Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11915 POSTS 398 COMMENTS

Varam Tharum Vasanthamae 4

0
அத்தியாயம் நான்கு: “வீட்டிற்கு வா உணவிற்கு”, என்று செந்தில் எவ்வளவோக் கேட்டும்..... “இப்போ என்னால எங்கேயும் வர முடியாது”, என்று மறுத்து விட்டான் ஆகாஷ். வேறு வழியில்லாமல் உணவை அங்கேயே தருவித்துக் கொடுத்தான் செந்தில். அதையும் அறையும்...

En Aasai Unnoramae 6

0
ஆசை – 6 கதவுத் தட்டப் படவுமே, நந்தினிக்கு தூக்கி வாரிப் போட, தர்மசாஸ்தாவோ மணியாளிடம் நந்தினியை உள்ளே அழைத்துக்கொண்டு போகச் சொன்னார்.  நந்தினி உள்ளே சென்றதுமே, நவீன் சென்று கதவைத் திறக்க, ஒரு...

Solai Malarae 14

0
மலர் – 14 குளுகுளுவென தென்றல் தவள, ஓடை நீரோ பளபளத்து ஓடி சலசலக்க, மேகங்கள் எல்லாம் மலை முகடுகளை முத்தமிட்டு தழுவி செல்ல, இதோ வந்துவிடுவேன் என்று தன் செந்நிற கரங்களை உலகெங்கும்...

Thendral Ennai Theendum Pothu 7

0
அத்தியாயம் ஏழு: அர்ஜுன் காரில் அமர்ந்ததும், கௌரியும் நர்மதாவும் பின் சீட்டில் அமர்ந்தனர். புது ஆட்கள் என்றாலும் எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டிருக்கும் நர்மதா அன்று மிகவும் அமைதியாகத்தான் இருந்தாள். கௌரிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை,...

Santhathil Paadaatha Kavithai 3

0
அத்தியாயம் மூன்று : வீடு வரவுமே கிருஷ்ணாவின் பைக் அரவம் கேட்டு,  அவனின் வீட்டில் இருந்தும் எட்டிப் பார்த்தனர், காவ்யா வீட்டினில் இருந்தும். ரத்னா வாயிலிற்கு வர, அப்போது தான் நவீனும் பிரவீனும் வேலை...

Varam Tharum Vasanthamae 3

0
அத்தியாயம் மூன்று: செந்திலுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. “ஆகாஷ் என்ன பேசற நீன்னு தெரிஞ்சு தான் பேசறியா இது தப்பு.......”, “எது தப்பு?”, “நீ இப்படி அவ நெத்தில பொட்டில்லாம இருக்கறது உன் பிரச்சனை சொல்றது...

Thendral Ennai Theendum Pothu 6

0
அத்தியாயம் ஆறு: நர்மதாவிடம் பேசிவிட்டு வந்த அர்ஜுனும் மனதிற்குள், “நீ என்ன பெரிய இவனாடா, இப்படி அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிக்கணும்னு லூசுத்தனமா பண்ணிட்டு இருக்க! அவ உன்னை கவனிக்கவேயில்லை! இப்படி நீ அவளைப்...

En Aasai Unnoramae 5

0
ஆசை  - 5 அதிகாலை ஆறு மணி. நாவீனது வீட்டில் சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருக்க, தர்ம சாஸ்தா பூஜையறையில் இருந்தார், நவீனும் நரேனும் குளித்து முடித்து வந்தவர்கள், ஒருவன் பாலைக் காய்ச்ச, மற்றொருவன் காபிக்கு டிக்காசன்...

Solai Malarae 13

0
மலர் – 13 “என்ன டி தங்கோ... இன்னு ஒரு தகவலு வரல... எனக்கென்னவோ பயமா இருக்கு டி.. எங்கம்மா வேற நேரோ போக போக ரொம்ப அழுது பொலம்புது.. நானு எம்புட்டு நேரந்தே...

Sevvanthi Pooveduthaen 15

0
அத்தியாயம் – 15   செவ்வந்தியிடம் பேசியதில் மனம் சற்று ஆசுவாசப்பட்டிருந்தது வீராவுக்கு. மெதுவாய் கீழிறங்கி சென்றிருந்தவன் மனோரஞ்சித செடியருகே சென்று நின்றுக்கொண்டான்.   அவன் கீழே வரவும் செவ்வந்தி உள்ளே சென்றிருக்கவும் சரியாக இருந்தது அவனும் கவனிக்கவில்லை...

