Saturday, May 4, 2024

Mallika S

11306 POSTS 401 COMMENTS

Mayavano Thooyavano 23

மாயவனோ !! தூயவனோ -  23 மித்ராவிற்கு தான் எடுத்த முடிவை எப்படி செயல்படுத்துவது என்று ஒரு யோசனையும் தோன்றவில்லை.. மூளையை போட்டு கசங்கி பிழிந்தாலும் “என்ன செய்வது??”  என்ற கேள்வியே அவளிடம்...

Mayavano Thooyavano 22

மாயவனோ !! தூயவனோ – 22 மித்ராவிற்கு நடந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்தான பிறகு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. தான் இத்தனை நாள் முட்டாள் தனமாக மனோவோடு, தன் பெற்றோரோடு சண்டையிட்டது எல்லாம்...

Sillendru Oru Kaathal 5,6

அத்தியாயம் –5     சலிப்புடன் வந்து கதவை திறந்தவனுக்கு மெலிதான ஆச்சரியம் தோன்ற பின்னால் நின்றிருந்த அவளையும் அவன் அன்னையையும் மாறி மாறி நோக்கினான். ‘என்னம்மா நான் வந்து கூப்பிடும் போது குழந்தைகளை அனுப்பவில்லை, இப்போது...

Manasukkul Mazhaiyaai Nee 10

அத்தியாயம் - 10   வளைகாப்பிற்கு வாராதவன் அவள் ஊருக்கு சென்று பத்து நாட்கள் கழிந்த பின்னே நேராக மதுரைக்கு பிளைட் பிடித்து வந்து சேர்ந்தான்.     மாமனாருக்கு மட்டும் அழைத்து விபரம் சொல்லியிருந்ததால் மருமகனை அழைக்க அவர்...

Mayavano Thooyavano 21

மாயவனோ !! தூயவனோ – 21                                     தன் நண்பன் கூறுவது அனைத்தும் பொய்யாக இருக்க வேண்டும் என்பதே மனோகரனின் பிரார்த்தனையாக இருந்தது. ஆனாலும் அந்த கேடுகெட்ட சுந்தரை பற்றி விசாரித்து உண்மை நிலவரம்...

E67 Sangeetha Jaathi Mullai

அத்தியாயம் அறுபத்தி ஏழு :   ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும் வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது!   முதலில் விழிப்பு வந்தது வர்ஷினிக்குத் தான்.. ஈஸ்வரை பார்த்ததும் பயந்து போனவள்.....

Mayavano Thooyavano 20

மாயவனோ !! தூயவனோ !! – 20 மனோகரானுக்கு உடலும் உள்ளமும் பற்றி எறிந்தது.. அந்த சுந்தர் மட்டும் நேரில் இருந்தால் அடித்தே கொன்று தீர்த்து இருப்பான்.. மனோவின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை பார்த்து...

Sillendru Oru Kaathal 3,4

அத்தியாயம் –3     ஆதித்தியன் ஹரிணி திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது. மனதிற்கு பிடித்தவனையே மணந்த சந்தோசம் அவள் முகத்தில் வெகுவாக தெரிந்தது. ஆதிக்கும் பெற்றவர்களின் விருப்பப்படியும் அவன் விரும்பியவாறும் பெண் அமைந்ததில் அவனும் களித்திருந்தான்.   அவனின்...

Manasukkul Mazhaiyaa Nee 9

அத்தியாயம் - 9     அழைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரி அஸ்வினியே தான். மித்ரா அந்த பார்ட்டிக்கு செல்ல வேண்டாம் என்று நினைத்தது அவளை பார்ப்போமோ என்று எண்ணியே!!     விதி யாரை விட்டது அவள் கண்ணிலேயே விழுந்துவிட்டாள்....

Mayavano Thooyavano 19

                     மாயவனோ !! தூயவனோ !! – 19 மனோகரனுக்கு மகிழ்ச்சி இன்ன அளவு என்று இல்லை.. எப்படி தேட போகிறோம்?? எவ்வாறு அவளை கண்டு பிடிக்க போகிறோம்?? எப்படி அவளை சம்மதம் கூற...

Sillendru Oru Kaathal 1,2

அத்தியாயம் – 1     திருநெல்வேலி மாவட்டம் பிரசித்தி பெற்ற பாபநாசம் சிவன் கோவில் அறியாதோர் இருக்க முடியாது. வெள்ளிக்கிழமை காலை சுபமுகூர்த்த வேளை.......  இருவீட்டு பெரியவர்கள் மற்றும் முக்கிய சில உறவுகள் மட்டும் கூடியிருக்க...

Maayavano Thooyavano 18

                     மாயவனோ !! தூயாவனோ – 18  “அண்ணா நீங்க பண்ணுறது கொஞ்சம் கூட சரியே இல்லை “ என்று தன் முன் கைகளை கட்டி கொண்டு இறுகிய முகத்துடன் பேசும் திவாவை வலி...

Manasukkul Mazhaiyaa Nee 8

அத்தியாயம் - 8     முதல் இரண்டு மாதம் அவன் சொன்னது போல் வீட்டை நிர்வகிப்பது அவளுக்கு திணறலாகவே இருந்தது. திருமணத்திற்கு முன் கூட அவள் அன்னையுடன் இருந்து அதையெல்லாம் கவனித்திருந்தால் ஓரளவிற்கு சமாளித்திருந்திருப்பாள்.     நன்றாக விவரம்...
error: Content is protected !!