Mallika S
Kaathal Kondaenae 1
அத்தியாயம் ஒன்று :
“கஞ்சி காச்சும் நேரத்துல
காடு கழனி தோட்டத்துல
மழையக்கா வருமோன்னு
வானம் பார்த்து உட்கார்ந்தேனே “,
சீரிய சிந்தனைகள் அந்த சிறு பெண்ணை ஆக்கிரமித்திருந்தன. அந்த பெண் வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்தாள். வானமும் இருண்டு தான்...
Sevvanthi Pooveduthaen 26
அத்தியாயம் – 26
“அக்கா... அக்கா... அக்கா...” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தாள் முல்லை.
“வாடி வரும் போதே எதுக்கு குரல் கொடுத்திக்கிட்டே வர்றே” என்று தங்கையை முறைத்தாள் செவ்வந்தி.
“ஹ்ம்ம் ஒரு வேளை...
Manam Ondru Mayanguthadi 5
மனம் – 5
“என்ன யது இதெல்லாம்.. லீவ் மீ...” என்று அவனிடம் இருந்து விலகப் பார்க்க, அவனோ அவளை இறுக பிடித்திருந்தான்.
“யது.....” என்று லக்க்ஷனா பல்லைக் கடிக்க,
“எஸ் யது தான்... அதுக்கென்ன???” என்றான்...
Manam Ondru Mayanguthadi 4
மனம் – 4
லக்க்ஷனா நடப்பது என்ன என்று உணர்வதற்குள் அந்த ஹாலில் இருந்த முக்கால்வாசி பேர் யதுவீரை நெருங்கியிருந்தனர். அவள் நிமிர்ந்து நேராய் நிற்கையில் கூட்டம் சுற்றி வளைக்க, தன்னப்போல் லக்க்ஷனா...
Sevvanthi Pooveduthaen 25
அத்தியாயம் – 25
மனைவியின் கைப்பிடித்து அவன் நெஞ்சை நீவிக்கொண்டிருந்தான் இன்னமும்.
“கையை விடுங்க” என்றாள் செவ்வந்தி.
“மருந்து போடுங்க” என்றான் அழிசாட்டியமாய்.
“என்ன வம்பு பண்ணுறதுக்கு தான் இங்க வந்தீங்களா??” என்ற அவளின் பேச்சு அவனை உசுப்பிவிட்டது.
அப்போது...
Manam Ondru Mayanguthadi 3
மனம் – 3
யதுவீரும் அவன் அம்மாவும் கிளம்பியிருப்பார்கள் என்று ஒருவழியாய் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு, கண்ணீர் வடித்த கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளுக்கு திக்கென்று தான் இருந்தது.
யாரை பிடிக்காது என்றெண்ணி ஒதுக்கினாளோ, யாரை...
Sevvanthi Pooveduthaen 24
அத்தியாயம் – 24
வீரா குலையன்கரிசலுக்கு வந்து இரண்டு மாதங்கள் தன்னைப் போல ஓடிவிட்டது. மதுரைக்கு சென்றுவிட்டு வந்ததில் இருந்து அவன் மீண்டும் ஒரு இறுக்கத்துடனே சுற்றி வந்தான்.
தகப்பனுக்கு மனைவியின் இழப்பை விட மக்களின்...
Varam Tharum Vasanthamae 23 – Epilogue
அத்தியாயம் இருபத்தி மூன்று:
ஆறு வருடங்களுக்கு பிறகு.......
அறிவரசு சேரிடபிள் டிரஸ்ட் ..........
என்ற பெயரைத் தாங்கி நின்ற கட்டத்திற்கு முன் ஒரு கார் வந்து நின்றது. டிரைவர் அவசரமாக இறங்கி அதன் கதவைத் திறந்து விட............
Manam Ondru Mayanguthadi 2
மனம் – 2
ஐந்தாண்டுகளுக்கு முன்பு....
“அரே லக்க்ஷி.. கம் பாஸ்ட்...” என்று நூறாவது முறையாய் ஷீலு அழைத்துவிட்டாள். ஆனால் லக்க்ஷனாவோ கிளம்ப மனமில்லாமல் நின்றிருந்தாள்.
“ஹே இப்போ கிளம்புறியா இல்லையாடி..” என்று மீண்டும் ஷீலு...
Varam Tharum Vasanthamae 22
அத்தியாயம் இருபத்தி ரெண்டு:
குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிவிட்டது இப்போது. ஆகாஷ் தொழிலையும் கவனித்துக் கொண்டான், அதே சமயம் அவனுடைய நண்பர்கள் மூலமாக ப்ரோக்ராம்மிங்கும் செய்துக் கொண்டிருந்தான்.
