Friday, May 16, 2025

Mallika S

Mallika S
10536 POSTS 398 COMMENTS

Sevvanthi Pooveduthan 7

0
அத்தியாயம் – 7   “சொல்லுங்கத்தை” என்றாவாறே மனோரஞ்சிதத்தின் முன்னே நின்றிருந்தாள் செவ்வந்தி.   “கோவிலுக்கு கிளம்பச் சொன்னேனேம்மா, அவன்கிட்ட சொல்லிட்டியா கிளம்பி போய்ட்டு வந்திடுங்க” என்றார் அவர்.   “அவர்கிட்ட இப்போ தான் இறங்கி வரும் போது சொல்லிட்டு வந்தேன்...

Aathangarai Maramae 7

0
அத்தியாயம் –7     சுஜய் அலுவலகம் கிளம்பியதும் ‘இவர் என்ன சொல்ல வர்றார், இவரை நான் நினைக்கணும்ன்னு சொல்றாரா, நினைக்கக் கூடாதுன்னு சொல்ல வர்றாரா. எதுக்கு இப்படி குழப்பிட்டு போறார்’     ‘இவர் என்னை பழி வாங்க கல்யாணம்...

Thalaiviyin Naayagan 4

0
அத்தியாயம் நான்கு: அன்றைய நினைவுகள்:  இழுக்க முடியாமல் ரமணனை வீட்டுக்குள் இழுத்து கொண்டு போய் விட்ட வரமஹாலக்ஷ்மி, “ஹப்பா!”, என்று மூச்சு விட்டாள். ஏதோ வேலை செய்தவள் போல், கையை தட்டுவது போல் தேய்த்தாள், வராவின்...

Thalaiviyin Naayagan 3

0
அத்தியாயம் மூன்று : இன்றைய நிகழ்வுகள் : அந்த கைதி இவன் சொன்னதையும் செய்வான் சொல்லாததையும் செய்வான் என்று பயத்தோடு பார்த்துக்கொண்டு இருக்க, எழில் வேந்தனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்ற ரமணன், அங்கே இருந்த கமிஷனர்...

Oomai Nenjin Sontham 15

0
அத்தியாயம் பதினைந்து: வஜ்ரவேல் சென்றதும், நடராஜன் மனைவியை கடிந்து கொண்டார், “ஏன் தேவி இப்படி ஒரு விருந்து?, நீ இப்படிசெய்வன்னு நான் நினைக்கலை, எப்படி கவனிச்சிக்கிட்டாங்க தெரியுமா அவர் வீட்ல, நான் போய் மூக்கு...

Un Ninaivilae Oru Sugam 12

0
சுகம் – 12 அரைத்த பசுமஞ்சள் நிறத்தில் பச்சை பார்ட்டரிட்ட பட்டுப்புடவையுடன், கழுத்தில் அடர் சிவப்பு நிற ரோஜா மாலை அணிந்து மிதமான ஒப்பனையில், தலை நிறைய மல்லிகை சூடி, அம்மன் சந்நிதானத்தின் முன்...

Aathangarai Maramae 6

0
அத்தியாயம் –6     மீனா திடிரென்று அப்படி நடந்து கொண்டதில் குழப்பம் கொண்ட சுஜய்க்கு அதற்கான காரணம் எதிரில் வந்ததும் தான் புரிந்தது. பசும்பொன்னும் கார்த்திகேயனும் முன்னால் சென்றுவிட மீனாவும் சுஜய் பின்னே வந்தனர்.     மீனா...

Oomai Nenjin Sontham 14

0
அத்தியாயம் பதினான்கு: அடுத்த நாள் வஜ்ரவேலின் வயல் வரப்பை ஒட்டி உள்ள அவர்களின் தோட்டத்திலேயே கிடா விருந்து. உறவுகள் எல்லோரும் வந்துவிட்டப் பிறகு கடைசியாகத் தான் சிபியின் வீட்டினர் வந்தனர். அதுவும் எல்லோரும் வரவில்லை, பெரியவர்கள்...

Un Ninaivilae Oru Sugam 11

0
சுகம் – 11 சௌபர்ணிகா, சர்வேஷ் இருவருக்குமே வேலையில் கவனம்செலுத்த முடியவில்லை என்று இருவருமே அறிந்திருந்தனர்.. கேட்கவும், பேசவும் ஆயிரம் இருக்க, இப்பொழுது வேலை தானா முக்கியம்?? என்று மனம் கேட்ட கேள்விக்கு...

