Mallika S
Varam Tharum Vasanthamae 17
அத்தியாயம் பதினேழு:
கனியின் கண்ணீர் துளிகள் கைகளில் விழுந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தான் ஆகாஷ், அவள் எதையும் கவனிக்கவில்லை குனிந்த தலையும் நிமிரவில்லை.
அவளின் கைகளைப் பிடித்து அதை ஆதரவாக அழுத்திக்கொடுத்தான். அவளின் கைகளை பிடிக்கவும்...
THE END Santhathil Paadaatha Kavithai
அத்தியாயம் பதிமூன்று :
காவ்யா, கிருஷ்ணனின் திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. கிருஷ்ணாவின் வீடு முழுக்க உறவினர்கள். காவ்யாவைப் பார்க்கவே முடியவில்லை. எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை.
இங்கே இருக்கிறாளா, எதிர் வீட்டினில் இருக்கிறாளா...
Thendral Ennai Theendum Pothu 21
அத்தியாயம் இருபத்தி ஒன்று:
நாட்கள் மீண்டும் ஊர்ந்தன தான் நர்மதாவிற்கு. எல்லோரும் கண்ணுக்குள் வைத்து தாங்கினர். மில்லிற்கு கூட வரவேண்டாம் என்றார் ஷண்முக சுந்தரம்.
“அப்பா, எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை, நல்லா இருக்க்கேன். இங்க...
Varam Tharum Vasanthamae 16
அத்தியாயம் பதினாறு:
இவர்கள் பேசி முடிப்பதற்கு முன்பே செந்தில் கனியின் பெட்டிகள் பைகள் என்று எல்லாவற்றையும் காரில் வைத்து........ இவர்கள் வெளியே வந்தவுடன் வீட்டை பூட்டுவதற்காகக் காத்திருந்தான்.
“கிளம்பலாம் ஆகாஷ், டைம் ஆச்சு!”, என்று குரலும்...
Sevvanthi Pooveduthaen 21
அத்தியாயம் – 21
“உள்ள வாப்பா??” என்றவருக்கு மகன் வந்துவிட்டான் என்று ஒரு புறம் சந்தோசம் இருந்தாலும் அவன் வேலையை விட்டு வந்துவிட்டானே என்று ஓரமாய் ஒரு வருத்தம் இருந்தது.
வந்ததும் கேட்க வேண்டாம் என்று...
Santhathil Paadaatha Kavithai 12 2
“எனக்கு உன்கிட்ட பேசணும் கிருஷ்ணா?”
“அப்புறம் பேசலாம், இப்போ தானே நீ யாரு எனக்குன்னு சொல்லியிருக்க. கொஞ்சம் நாள் போகட்டும், பேசலாம்!”
“இப்போவே பேசலாம்” என்று ஆரம்பித்தாள்.
“முதல்ல நான் ஏதாவது என் வாழ்க்கைல...
Santhathil Paadaatha Kavithai 12 1
அத்தியாயம் பன்னிரண்டு :
இதோ வீடு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. சோர்ந்திருந்த நால்வருக்குமே எந்த பிரச்சனைகள் வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கை வந்திருந்தது.
எல்லாம் விட இத்தனை நாளாய் இல்லாத ஒரு...
Varam Tharum Vasanthamae 15
அத்தியாயம் பதினைந்து:
அதிகாலை நான்கு மணிக்கு உறங்க ஆரம்பித்தாள் கனி. குழந்தைக்கு அவளின் தேவை ஒரு ஆறுமணி போல இருக்க ஆகாஷ் சென்று அவளை எழுப்பி விட்டான்.
கனியாவது முன்பு ஒரு நான்கைந்து மணிநேரம், இப்போது...
Santhathil Paadaatha Kavithai 11
அத்தியாயம் பதினொன்று :
காவ்யா ரேணுகாவிற்கு அவர்களின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பார்ட் டைமாக சில ஆர்டிக்லஸ் கரக்ஷன் பார்க்கும் வேலை ஒன்றை பார்த்துக் கொடுத்தாள். சொல்லப் போனால் அதில் பணம் பெரிதாக ஒன்றுமே இல்லை....
Thendral Ennai Theendum Pothu 20
அத்தியாயம் இருபது:
நாட்கள் நகரவேயில்லை, ஊர்ந்தன போல தான் ஒரு தோற்றம் நர்மதாவிற்கு. அர்ஜுன் சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது. இவளும் காம்பன்ஷேஷன் கொடுத்து வேலையில் இருந்து ரிலீவ் ஆகிவிட்டாள்.
தினமும் அர்ஜுனுடன் பேசினாள், ஆனால்...
