Mallika S
Varam Tharum Vasanthamae 4
அத்தியாயம் நான்கு:
“வீட்டிற்கு வா உணவிற்கு”, என்று செந்தில் எவ்வளவோக் கேட்டும்.....
“இப்போ என்னால எங்கேயும் வர முடியாது”, என்று மறுத்து விட்டான் ஆகாஷ்.
வேறு வழியில்லாமல் உணவை அங்கேயே தருவித்துக் கொடுத்தான் செந்தில். அதையும் அறையும்...
En Aasai Unnoramae 6
ஆசை – 6
கதவுத் தட்டப் படவுமே, நந்தினிக்கு தூக்கி வாரிப் போட, தர்மசாஸ்தாவோ மணியாளிடம் நந்தினியை உள்ளே அழைத்துக்கொண்டு போகச் சொன்னார். நந்தினி உள்ளே சென்றதுமே, நவீன் சென்று கதவைத் திறக்க, ஒரு...
Solai Malarae 14
மலர் – 14
குளுகுளுவென தென்றல் தவள, ஓடை நீரோ பளபளத்து ஓடி சலசலக்க, மேகங்கள் எல்லாம் மலை முகடுகளை முத்தமிட்டு தழுவி செல்ல, இதோ வந்துவிடுவேன் என்று தன் செந்நிற கரங்களை உலகெங்கும்...
Thendral Ennai Theendum Pothu 7
அத்தியாயம் ஏழு:
அர்ஜுன் காரில் அமர்ந்ததும், கௌரியும் நர்மதாவும் பின் சீட்டில் அமர்ந்தனர். புது ஆட்கள் என்றாலும் எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டிருக்கும் நர்மதா அன்று மிகவும் அமைதியாகத்தான் இருந்தாள்.
கௌரிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை,...
Santhathil Paadaatha Kavithai 3
அத்தியாயம் மூன்று :
வீடு வரவுமே கிருஷ்ணாவின் பைக் அரவம் கேட்டு, அவனின் வீட்டில் இருந்தும் எட்டிப் பார்த்தனர், காவ்யா வீட்டினில் இருந்தும். ரத்னா வாயிலிற்கு வர, அப்போது தான் நவீனும் பிரவீனும் வேலை...
Varam Tharum Vasanthamae 3
அத்தியாயம் மூன்று:
செந்திலுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. “ஆகாஷ் என்ன பேசற நீன்னு தெரிஞ்சு தான் பேசறியா இது தப்பு.......”,
“எது தப்பு?”,
“நீ இப்படி அவ நெத்தில பொட்டில்லாம இருக்கறது உன் பிரச்சனை சொல்றது...
Thendral Ennai Theendum Pothu 6
அத்தியாயம் ஆறு:
நர்மதாவிடம் பேசிவிட்டு வந்த அர்ஜுனும் மனதிற்குள், “நீ என்ன பெரிய இவனாடா, இப்படி அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிக்கணும்னு லூசுத்தனமா பண்ணிட்டு இருக்க! அவ உன்னை கவனிக்கவேயில்லை! இப்படி நீ அவளைப்...
En Aasai Unnoramae 5
ஆசை - 5
அதிகாலை ஆறு மணி.
நாவீனது வீட்டில் சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருக்க, தர்ம சாஸ்தா பூஜையறையில் இருந்தார், நவீனும் நரேனும் குளித்து முடித்து வந்தவர்கள், ஒருவன் பாலைக் காய்ச்ச, மற்றொருவன் காபிக்கு டிக்காசன்...
Solai Malarae 13
மலர் – 13
“என்ன டி தங்கோ... இன்னு ஒரு தகவலு வரல... எனக்கென்னவோ பயமா இருக்கு டி.. எங்கம்மா வேற நேரோ போக போக ரொம்ப அழுது பொலம்புது.. நானு எம்புட்டு நேரந்தே...
Sevvanthi Pooveduthaen 15
அத்தியாயம் – 15
செவ்வந்தியிடம் பேசியதில் மனம் சற்று ஆசுவாசப்பட்டிருந்தது வீராவுக்கு. மெதுவாய் கீழிறங்கி சென்றிருந்தவன் மனோரஞ்சித செடியருகே சென்று நின்றுக்கொண்டான்.
அவன் கீழே வரவும் செவ்வந்தி உள்ளே சென்றிருக்கவும் சரியாக இருந்தது அவனும் கவனிக்கவில்லை...
