Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11919 POSTS 398 COMMENTS

Varam Tharum Vasanthamae 17

0
அத்தியாயம் பதினேழு: கனியின் கண்ணீர் துளிகள்  கைகளில் விழுந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தான் ஆகாஷ், அவள் எதையும் கவனிக்கவில்லை குனிந்த தலையும் நிமிரவில்லை. அவளின் கைகளைப் பிடித்து அதை ஆதரவாக அழுத்திக்கொடுத்தான். அவளின் கைகளை பிடிக்கவும்...

THE END Santhathil Paadaatha Kavithai

0
அத்தியாயம் பதிமூன்று : காவ்யா, கிருஷ்ணனின் திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. கிருஷ்ணாவின் வீடு முழுக்க உறவினர்கள். காவ்யாவைப் பார்க்கவே முடியவில்லை. எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. இங்கே இருக்கிறாளா, எதிர் வீட்டினில் இருக்கிறாளா...

Thendral Ennai Theendum Pothu 21

0
அத்தியாயம் இருபத்தி ஒன்று: நாட்கள் மீண்டும் ஊர்ந்தன தான் நர்மதாவிற்கு. எல்லோரும் கண்ணுக்குள் வைத்து தாங்கினர். மில்லிற்கு கூட வரவேண்டாம் என்றார் ஷண்முக சுந்தரம். “அப்பா, எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை, நல்லா இருக்க்கேன். இங்க...

Varam Tharum Vasanthamae 16

0
அத்தியாயம் பதினாறு: இவர்கள் பேசி முடிப்பதற்கு முன்பே செந்தில் கனியின் பெட்டிகள் பைகள் என்று எல்லாவற்றையும் காரில் வைத்து........ இவர்கள் வெளியே வந்தவுடன் வீட்டை பூட்டுவதற்காகக் காத்திருந்தான். “கிளம்பலாம் ஆகாஷ், டைம் ஆச்சு!”, என்று குரலும்...

Sevvanthi Pooveduthaen 21

0
அத்தியாயம் – 21   “உள்ள வாப்பா??” என்றவருக்கு மகன் வந்துவிட்டான் என்று ஒரு புறம் சந்தோசம் இருந்தாலும் அவன் வேலையை விட்டு வந்துவிட்டானே என்று ஓரமாய் ஒரு வருத்தம் இருந்தது.   வந்ததும் கேட்க வேண்டாம் என்று...

Santhathil Paadaatha Kavithai 12 2

0
“எனக்கு உன்கிட்ட பேசணும் கிருஷ்ணா?”   “அப்புறம் பேசலாம், இப்போ தானே நீ யாரு எனக்குன்னு சொல்லியிருக்க. கொஞ்சம் நாள் போகட்டும், பேசலாம்!”      “இப்போவே பேசலாம்” என்று ஆரம்பித்தாள். “முதல்ல நான் ஏதாவது என் வாழ்க்கைல...

Santhathil Paadaatha Kavithai 12 1

0
அத்தியாயம் பன்னிரண்டு : இதோ வீடு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. சோர்ந்திருந்த நால்வருக்குமே எந்த பிரச்சனைகள் வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கை வந்திருந்தது. எல்லாம் விட இத்தனை நாளாய் இல்லாத ஒரு...

Varam Tharum Vasanthamae 15

0
அத்தியாயம் பதினைந்து: அதிகாலை நான்கு மணிக்கு உறங்க ஆரம்பித்தாள் கனி. குழந்தைக்கு அவளின் தேவை ஒரு ஆறுமணி போல இருக்க ஆகாஷ் சென்று அவளை எழுப்பி விட்டான். கனியாவது முன்பு ஒரு நான்கைந்து மணிநேரம், இப்போது...

Santhathil Paadaatha Kavithai 11

0
அத்தியாயம் பதினொன்று : காவ்யா ரேணுகாவிற்கு அவர்களின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பார்ட் டைமாக சில ஆர்டிக்லஸ் கரக்ஷன் பார்க்கும் வேலை ஒன்றை பார்த்துக் கொடுத்தாள். சொல்லப் போனால் அதில் பணம் பெரிதாக ஒன்றுமே இல்லை....

Thendral Ennai Theendum Pothu 20

0
அத்தியாயம் இருபது: நாட்கள் நகரவேயில்லை, ஊர்ந்தன போல தான் ஒரு தோற்றம் நர்மதாவிற்கு. அர்ஜுன் சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது. இவளும் காம்பன்ஷேஷன் கொடுத்து வேலையில் இருந்து ரிலீவ் ஆகிவிட்டாள். தினமும் அர்ஜுனுடன் பேசினாள், ஆனால்...