Un Ninaivilae Oru Sugam 10

0
சுகம் – 10 கூண்டில் அகப்பட்ட புலியாய் அடங்காத கோபத்தோடும், நிலைமை கை மீறிவிட்ட கடுப்போடும் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக்கொண்டு இருந்தான் சர்வேஷ். கை முஷ்டிகள் இறுகியிருக்க, கண்களோ மிளகாய் பழத்தை...

Oomai Nenjin Sontham 13

0
அத்தியாயம் பதிமூன்று: ஜெயஸ்ரீயின் முகம் நொடியில் சுருங்கி விட அப்படியே நின்றுவிட்டாள். பிறகு மனதிற்குள் அவளுக்கு அவளே சமாதானம் செய்து கொண்டாள், இது அவனின் இயல்பு என்பதாக. உண்மையில் சிபியின் இயல்பு அது இல்லை. எப்போதும் சற்று...

Aathangarai Maramae 5

0
அத்தியாயம் –5     திருமண வேலைகள் வேகமாக நடக்க ஆரம்பித்தது, ஊரில் இருக்கும் அவன் மாமன்மார் இருவருக்கும் தகவல் தெரிவித்து அவர்களை உடனே வருமாறு அழைப்பு விடுத்திருந்தான். அவர்கள் அனைவருக்கும் விமானத்தில் பதிவு செய்து அதன்...

Un Ninaivilae Oru Sugam 9

0
                              சுகம் - 9 கண்களில் காதல் காணுமுன்னே கழுத்தில் மாலையோ.. காதல் கண்ணாமூச்சியா?? கடவுளின் ஆசியா?? ‘அன்னிக்கே என்னைய சோத்து மூட்டை மாதிரி பார்த்தான்.. இன்னிக்கு விருந்துக்கு போக வேற கேட்டா அவ்வளோ தான்..’ என்று...

Un Ninaivilae Oru Sugam 8

0
சுகம் – 8 உன்னோடு கழிக்கும் பொழுதுகள்  யாவும்  ஏகாந்தமாய் சிலநேரம்.. ஏமாற்றமாய் சிலநேரம்.. நாட்கள் யாருக்கும் காத்திராமல் அதன் வேலையை செவ்வனே செய்துகொண்டு தன் வழியில் பயணித்தது.. சௌபர்ணிகாவிற்கும் சர்வேஷிற்கும் வழக்கம் போல பொழுதுகள் வாட்டிலும் நத்திங்கிலும்...

Aathanagarai Maramae 4

0
அத்தியாயம் –4     சபையில் எல்லோரும் அமர்ந்திருக்க நடுவில் அமர்ந்திருந்த பெரியவர் தொடர்ந்தார். “பொண்ணோட தாய்மாமாவை சம்மதம் கேட்கணும், ஆனா இங்க அவரே அவர் மகனுக்கு பொண்ணு கேட்க உட்கார்ந்திருக்காரு” என்று அவர் சொல்ல “மன்னிக்கணுங்க...

Sevvanthi Pooveduthaen 6

0
அத்தியாயம் – 6   மறுநாள் மறுவீட்டு விருந்தென்று மணமக்கள் மற்றும் வீரபாண்டியனின் வீட்டினர் அனைவரும் செவ்வந்தி வீட்டிற்கு சென்றனர்.   முதல் நாள் அழுது வடிந்திருந்ததில் செவ்வந்தியின் முகம் சிவந்து லேசாய் வீங்கியது போலிருந்தது.   என்ன முயன்றும் அவளால்...

Aathanagarai Maramae 3

0
அத்தியாயம் –3     “ஹலோ எங்கயா வேடிக்கை பார்க்குற, உன்னை கூப்பிட்டா வேற எங்கயோ பார்க்குற, லூசா நீ” என்றாள் அந்த பெண். “இல்லை நீங்க யாரையோ பேரு சொல்லி கூப்பிட்ட மாதிரி இருந்தது, அதான்...

Oomai Nenjin Sontham 12

0
அத்தியாயம் பன்னிரண்டு: “கண்டுபிடியேன் நல்லவனா கெட்டவனானு”, என்று சொல்லி ஜெயஸ்ரீயை பார்த்தான். ஜெயஸ்ரீயின் முகத்தில் அவ்வளவு கலக்கம்.... பேச முயன்றும் வார்த்தைகள் வரவில்லை. கூடவே பயம் கூட....... “ரொம்ப களைப்பா தெரியற, தூங்கு!”, என்று சிபி அமர்ந்திருந்தவன்...
error: Content is protected !!