Solai Malarae 12
மலர் – 12
மழை விழும் ஓசையை விட, தங்கமலர் கரிகாலன் இருவரின் இதயங்கள் பேசிக்கொள்ளும் ஓசையே அவர்கள் மனதை நிறைத்தது.
ஆனால் பூஜை வேளை கரடியாக கதவு படார் படார் என்று தாட்டபடும் சத்தம்...
En Aasai Unnoramae 4
ஆசை – 4
இரண்டு மாதங்கள் கடந்திருந்தது....
நந்தினி வீட்டினரும், நாகராஜ் வீட்டினரும் எதிர்பார்த்த அவர்களின் இறுதியாண்டு பரீட்சையும் நெருங்கியிருந்தது. இந்த இரண்டு மாதங்களும் நந்தினி எதிர்பார்க்காத விதமாய் நாட்கள் அமைதியாகவே கழிந்தது..
நாகராஜ் அவளிருக்கும் பக்கம்...
Thendral Ennai Theendum Pothu 5
அத்தியாயம் ஐந்து:
“என்ன நடக்குது அர்ஜுன்?”,
“நான் என்ன சொல்லணும்னு எதிர் பார்க்கறீங்க மா...”, என்றான்.
“அப்பா ஒத்துக்க மாட்டார்டா”, என்றார் கவலையாக.
சிரித்தான்.... “என்னடா சிரிக்கற! அப்பாவை மீறி கல்யாணம் செஞ்சுக்குவியா”, என்று கோபமாக கேட்கவும், இன்னும்...
Varam Tharum Vasanthamae 2
அத்தியாயம் இரண்டு:
கனிமொழியை பார்த்தது பார்த்தப் படி நின்றான். மனதில் எண்ணங்கள் அலைமோதின. என்ன மாதிரியான எண்ணங்கள் வரையறுக்க முடியவில்லை. அவன் முகமும் இறுக்கமாக இருந்தது.
பார்வையை அகற்ற அவன் விழையவில்லை. அவன் அப்படி இமைசிமிட்டாமல்...
Thendral Ennai Theendum Pothu 4
அத்தியாயம் நான்கு:
அர்ஜுன் மெதுவாக காரை விட்டு இறங்கி நடந்த போது மனம் என்றுமில்லா உற்சாகதில் இருந்தது. “இது என்ன உணர்வு”, என்று கண்டறிய முற்பட்டான்.
ஏனென்றால் இந்த இருபத்தி எட்டு வயது வரை அவன்...
Varam Tharum Vasanthamae 1
அத்தியாயம் ஒன்று:
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆஆஆஆஆஆ.......... ஆஆஆஆஆஆ..........
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலைதனிலே....... சுவைதனிலே.........
என்று கண்டசாலா லீலாவின் குரலில் ஒலித்த மாயா...
En Aasai Unnoramae 3
ஆசை – 3
அன்றைய இரவு ஏனோ நவீனுக்கு உறக்கமே வருவதாய் இல்லை. நந்தினியிடம் அவன் சாதாரணமாகத் தான் கேட்டான் ‘எதுவும் பிரச்சனையில்லையே..’ என்று. ஆனால் அவள் உடனே கண்ணீரை சிந்தியதும், அதுவும் அவன்...
Solai Malarae 11
மலர் – 11
கரிகாலன் வீட்டிற்கு ஒருமுறை சென்று தன் மகளை பார்த்துவரலாம் என்று மரகதம் கூறியதுமே, தங்கராசுவிற்கு பொசு பொசுவென்று கோவம் வந்துவிட்டது..
“என்ன.. என்ன சொல்றவ.. அவே.. அவே வீட்டுக்கு நா போகணுமோ.....
En Aasai Unnoramae 2
ஆசை – 2
நந்தினிக்கு வீட்டிற்குள் நுழையும் போதே மனம் திக் திக்கென்று அடித்துக்கொண்டது.. அவளுக்கு நன்றாகவே தெரியும், காலையில் நடந்த சம்பவத்திற்கு நிச்சம் அந்த நாகு சும்மா இருக்க மாட்டான் என்று. போதாதக்...
Solai Malarae 10
மலர் - 10
நாம் ஒன்று யோசிக்க காலம் ஒன்று யோசிக்கும்.. நாம் ஒன்று நினைத்து செய்ய, விதி தன் சதி வேலையை நம்மை கொண்டே செய்ய வைத்துவிடும். அப்படித்தான் ஆனது கரிகாலன், தங்கமலரின்...