Mallika S
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 12
அத்தியாயம் – 12
சதாசிவம் பேசியதும் கோபமாய் வீட்டை விட்டு கிளம்பிய சந்திரனும் சங்கீதாவும் அதன்பின் இந்த பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.
ஆயிற்று ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. மாலினிக்கு இப்போது ஒரு மனக்குறை...
Pavithra Narayananan’s Mr.Kanmani 6
கண்மணி 6:
அன்று காலையில் எழுந்ததுமே திரு யாழ்முகையிடம் சொல்லி விட்டான்.. “யாழ்! சீக்கிரமே வேலையெல்லாம் முடிச்சிடு.. நான் மதியமே வர பார்க்கிறேன் நைட் ட்ரைன் இருக்கு.. அப்புறம் உங்க வீட்டுல சொல்லிட்டியா?? நான்...
Anu Alex’s Karai Kaanaa Kaathalae 10
கரை காணா காதலே – 10
அந்த கல்யாண மண்டபம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளாலும், அலங்காரங்களினாலும், ஜொலித்து கொண்டிருந்தது.. மணமேடையில் இல்லாத பூ வகைகள்களே இல்லை.. அனைத்தும் மேடையை அலங்கரித்து இருந்தது...
ஆம்,...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 28
தோற்றம் – 28
சத்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒருநாளே இருந்தது.. நாளை மறுநாள் திருமணம்.. நாளை மாலையில் இருந்து விசேஷங்கள் ஆரம்பித்துவிடும்.. ஆனால் இப்போது வரைக்கும் கூட, பரஞ்சோதியோ இல்லை...
Pavithra Narayanan’s Mr.Kanmani 5
கண்மணி 5:
கணவனின் கேள்வி சரியென உணர்ந்தவள், “அது நீங்கதான் எப்பவுமே எங்கிட்ட எதையும் மறைக்காம சொல்வீங்க..நம்ம கல்யாணம் ஆனா அன்னிக்கு நைட் கூட நீங்க உங்க வேலை கனவு எல்லாம் சொன்னீங்க…நான் கேட்கலயே..சோ...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 11
அத்தியாயம் – 11
“பொண்டாட்டி கட்டியிருக்கானாம் பொண்டாட்டி ஊர்ல இல்லாத அதிசய பொண்டாட்டி” சொன்னது வேறுயாருமல்ல சிவாவின் தந்தையே.
“கல்யாணம் முடிச்சு நம்ம பொண்ணு அந்த வீட்டுக்கு தானே போய் வாழுது. அம்மா வீடுன்னு...
Pavithra Narayanan’s Mr.Kanmani 4
கண்மணி 4:
ஊரெல்லாம் வெள்ளக்காடாய் இருக்க,எங்கும் மழை..மழை…மழை மட்டுமே..! இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய புயலை நினைவுப்படுத்தும் வண்ணம் தம்மக்களை நனைக்கவென இரவெல்லாம் ஓயாத அடித்த மழையால் சாலைகளில் வழமைப் போல் தண்ணீர் தேங்கி இருக்க…காரை...
Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 10
அத்தியாயம் 10
அடுத்து அவனும் கிளம்பி ராகுலுடன் ஆஃபீஸ் சென்றான். அவனிடம் ஓடி வந்து பேச வந்தாள் மாயா.
"வந்துட்டா, இப்ப இவனை கூட்டிட்டு போனுமே", என்று நினைத்து கொண்டு "எங்க கூப்பிடலாம்?", என்று...
Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 14
அத்தியாயம் –14
“டேய்பவள் உன்னை எங்கெல்லாம் தேடுறது. நீ இங்கயா இருக்கே??” என்றவாறே அவனருகே வந்து அமர்ந்தான் ராகேஷ்.
“எதுக்கு நீ என்னை தேடினே??”
“ஏன்டா நான் உன்னை தேடக் கூடாதா??”
“அதான் கேக்குறேன் நீ என்னை என்ன...
Pavithra Narayanan’s Mr.Kanmani 3
கண்மணி 3:
அடுத்த நாள் காலையில் யாழ்முகை மணி எட்டாகியும் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, திருநாவுக்கரசன் எழுந்து குளித்து விட்டு மனைவியின் அருகில் செல்பேசியில் அன்றையை செய்திகளை ஆன்லைனில் வாசித்துக்கொண்டே படுத்திருந்தான்.
நேரமாகியும் அவள் எழாமல்...
Pavithra Narayanan’s Mr.Kanmani 2
கண்மணி 2:
அன்று யாழ்முகைக்கும் திருநாவுக்கரசுக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்தது.