அதற்காக கனி அவனுக்கு நிறைய சமாதானம் சொல்ல...
Sevvanthi Pooveduthaen 23
அத்தியாயம் – 23
சக்திவேல் மகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காதவள் தன் வீட்டுக்கு வாராமல் போன அண்ணனை நேரில் பார்த்து கேட்டுவிடுவதென தந்தையுடன் கிளம்பி வந்திருந்தாள் அவள்.
அவளிடம் பேச்சு கொடுக்கக் கூடாதென முடிவு...
Varam Tharum Vasanthamae 21
அத்தியாயம் இருபத்தி ஒன்று:
அடுத்த நாள் ஆகாஷ் சற்று தெளிவாகி இருந்தான். காலையில் கனி எழுமுன்னே அவளின் குடும்பத்தை ஊரிலிருந்து அழைத்து வர காரை அனுப்பியிருந்தான்.
அவள் எழுந்தப் பிறகு தான் அவளுக்கு தெரியும். “சொன்னா...
Manam Ondru Mayanguthadi 1
மனம் – 1
ஆழ்ந்த நல்லுறக்கம்... உறக்கம் தவிர எனக்கு இப்போது எதுவும் முக்கியமில்லை என்பதைப் போல், அறையின் கதவையும், ஜன்னல்களையும் இறுக மூடி, ஏசி ஓடுவது போதாதென்று, காற்றாடியும் உச்சபட்ச வேகத்தில் சுற்றிக்கொண்டு...
Varam Tharum Vasanthamae 20
அத்தியாயம் இருபது:
வாழ்க்கை லகுவாக சென்றது கனிமொழிக்கு. அவர்களுக்குள் தாம்பத்யம் என்ற ஒன்று தான் தொடங்கப்படாமல் இருந்ததே தவிர மற்றபடி ஆகாஷும் கனியும் மேட் பார் ஈச் அதர் ஆகினர் மனதளவில்.
ஆகாஷ் தான் அவளின்...
Varam Tharum Vasanthamae 19
அத்தியாயம் பத்தொன்பது:
கனிமொழியை ஆகாஷ் வீட்டில் விட்டு விட்டு அன்று மதியமே அசோக்கும் செந்திலும் கிளம்பிவிட்டனர்.
ஆகாஷும் கனியும் இன்னும் இரண்டு நாள் இருந்துவிட்டுப் போங்கள் என்று சொன்னதற்கு கூட, “அப்புறம் சாவகாசமாய் வர்றோம்”, என்று...
Varam Tharum Vasanthamae 18
அத்தியாயம் பதினெட்டு:
கனி வெகு நேரம் அழுதுக்கொண்டு இருந்தும் ஆகாஷ் விழிக்கவில்லை. எப்படியோ ஒரு வழியாக அழுகையை நிறுத்தினாள்.
அவன் விழித்துக்கொண்டால் திட்டுவான், அவன் எழும்முன் படுக்கலாம் என்று கட்டிலை நெருங்கி அவனைத் தாண்டும் போது...
Thendral Ennai Theendum Pothu 23 (Epilogue)
அத்தியாயம் இருபத்தி மூன்று:
சில வருடங்களுக்குப் பிறகு
இரவு பதினொன்றை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தூக்கத்தினால் கண்கள் தானாக மூடிய போதும், பிடிவாதமாக கண்களைத் திறந்து வைத்து அமர்ந்து இருந்தாள் நர்மதா.
வீடே உறக்கத்தில்...
Sevvanthi Pooveduthaen 22
அத்தியாயம் – 22
வீராவுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை செவ்வந்தி தங்களுடன் வந்ததை. பின்னே அவளை சம்மதிக்க வைப்பதற்குள் பெரும்பாடாகியிருந்தது.
“அப்பா நீங்க சொல்லுங்க” என்று தந்தையின் பொறுப்பில் விட்டதுமே அவர் மருமகளிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.
“ஏம்மா...
Thendral Ennai Theendum Pothu 22
அத்தியாயம் இருபத்தி இரண்டு:
அர்ஜுனின் அணைப்பில் இருந்து அவளாக விலகியவள், “இப்ப செலக்ட் பண்ணுங்க. நான் என்ன புடவை கட்டட்டும்” என்றாள் குரலில் ஒரு குதூகலத்தோடு.
அர்ஜுன் அவளையே விழியெடுக்காமல் பார்த்து நிற்க, “செலக்ட் பண்ணுங்க,...