Solai Malarae 12

0
மலர் – 12 மழை விழும் ஓசையை விட, தங்கமலர் கரிகாலன் இருவரின் இதயங்கள் பேசிக்கொள்ளும் ஓசையே அவர்கள் மனதை நிறைத்தது. ஆனால் பூஜை வேளை கரடியாக கதவு படார் படார் என்று தாட்டபடும் சத்தம்...

En Aasai Unnoramae 4

0
ஆசை – 4 இரண்டு மாதங்கள் கடந்திருந்தது.... நந்தினி வீட்டினரும், நாகராஜ் வீட்டினரும் எதிர்பார்த்த அவர்களின் இறுதியாண்டு பரீட்சையும் நெருங்கியிருந்தது. இந்த இரண்டு மாதங்களும் நந்தினி எதிர்பார்க்காத விதமாய் நாட்கள் அமைதியாகவே கழிந்தது.. நாகராஜ் அவளிருக்கும் பக்கம்...

Thendral Ennai Theendum Pothu 5

0
அத்தியாயம் ஐந்து: “என்ன நடக்குது அர்ஜுன்?”, “நான் என்ன சொல்லணும்னு எதிர் பார்க்கறீங்க மா...”, என்றான். “அப்பா ஒத்துக்க மாட்டார்டா”, என்றார் கவலையாக. சிரித்தான்.... “என்னடா சிரிக்கற! அப்பாவை மீறி கல்யாணம் செஞ்சுக்குவியா”, என்று கோபமாக கேட்கவும், இன்னும்...

Varam Tharum Vasanthamae 2

0
அத்தியாயம் இரண்டு: கனிமொழியை பார்த்தது பார்த்தப் படி நின்றான். மனதில் எண்ணங்கள் அலைமோதின. என்ன மாதிரியான எண்ணங்கள் வரையறுக்க முடியவில்லை. அவன் முகமும் இறுக்கமாக இருந்தது. பார்வையை அகற்ற அவன் விழையவில்லை. அவன் அப்படி இமைசிமிட்டாமல்...

Thendral Ennai Theendum Pothu 4

0
அத்தியாயம் நான்கு: அர்ஜுன் மெதுவாக காரை விட்டு இறங்கி நடந்த போது மனம் என்றுமில்லா உற்சாகதில் இருந்தது. “இது என்ன உணர்வு”, என்று கண்டறிய முற்பட்டான். ஏனென்றால் இந்த இருபத்தி எட்டு வயது வரை அவன்...

Varam Tharum Vasanthamae 1

0
                     அத்தியாயம் ஒன்று: ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆஆஆஆஆஆ..........  ஆஆஆஆஆஆ..........  தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின் அலைதனிலே....... சுவைதனிலே......... என்று கண்டசாலா லீலாவின் குரலில் ஒலித்த மாயா...

En Aasai Unnoramae 3

0
ஆசை – 3 அன்றைய இரவு ஏனோ நவீனுக்கு உறக்கமே வருவதாய் இல்லை. நந்தினியிடம் அவன் சாதாரணமாகத் தான் கேட்டான் ‘எதுவும் பிரச்சனையில்லையே..’ என்று. ஆனால் அவள் உடனே  கண்ணீரை சிந்தியதும், அதுவும் அவன்...

Solai Malarae 11

0
மலர் – 11 கரிகாலன் வீட்டிற்கு ஒருமுறை சென்று தன் மகளை பார்த்துவரலாம் என்று மரகதம் கூறியதுமே, தங்கராசுவிற்கு பொசு பொசுவென்று கோவம் வந்துவிட்டது.. “என்ன.. என்ன சொல்றவ.. அவே.. அவே வீட்டுக்கு நா போகணுமோ.....

En Aasai Unnoramae 2

0
ஆசை – 2 நந்தினிக்கு வீட்டிற்குள் நுழையும் போதே மனம் திக் திக்கென்று அடித்துக்கொண்டது.. அவளுக்கு நன்றாகவே தெரியும், காலையில் நடந்த சம்பவத்திற்கு நிச்சம் அந்த நாகு சும்மா இருக்க மாட்டான் என்று. போதாதக்...

Solai Malarae 10

0
மலர் -  10 நாம் ஒன்று யோசிக்க காலம் ஒன்று யோசிக்கும்.. நாம் ஒன்று நினைத்து செய்ய, விதி தன் சதி வேலையை நம்மை கொண்டே செய்ய வைத்துவிடும்.  அப்படித்தான் ஆனது கரிகாலன், தங்கமலரின்...
error: Content is protected !!