நடந்தது.
தேவிகா டிஸ்சார்ஜ் ஆகி ஒரே வாரத்தில் நடந்து விட்டது. மிகவும் சிரமப்பட்டே...
Sevvanthi Pooveduthaen 11
அத்தியாயம் – 11
“இவ்வளவு நேரமா நீங்க வர்றதுக்கு” என்று கும்பலாய் சேர்ந்து அனைவரும் கேட்டு அவர்களே சிரித்துக்கொண்டனர் தங்களுக்குள் ஏதோ பேசி.
செவ்வந்திக்கு சற்றே எரிச்சலாக வந்தது. ‘என்ன நினைத்து சிரித்திருப்பர்’ என்று உணர...
Solai Malarae 2
மலர் – 2
கரிகாலனுக்கு மனம் கனத்திருந்தது.. அவனது சிறு வீட்டின் கட்டாந்தரையில் தன் கைகளையே தலையணையாக்கி விட்டதை நோக்கி படுத்திருந்தான்.. போன வருடம் வரையிலும் அவனுக்கு துணையாய் அவனது பாட்டி, அவன் மொழியில்...
Neethaanae Thaalaattum Nilavu 18
அத்தியாயம் பதினெட்டு:
திருமணம் முடிந்து அவர்கள் நேரே சென்றது தேவிகா அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடலுக்கு தான்.
அசோக் ரூமிற்கு வெளியேயே நின்றுக் கொள்ள........ செந்திலும் ராஜியும் சீனியப்பனும் ரூமின் உள்ளே நுழைந்தனர்.
அங்கே தேவிகா உறங்கிக்கொண்டிருக்க அண்ணாமலை...
Solai Malarae 1
மலர் - 1
“ஏலேலோ எஞ்சாமி.......
ஏத்தங்கொடு ஏத்தங்கொடு...
வெளஞ்தெல்லாம் வீடு வர
வரங்கொடு எஞ்சாமி....
கால நேரோ காங்காமா
களத்து மேட்டில் நாங்கிருக்க..
எஞ்சாமி தொணையிருக்கும்..... “
என்று அழகாய் பெண்கள் மெட்டெடுத்து,...
Neethaanae Thaalaattum Nilavu 17
அத்தியாயம் பதினேழு:
சீனியப்பன் நடுவில் வந்து தடுக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ யாருமே அறியார். அண்ணாமலையின் மீது கோபத்தோடு பாயப்போனான் செந்தில்.
ராஜி காணவில்லை என்ற செய்தி கேள்விப்பட்டதில் இருந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தான்...
Thalaiviyin Naayagan 33,34
அத்தியாயம் முப்பத்தி மூன்று:
அன்றைய நிகழ்வுகள் :
வெங்கட ரமணன் வரமஹாலக்ஷ்மி திருமணம் முடிந்து ஆறு மாதங்களுக்கு பிறகு கல்பனா மீண்டும் தாய்மை அடைந்தாள்.
சிறிது மாதங்களுக்கு முன்பு தான் அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக………… சொல்ல...