Sevvanthi Pooveduthaen 20
அத்தியாயம் – 20
போன் பேசிவிட்டு வந்தவர் மருமகளை நோக்கி “செவ்வந்தி நீயும் உங்கம்மா வீட்டுக்கு போம்மா, வீரா வந்த பிறகு இங்க வந்தா போதும்”
“என்ன மாமா சொல்றீங்க?? நான் எதுக்கு மாமா அங்க...
Santhathil Paadaatha Kavithai 10
அத்தியாயம் பத்து :
கிருஷ்ணாவின் அந்த பேச்சை கேட்ட பிறகு அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் வெறியாகவே மாறிவிட்டது.
எப்படி? எப்படி அவனை பார்க்க? மண்டை குடைந்தது!
காலையில் எழுந்ததும் முதலாக எல்லாம் தூக்கி ஏறக்...
Thendral Ennai Theendum Pothu 19
அத்தியாயம் பத்தொன்பது:
அவள் கொடுத்ததை அமைதியாகக் குடித்தவன், “குடி” என்று அவளையும் பணித்து, அவள் குடித்த பின் “என்ன பண்ணலாம்” என்றான்.
“தெரியலை” என்றாள் பரிதாபமாக நர்மதா.
“எங்கப்பாவும் என் பேச்சை கேட்கமாட்டார். நீ கேட்பியா இல்லையா...
Varam Tharum Vasanthamae 14
அத்தியாயம் பதினான்கு:
ஆகாஷின் கைகளில் கனி தொய்ந்தது சில நொடிகளே உடனேயே இருக்கும் நிலை உணர்ந்தவள், அவளின் இடையில் இருந்த அவனின் கைகளை பற்றி விலக்க முற்பட்டாள்.
இவ்வளவு நேரம் சுற்றுப்புறம் உணராமல் நடந்துக்கொண்டு இருந்தவள்...
Santhathil Paadaatha Kavithai 9
அத்தியாயம் ஒன்பது :
திரும்ப இரண்டு முறை அவனின் அலுவலக நேரம் பார்த்து எப்படியும் அவன் தானே எடுக்க அவேண்டும் என அழைத்தாள். ஆனால் மறுபடியும் ரேணுவிடம் தான் கொடுத்தான்.
என்ன விஷயமென்று ரேணுவிற்கு தெரியாது...
Thendral Ennai Theendum Pothu 18
அத்தியாயம் பதினெட்டு:
பாஸ்போர்ட் ஆபிஸ் வந்து தான் எழுந்தாள் நர்மதா, இப்போது சற்று தெளிந்திருந்தாள், அது அவளின் சிரிப்பிலேயே தெரிந்தது.
தூக்கம் கண்களில் இருந்தாலும் ஒரு மலர்ந்த சிரிப்பு, அர்ஜுனை கொள்ளை கொள்ளும் சிரிப்பு. அதைக்...
Varam Tharum Vasanthamae 13
அத்தியாயம் பதிமூன்று:
கனி கால்கள் வேரோட அரை மயக்க நிலையில் இருக்க........ யாரும் கேட்கும் கேள்விகளுக்கும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
என்னக் கேட்கிறார்கள் என்றுக் கூட புரியவில்லை மலங்க மலங்க விழித்தாள். அவளின் நினைவு...
Thendral Ennai Theendum Pothu 17
அத்தியாயம் பதினேழு:
அர்ஜுனிற்கும் படுத்தும் உறக்கமில்லை, அளவுக்கதிகமாக உண்டது அயர்வை கொடுத்தது. ஆனால் உறக்கமில்லை. ஒரு வலி வேறு வயிற்றில் ஆரம்பித்தது.
நர்மதாவிற்கு இப்போது சத்யாவின் மாமியார் பேசினது பின்னிற்கு போய்விட்டது,
என்னவோ அர்ஜுனை வருத்துவது போல...
Santhathil Paadaatha Kavithai 8
அத்தியாயம் எட்டு :
உள்ளே வந்தவரால் இந்த விஷயத்தால் சந்தோஷப்பட முடியவில்லை. அவர்கள் எப்படியோ ரத்னா சுமுகமாகவே இருந்து விட முயன்றார். அதனால் தான் வரன் வீட்டினில் இப்படி சொல்லியிருப்பது தெரிந்தும், என்னவோ காவ்யாவை...
Sevvanthi Pooveduthaen 19
அத்தியாயம் – 19
செவ்வந்தி கையில் இருவருக்குமான உணவை சுமந்துக் கொண்டு பின் வீட்டிற்கு வர வீராவோ கீழே இருந்த ஹாலில் இருந்த சோபாவில் ஹாயாக வாசலை நோக்கி படுத்துக் கொண்டு இவள் வரவை...