Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11919 POSTS 398 COMMENTS

Kanaavil Un Mugam 7

0
அத்தியாயம் ஏழு: ஏன் கல்யாண வீடு இப்படி இருக்கிறது? என்று யோசிக்க தெரிந்தவளுக்கு. கதிர் தான் தன்னை காப்பாற்றினான் என்று அறிந்து கொண்டவளுக்கு. அவன் அவள் இடையை பிடித்து அணைத்த விதத்தில் உள்ள வித்தியாசம்...

Sevvanthi Pooveduthaen 29

0
அத்தியாயம் – 29   “ஹேய் என்ன சர்ப்ரைஸ்?? நீ இங்க எப்படி வந்தே??” என்று இயல்பாய் கேட்டான் வீரா.   அவள் முகமே சொன்னது ஏதோ பெரிதாய் கேட்க போகிறாள் என்று, தன்னையும் இலகுவாக்கி அவளையும் இலகுவாக்கவே...

Manam Ondru Mayanguthadi 11

0
மனம் – 11 ஈசிஆர் சாலையில் யதுவீரின் கார் பறந்து கொண்டு இருந்தது.. உள்ளத்தில் இருக்கும் சந்தோசமும், அவன் முகத்திலும் தெரிய, எதோ ஒரு ஹிந்தி பாடலை ஹம் செய்தபடி காரை செலுத்திக்கொண்டு இருந்தான்....

Kanaavil Un Mugam 6

0
அத்தியாயம் ஆறு: “கதிரின் இந்த திருமணம் சரிவர வேண்டுமே”, என்ற கவலை மட்டும் வேலைக்காகாது என்றுணர்ந்த வித்யா. “பெண் எப்படி”, என்று ஆராய்ந்து பார்த்து விடுவது என்று முடிவு செய்தாள். பெண்ணை பார்த்தாள். கீதாவின் அம்மா...

Manam Ondru Mayanguthadi 10

0
மனம் – 10 நிச்சயதார்த்த தேதி முடிவாகி, நெருங்கிய உறவுகள் ஒருசிலருக்கும் கூட அழைப்பு வைத்தாகி விட்டது.. லக்க்ஷனாவின் வீட்டிலேயே சிம்பிளாய் நிச்சயமும், பின் மூன்றோ இல்லை நான்கு மாதம் கழித்து நவநீதன் இந்தியா...

Sevvanthi Pooveduthaen 28

0
அத்தியாயம் – 28   பத்து நாட்களாய் இருந்த அலைச்சல் எல்லாம் ஒரே நொடியில் காணாமல் போனதாக உணர்ந்தான் வீரா.   மனைவியின் ஒற்றைச்சொல் செய்த மாயம் அவன் களைப்பை விரட்டி சுறுசுறுப்பாக்கி இருந்தது. அவன் பார்வை முழுதும்...

Kanaavil Un Mugam 5

0
அத்தியாயம் ஐந்து: “அன்றைக்கு அப்படி திட்டி பேசிவிட்டு. அடித்து விட்டு. இன்று ஒன்றுமே நடக்காத மாதிரி எப்படி பேசுகிறான், எப்படி  சகஜமாக பேசுகிறான்?”, என்று லலிதா எண்ணி கொண்டிருக்கும் போதே . அவளிடம் கதிர் விளக்கமளித்தான்....

Kanaavil Un Mugam 4

0
அத்தியாயம் நான்கு: கண்களில் அவளை அறியாமல் நீர் பெருகியது. ஆனால் அது ஒரு கட்டத்தில் அவனை ஒன்றும் தன்னால் செய்ய முடியவில்லையே என்று இயலாமையாக மாறியது. அவள் ஏதாவது பதில் பேசுவாள். சண்டை போடுவாள்....

Manam Ondru Mayanguthadi 9

0
மனம் – 9 ஒரு வாரம் வேகமாய் கடந்திருந்தது.. லக்க்ஷனா வழக்கம் போல அவளது வேலைக்கு சென்றுகொண்டு இருந்தாள்.. அலுவலகம் சென்றதுமே, ‘ஹே சொல்லவே இல்ல பாத்தியா...’ ‘நீங்க ரொம்ப வருஷம் சௌக்கார்பேட்ல இருந்தீங்கள்ள...’ ‘ட்ரீட் எப்போ...’ ‘கல்யாணம்...

Manam Ondru Mayanguthadi 8

0
மனம் – 8 ஷீலுவின் திருமணம் நல்ல படியாய் நடந்து முடிந்திருந்தது... யார் பக்கம் இருந்தும் எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாய் நல்ல முறையில் நடந்தேறியது. லக்க்ஷனா மீராவோடு தான் இருந்தாள். அமைதியாய் நடப்பதை பார்த்து...

Kanaavil Un Mugam 3

0
அத்தியாயம் மூன்று: காலையில் எழுந்து காபி குடித்தவுடனேயே கோழிபண்ணை செல்லும் கதிர் பிறகு ஒரு பத்து மணிவாக்கில் வந்து டிபன் சாப்பிட்டு மதியம் வரை இங்கே இருக்கும் வேலைகளை பார்த்து பின்பு மதியம் மூன்று...

Sevvanthi Pooveduthaen 27

0
அத்தியாயம் – 27   செவ்வந்திக்கு இன்னமும் நடந்து முடிந்ததை நம்ப முடியவில்லை. முல்லையின் கழுத்தில் தாலி ஏறியதை கண்ணிமைக்காமல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.   எதற்கு இந்த அவசரம்?? ஏனிந்த பரபரப்பு?? என்று அவளுக்கு சுத்தமாய்...

Manam Ondru Mayanguthadi 7

0
மனம் – 7 நவநீதன் மீராவிடம் காட்டு கத்தலாய் கத்திவிட்டார். “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாம்.. நான் அங்க இல்லைன்னா என்னவேணா செய்யலாம்னு இருக்கீங்களா.. இங்க எல்லாரும் கேட்கிறாங்க... அப்படியான்னு.. பதில் சொல்ல முடியல.. இத்தனை...

Kanaavil Un Mugam 2

0
அத்தியாயம் இரண்டு: கதிர் வேண்டாம் என்று தலையசைத்ததால் அந்த வேலையாள் வாயை திறக்கவில்லை. அதுவுமில்லாமல் அவனுக்குமே சரியாக தெரியாது, அவன் தான் காப்பாற்றினானா என்று. அதனால் அமைதியாகிவிட்டான். அதற்குள் கதிரை பார்த்த கந்தசாமி, அவசரமாக லலிதாவின்...

Manam Ondru Mayanguthadi 6

0
மனம் – 6 டோயோட்டோ பார்ச்சுனர்.. மிதமான வேகத்தில் சாலையில் சென்று கொண்டு இருக்க, லக்க்ஷனாவிற்கோ இதயம் தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது. யாரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று முதல் நாள் முடிவெடுத்தாளோ...

Kanaavil Un Mugam 1

0
அத்தியாயம் ஒன்று: த்வமேவ மாதாச்ச பிதா த்வமேவ த்வமேவ பந்துச்ச சகாத் த்வமேவ த்வமேவ வித்யா த்ரவினம் த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ தேவ !! சொல்லிய ஸ்லோகத்தின் பொருளினை முழுவதுமாக உணர்ந்து சொன்னாள்...
error: Content is protected !!