Mallika S
Kanaavil Un Mugam 7
அத்தியாயம் ஏழு:
ஏன் கல்யாண வீடு இப்படி இருக்கிறது? என்று யோசிக்க தெரிந்தவளுக்கு. கதிர் தான் தன்னை காப்பாற்றினான் என்று அறிந்து கொண்டவளுக்கு. அவன் அவள் இடையை பிடித்து அணைத்த விதத்தில் உள்ள வித்தியாசம்...
Sevvanthi Pooveduthaen 29
அத்தியாயம் – 29
“ஹேய் என்ன சர்ப்ரைஸ்?? நீ இங்க எப்படி வந்தே??” என்று இயல்பாய் கேட்டான் வீரா.
அவள் முகமே சொன்னது ஏதோ பெரிதாய் கேட்க போகிறாள் என்று, தன்னையும் இலகுவாக்கி அவளையும் இலகுவாக்கவே...
Manam Ondru Mayanguthadi 11
மனம் – 11
ஈசிஆர் சாலையில் யதுவீரின் கார் பறந்து கொண்டு இருந்தது.. உள்ளத்தில் இருக்கும் சந்தோசமும், அவன் முகத்திலும் தெரிய, எதோ ஒரு ஹிந்தி பாடலை ஹம் செய்தபடி காரை செலுத்திக்கொண்டு இருந்தான்....
Kanaavil Un Mugam 6
அத்தியாயம் ஆறு:
“கதிரின் இந்த திருமணம் சரிவர வேண்டுமே”, என்ற கவலை மட்டும் வேலைக்காகாது என்றுணர்ந்த வித்யா. “பெண் எப்படி”, என்று ஆராய்ந்து பார்த்து விடுவது என்று முடிவு செய்தாள்.
பெண்ணை பார்த்தாள். கீதாவின் அம்மா...
Manam Ondru Mayanguthadi 10
மனம் – 10
நிச்சயதார்த்த தேதி முடிவாகி, நெருங்கிய உறவுகள் ஒருசிலருக்கும் கூட அழைப்பு வைத்தாகி விட்டது.. லக்க்ஷனாவின் வீட்டிலேயே சிம்பிளாய் நிச்சயமும், பின் மூன்றோ இல்லை நான்கு மாதம் கழித்து நவநீதன் இந்தியா...
Sevvanthi Pooveduthaen 28
அத்தியாயம் – 28
பத்து நாட்களாய் இருந்த அலைச்சல் எல்லாம் ஒரே நொடியில் காணாமல் போனதாக உணர்ந்தான் வீரா.
மனைவியின் ஒற்றைச்சொல் செய்த மாயம் அவன் களைப்பை விரட்டி சுறுசுறுப்பாக்கி இருந்தது. அவன் பார்வை முழுதும்...
Kanaavil Un Mugam 5
அத்தியாயம் ஐந்து:
“அன்றைக்கு அப்படி திட்டி பேசிவிட்டு. அடித்து விட்டு. இன்று ஒன்றுமே நடக்காத மாதிரி எப்படி பேசுகிறான், எப்படி சகஜமாக பேசுகிறான்?”, என்று லலிதா எண்ணி கொண்டிருக்கும் போதே .
அவளிடம் கதிர் விளக்கமளித்தான்....
Kanaavil Un Mugam 4
அத்தியாயம் நான்கு:
கண்களில் அவளை அறியாமல் நீர் பெருகியது. ஆனால் அது ஒரு கட்டத்தில் அவனை ஒன்றும் தன்னால் செய்ய முடியவில்லையே என்று இயலாமையாக மாறியது.
அவள் ஏதாவது பதில் பேசுவாள். சண்டை போடுவாள்....
Manam Ondru Mayanguthadi 9
மனம் – 9
ஒரு வாரம் வேகமாய் கடந்திருந்தது.. லக்க்ஷனா வழக்கம் போல அவளது வேலைக்கு சென்றுகொண்டு இருந்தாள்.. அலுவலகம் சென்றதுமே,
‘ஹே சொல்லவே இல்ல பாத்தியா...’
‘நீங்க ரொம்ப வருஷம் சௌக்கார்பேட்ல இருந்தீங்கள்ள...’
‘ட்ரீட் எப்போ...’
‘கல்யாணம்...
Manam Ondru Mayanguthadi 8
மனம் – 8
ஷீலுவின் திருமணம் நல்ல படியாய் நடந்து முடிந்திருந்தது... யார் பக்கம் இருந்தும் எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாய் நல்ல முறையில் நடந்தேறியது.
லக்க்ஷனா மீராவோடு தான் இருந்தாள். அமைதியாய் நடப்பதை பார்த்து...
Kanaavil Un Mugam 3
அத்தியாயம் மூன்று:
காலையில் எழுந்து காபி குடித்தவுடனேயே கோழிபண்ணை செல்லும் கதிர் பிறகு ஒரு பத்து மணிவாக்கில் வந்து டிபன் சாப்பிட்டு மதியம் வரை இங்கே இருக்கும் வேலைகளை பார்த்து பின்பு மதியம் மூன்று...
Sevvanthi Pooveduthaen 27
அத்தியாயம் – 27
செவ்வந்திக்கு இன்னமும் நடந்து முடிந்ததை நம்ப முடியவில்லை. முல்லையின் கழுத்தில் தாலி ஏறியதை கண்ணிமைக்காமல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
எதற்கு இந்த அவசரம்?? ஏனிந்த பரபரப்பு?? என்று அவளுக்கு சுத்தமாய்...
Manam Ondru Mayanguthadi 7
மனம் – 7
நவநீதன் மீராவிடம் காட்டு கத்தலாய் கத்திவிட்டார். “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாம்.. நான் அங்க இல்லைன்னா என்னவேணா செய்யலாம்னு இருக்கீங்களா.. இங்க எல்லாரும் கேட்கிறாங்க... அப்படியான்னு.. பதில் சொல்ல முடியல..
இத்தனை...
Kanaavil Un Mugam 2
அத்தியாயம் இரண்டு:
கதிர் வேண்டாம் என்று தலையசைத்ததால் அந்த வேலையாள் வாயை திறக்கவில்லை. அதுவுமில்லாமல் அவனுக்குமே சரியாக தெரியாது, அவன் தான் காப்பாற்றினானா என்று. அதனால் அமைதியாகிவிட்டான்.
அதற்குள் கதிரை பார்த்த கந்தசாமி, அவசரமாக லலிதாவின்...
Manam Ondru Mayanguthadi 6
மனம் – 6
டோயோட்டோ பார்ச்சுனர்.. மிதமான வேகத்தில் சாலையில் சென்று கொண்டு இருக்க, லக்க்ஷனாவிற்கோ இதயம் தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது. யாரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று முதல் நாள் முடிவெடுத்தாளோ...
Kanaavil Un Mugam 1
அத்தியாயம் ஒன்று:
த்வமேவ மாதாச்ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துச்ச சகாத் த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவினம் த்வமேவ
த்வமேவ சர்வம் மம தேவ தேவ !!
சொல்லிய ஸ்லோகத்தின் பொருளினை முழுவதுமாக உணர்ந்து சொன்னாள்...