Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11919 POSTS 398 COMMENTS

Kaathal Kondaenae 1

0
அத்தியாயம் ஒன்று : “கஞ்சி காச்சும் நேரத்துல காடு கழனி தோட்டத்துல மழையக்கா வருமோன்னு வானம் பார்த்து உட்கார்ந்தேனே “, சீரிய சிந்தனைகள் அந்த சிறு பெண்ணை ஆக்கிரமித்திருந்தன. அந்த  பெண் வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்தாள். வானமும் இருண்டு தான்...

Sevvanthi Pooveduthaen 26

0
அத்தியாயம் – 26   “அக்கா... அக்கா... அக்கா...” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தாள் முல்லை.   “வாடி வரும் போதே எதுக்கு குரல் கொடுத்திக்கிட்டே வர்றே” என்று தங்கையை முறைத்தாள் செவ்வந்தி.   “ஹ்ம்ம் ஒரு வேளை...

Manam Ondru Mayanguthadi 5

0
மனம் – 5 “என்ன யது இதெல்லாம்.. லீவ் மீ...” என்று அவனிடம் இருந்து விலகப் பார்க்க, அவனோ அவளை இறுக பிடித்திருந்தான். “யது.....” என்று லக்க்ஷனா பல்லைக் கடிக்க, “எஸ் யது தான்... அதுக்கென்ன???” என்றான்...

Manam Ondru Mayanguthadi 4

0
  மனம் – 4 லக்க்ஷனா நடப்பது என்ன என்று உணர்வதற்குள் அந்த ஹாலில் இருந்த முக்கால்வாசி பேர் யதுவீரை நெருங்கியிருந்தனர். அவள் நிமிர்ந்து நேராய் நிற்கையில் கூட்டம் சுற்றி வளைக்க, தன்னப்போல் லக்க்ஷனா...

Sevvanthi Pooveduthaen 25

0
அத்தியாயம் – 25   மனைவியின் கைப்பிடித்து அவன் நெஞ்சை நீவிக்கொண்டிருந்தான் இன்னமும்.   “கையை விடுங்க” என்றாள் செவ்வந்தி.   “மருந்து போடுங்க” என்றான் அழிசாட்டியமாய்.   “என்ன வம்பு பண்ணுறதுக்கு தான் இங்க வந்தீங்களா??” என்ற அவளின் பேச்சு அவனை உசுப்பிவிட்டது.   அப்போது...

Manam Ondru Mayanguthadi 3

0
மனம் – 3 யதுவீரும் அவன் அம்மாவும் கிளம்பியிருப்பார்கள் என்று ஒருவழியாய் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு, கண்ணீர் வடித்த கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளுக்கு திக்கென்று தான் இருந்தது. யாரை பிடிக்காது என்றெண்ணி ஒதுக்கினாளோ, யாரை...

Sevvanthi Pooveduthaen 24

0
அத்தியாயம் – 24   வீரா குலையன்கரிசலுக்கு வந்து இரண்டு மாதங்கள் தன்னைப் போல ஓடிவிட்டது. மதுரைக்கு சென்றுவிட்டு வந்ததில் இருந்து அவன் மீண்டும் ஒரு இறுக்கத்துடனே சுற்றி வந்தான்.   தகப்பனுக்கு மனைவியின் இழப்பை விட மக்களின்...

Varam Tharum Vasanthamae 23 – Epilogue

0
அத்தியாயம் இருபத்தி மூன்று: ஆறு வருடங்களுக்கு பிறகு....... அறிவரசு சேரிடபிள் டிரஸ்ட் .......... என்ற பெயரைத் தாங்கி நின்ற கட்டத்திற்கு முன் ஒரு கார் வந்து நின்றது. டிரைவர் அவசரமாக இறங்கி அதன் கதவைத் திறந்து விட............

Manam Ondru Mayanguthadi 2

0
மனம் – 2 ஐந்தாண்டுகளுக்கு முன்பு.... “அரே லக்க்ஷி.. கம் பாஸ்ட்...” என்று நூறாவது முறையாய் ஷீலு அழைத்துவிட்டாள். ஆனால் லக்க்ஷனாவோ கிளம்ப மனமில்லாமல் நின்றிருந்தாள். “ஹே இப்போ கிளம்புறியா இல்லையாடி..” என்று மீண்டும் ஷீலு...

Varam Tharum Vasanthamae 22

0
அத்தியாயம் இருபத்தி ரெண்டு: குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிவிட்டது இப்போது. ஆகாஷ் தொழிலையும் கவனித்துக் கொண்டான், அதே சமயம் அவனுடைய நண்பர்கள் மூலமாக ப்ரோக்ராம்மிங்கும் செய்துக் கொண்டிருந்தான். அதற்காக கனி அவனுக்கு நிறைய சமாதானம் சொல்ல...