Sevvanthi Pooveduthaen 20

0
அத்தியாயம் – 20   போன் பேசிவிட்டு வந்தவர் மருமகளை நோக்கி “செவ்வந்தி நீயும் உங்கம்மா வீட்டுக்கு போம்மா, வீரா வந்த பிறகு இங்க வந்தா போதும்”   “என்ன மாமா சொல்றீங்க?? நான் எதுக்கு மாமா அங்க...

Santhathil Paadaatha Kavithai 10

0
அத்தியாயம் பத்து :   கிருஷ்ணாவின் அந்த பேச்சை கேட்ட பிறகு அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் வெறியாகவே மாறிவிட்டது. எப்படி? எப்படி அவனை பார்க்க? மண்டை குடைந்தது! காலையில் எழுந்ததும் முதலாக எல்லாம் தூக்கி ஏறக்...

Thendral Ennai Theendum Pothu 19

0
அத்தியாயம் பத்தொன்பது: அவள் கொடுத்ததை அமைதியாகக் குடித்தவன், “குடி” என்று அவளையும் பணித்து, அவள் குடித்த பின் “என்ன பண்ணலாம்” என்றான். “தெரியலை” என்றாள் பரிதாபமாக நர்மதா. “எங்கப்பாவும் என் பேச்சை கேட்கமாட்டார். நீ கேட்பியா இல்லையா...

Varam Tharum Vasanthamae 14

0
அத்தியாயம் பதினான்கு: ஆகாஷின் கைகளில் கனி தொய்ந்தது சில நொடிகளே உடனேயே இருக்கும் நிலை உணர்ந்தவள், அவளின் இடையில் இருந்த அவனின் கைகளை பற்றி விலக்க முற்பட்டாள். இவ்வளவு நேரம் சுற்றுப்புறம் உணராமல் நடந்துக்கொண்டு இருந்தவள்...

Santhathil Paadaatha Kavithai 9

0
அத்தியாயம் ஒன்பது : திரும்ப இரண்டு முறை அவனின் அலுவலக நேரம் பார்த்து எப்படியும் அவன் தானே எடுக்க அவேண்டும் என அழைத்தாள். ஆனால் மறுபடியும் ரேணுவிடம் தான் கொடுத்தான். என்ன விஷயமென்று ரேணுவிற்கு தெரியாது...

Thendral Ennai Theendum Pothu 18

0
அத்தியாயம் பதினெட்டு: பாஸ்போர்ட் ஆபிஸ் வந்து தான் எழுந்தாள் நர்மதா, இப்போது சற்று தெளிந்திருந்தாள், அது அவளின் சிரிப்பிலேயே தெரிந்தது. தூக்கம் கண்களில் இருந்தாலும் ஒரு மலர்ந்த சிரிப்பு, அர்ஜுனை கொள்ளை கொள்ளும் சிரிப்பு. அதைக்...

Varam Tharum Vasanthamae 13

0
அத்தியாயம் பதிமூன்று: கனி கால்கள் வேரோட அரை மயக்க நிலையில் இருக்க........ யாரும் கேட்கும் கேள்விகளுக்கும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை. என்னக் கேட்கிறார்கள் என்றுக் கூட புரியவில்லை மலங்க மலங்க விழித்தாள். அவளின் நினைவு...

Thendral Ennai Theendum Pothu 17

0
அத்தியாயம் பதினேழு: அர்ஜுனிற்கும் படுத்தும் உறக்கமில்லை, அளவுக்கதிகமாக உண்டது அயர்வை கொடுத்தது. ஆனால் உறக்கமில்லை. ஒரு வலி வேறு வயிற்றில் ஆரம்பித்தது. நர்மதாவிற்கு இப்போது சத்யாவின் மாமியார் பேசினது பின்னிற்கு போய்விட்டது, என்னவோ அர்ஜுனை வருத்துவது போல...

Santhathil Paadaatha Kavithai 8

0
அத்தியாயம் எட்டு : உள்ளே வந்தவரால் இந்த விஷயத்தால் சந்தோஷப்பட முடியவில்லை. அவர்கள் எப்படியோ ரத்னா சுமுகமாகவே இருந்து விட முயன்றார். அதனால் தான் வரன் வீட்டினில் இப்படி சொல்லியிருப்பது தெரிந்தும், என்னவோ காவ்யாவை...

Sevvanthi Pooveduthaen 19

0
அத்தியாயம் – 19   செவ்வந்தி கையில் இருவருக்குமான உணவை சுமந்துக் கொண்டு பின் வீட்டிற்கு வர வீராவோ கீழே இருந்த ஹாலில் இருந்த சோபாவில் ஹாயாக வாசலை நோக்கி படுத்துக் கொண்டு இவள் வரவை...
error: Content is protected !!