யாழ்முகையின் மனமோ ,’இந்த படத்துல தான்டா அழகா கல்யாணம் நடக்குது..பாட்டெல்லாம் பாடுறாங்க…பெங்களூர் டேய்ஸ் போல கல்யாணம் நடக்கும்னு கனா கண்டா இங்க அதுக்கு எங்க...
Kavipritha’s Boomiyae Poovanam Engal Pookkalai Thedungal 1
ஹரே கிருஷ்ணா
பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள்
“அரசியே...... ஹே.... அடிமையே ....... ஹே....
அழகியே .... ஏன் அரக்கியே.....
உன் விழியால் மொழியால் பொழிந்தால்.... என்னாவேன்....
உன் அழகால் சிரிப்பால் அடித்தால் என்னாவேன்.....
எனக்கென ஆயினும் சிரிப்பதை நிறுத்தாதே......
மெய்...
Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 9
அத்தியாயம் 9
"என்னடி முண்ட கண்ணை வச்சு இப்படி முழிக்கிற? ப்ளீஸ் அப்பு புரிஞ்சிக்கோ. என்னால முடியவே இல்லை. அன்னைக்கு ராகுல் சொன்னான்ல? அந்த மோகினி தான். மேல வந்து விழுந்து கட்டி பிடிக்கிறா....
Kodimalar’s Kaadhal Mazhai 10
மழை-10
சத்யா காலையில் கண் விழித்து எழுந்து, தன் வழக்கமான உடற்பயிற்சியும் செய்து முடித்து வந்து மொபைல் பார்த்தால்,அப்பவும் மேடம் மெசேஜ் செய்யவில்லை..
என்ன ஆச்சு என் வருகுட்டிக்கு இன்னும் மெசேஜ் செய்யலை, மேடம் இன்னும்...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 10
அத்தியாயம் – 10
சிவாவும் மாருதியும் வீட்டிற்கு வந்து சேர பாவை முதலில் தன் அன்னைக்கு உணவைக் கொடுத்தாள். உடன் சங்கவியும் உதவி செய்ய மகேஸ்வரிக்கு மனம் சற்று நெகிழ்ந்திருந்தது.
மற்றவர்களும் உணவருந்தி முடிக்க மகேஸ்வரியுடன்...
Pavithra Narayanan’s Mr.Kanmani 1
கண்மணி 1:
‘அழகா முருகா குமரகுருபரா
விமல பாலா வினையை வெல்ல
அருள்வாய் வசந்தனே
ஆதரிப்பவனே..!’
என்று மனதில் தன் கஷ்டத்தில் உதவும் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிய யாழ்முகை தன் அறைக்குள் நுழைந்த அன்னையிடம் தனது வேண்டுதலை விண்ணப்பிக்கத் துவங்கினாள்.
“அம்மா….இன்னும்...
Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 13
அத்தியாயம் –13
பிரியனை கைது செய்திருந்த விபரம் கல்லூரி முழுக்க பேச்சாகி போயிருக்க கல்லூரி நிர்வாகம் அவனை டிஸ்மிஸ் செய்திருந்தது.
கல்லூரிக்கு வந்திருந்த ராகேஷ் விபரமறிந்ததும் பிரியனை சென்று பார்த்து வந்திருந்தான்.
உணவு இடைவேளைக்கு பின் கல்லூரிக்கு...
Kavipritha’s Vanna Poongaavai Pol Engal Veedallavaa 14 2
உடனே ருத்ரனுக்கு போன் செய்தாள் மது..... அது காலை பதினொரு மணி........ “மாமா ஷியாம் விஷயம் ஏன் என்கிட்டே சொல்ல” என்றாள் எடுத்த உடன்.
ருத்ரன் “என்னடி.... எடுத்த உடனே என்னனமோ கேட்க்கிற..... யாரு...
Kavipritha’s Vanna Poongaavai Pol Engal Veedallavaa 14 1
வண்ணம்-14
“ஈரம் விழுந்தாலே.... நிலத்திலே எல்லாம்.... துளிர்க்குது..........
நேசம் பிறந்தாலே.... உடம்பெல்லாம் ஏனோ......... சிலிர்க்குது.......
ஆலம் விழுதாக ஆசைகள்.... ஊஞ்சல் ஆடுது.....
அலையும் அலை போலே... அழகெல்லாம் கோலம்.. போடுது....
குயிலே குயிலினமே அத... இசையா கூவுதம்மா.....
கிளியே கிளி இனமே...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 27 2
இதனை எல்லாம் பார்க்க பார்க்க, பொன்னிக்கு அவர்கள் ஊரின் பால்வாடிதான் நினைவு வந்தது.. இது போல் அது இல்லை தான்.. ஆனாலும் குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகள் தானே..
பால்வாடி என்றதுமே, அதனோடு சேர்த்து புகழேந்தியின்...