Sevvanthi Pooveduthaen 23

0
அத்தியாயம் – 23   சக்திவேல் மகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காதவள் தன் வீட்டுக்கு வாராமல் போன அண்ணனை நேரில் பார்த்து கேட்டுவிடுவதென தந்தையுடன் கிளம்பி வந்திருந்தாள் அவள்.   அவளிடம் பேச்சு கொடுக்கக் கூடாதென முடிவு...

Varam Tharum Vasanthamae 21

0
அத்தியாயம் இருபத்தி ஒன்று: அடுத்த நாள் ஆகாஷ் சற்று தெளிவாகி இருந்தான். காலையில் கனி எழுமுன்னே அவளின் குடும்பத்தை ஊரிலிருந்து அழைத்து வர காரை அனுப்பியிருந்தான். அவள் எழுந்தப் பிறகு தான் அவளுக்கு தெரியும். “சொன்னா...

Manam Ondru Mayanguthadi 1

0
மனம் – 1 ஆழ்ந்த நல்லுறக்கம்... உறக்கம் தவிர எனக்கு இப்போது எதுவும் முக்கியமில்லை என்பதைப் போல், அறையின் கதவையும், ஜன்னல்களையும் இறுக மூடி, ஏசி ஓடுவது போதாதென்று, காற்றாடியும் உச்சபட்ச வேகத்தில் சுற்றிக்கொண்டு...

Varam Tharum Vasanthamae 20

0
அத்தியாயம் இருபது: வாழ்க்கை லகுவாக சென்றது கனிமொழிக்கு. அவர்களுக்குள் தாம்பத்யம் என்ற ஒன்று தான் தொடங்கப்படாமல் இருந்ததே தவிர மற்றபடி ஆகாஷும் கனியும் மேட் பார் ஈச் அதர் ஆகினர் மனதளவில். ஆகாஷ் தான் அவளின்...

Varam Tharum Vasanthamae 19

0
அத்தியாயம் பத்தொன்பது: கனிமொழியை ஆகாஷ் வீட்டில் விட்டு விட்டு அன்று மதியமே அசோக்கும் செந்திலும் கிளம்பிவிட்டனர். ஆகாஷும் கனியும் இன்னும் இரண்டு நாள் இருந்துவிட்டுப் போங்கள் என்று சொன்னதற்கு கூட, “அப்புறம் சாவகாசமாய் வர்றோம்”, என்று...

Varam Tharum Vasanthamae 18

0
அத்தியாயம் பதினெட்டு: கனி வெகு நேரம் அழுதுக்கொண்டு இருந்தும் ஆகாஷ் விழிக்கவில்லை. எப்படியோ ஒரு வழியாக அழுகையை நிறுத்தினாள். அவன் விழித்துக்கொண்டால் திட்டுவான், அவன் எழும்முன் படுக்கலாம் என்று கட்டிலை நெருங்கி அவனைத் தாண்டும் போது...

Thendral Ennai Theendum Pothu 23 (Epilogue)

0
அத்தியாயம் இருபத்தி மூன்று:                  சில வருடங்களுக்குப் பிறகு இரவு பதினொன்றை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தூக்கத்தினால் கண்கள் தானாக மூடிய போதும், பிடிவாதமாக கண்களைத் திறந்து வைத்து அமர்ந்து இருந்தாள் நர்மதா. வீடே உறக்கத்தில்...

Sevvanthi Pooveduthaen 22

0
அத்தியாயம் – 22   வீராவுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை செவ்வந்தி தங்களுடன் வந்ததை. பின்னே அவளை சம்மதிக்க வைப்பதற்குள் பெரும்பாடாகியிருந்தது.   “அப்பா நீங்க சொல்லுங்க” என்று தந்தையின் பொறுப்பில் விட்டதுமே அவர் மருமகளிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.   “ஏம்மா...

Thendral Ennai Theendum Pothu 22

0
அத்தியாயம் இருபத்தி இரண்டு: அர்ஜுனின் அணைப்பில் இருந்து அவளாக விலகியவள், “இப்ப செலக்ட் பண்ணுங்க. நான் என்ன புடவை கட்டட்டும்” என்றாள் குரலில் ஒரு குதூகலத்தோடு. அர்ஜுன் அவளையே விழியெடுக்காமல் பார்த்து நிற்க, “செலக்ட் பண்ணுங்க,...
error: Content is protected !!