Mallika S
Sevvanthi Pooveduthan 7
அத்தியாயம் – 7
“சொல்லுங்கத்தை” என்றாவாறே மனோரஞ்சிதத்தின் முன்னே நின்றிருந்தாள் செவ்வந்தி.
“கோவிலுக்கு கிளம்பச் சொன்னேனேம்மா, அவன்கிட்ட சொல்லிட்டியா கிளம்பி போய்ட்டு வந்திடுங்க” என்றார் அவர்.
“அவர்கிட்ட இப்போ தான் இறங்கி வரும் போது சொல்லிட்டு வந்தேன்...
Aathangarai Maramae 7
அத்தியாயம் –7
சுஜய் அலுவலகம் கிளம்பியதும் ‘இவர் என்ன சொல்ல வர்றார், இவரை நான் நினைக்கணும்ன்னு சொல்றாரா, நினைக்கக் கூடாதுன்னு சொல்ல வர்றாரா. எதுக்கு இப்படி குழப்பிட்டு போறார்’
‘இவர் என்னை பழி வாங்க கல்யாணம்...
Thalaiviyin Naayagan 4
அத்தியாயம் நான்கு:
அன்றைய நினைவுகள்:
இழுக்க முடியாமல் ரமணனை வீட்டுக்குள் இழுத்து கொண்டு போய் விட்ட வரமஹாலக்ஷ்மி, “ஹப்பா!”, என்று மூச்சு விட்டாள். ஏதோ வேலை செய்தவள் போல், கையை தட்டுவது போல் தேய்த்தாள், வராவின்...
Thalaiviyin Naayagan 3
அத்தியாயம் மூன்று :
இன்றைய நிகழ்வுகள் :
அந்த கைதி இவன் சொன்னதையும் செய்வான் சொல்லாததையும் செய்வான் என்று பயத்தோடு பார்த்துக்கொண்டு இருக்க, எழில் வேந்தனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்ற ரமணன்,
அங்கே இருந்த கமிஷனர்...
Oomai Nenjin Sontham 15
அத்தியாயம் பதினைந்து:
வஜ்ரவேல் சென்றதும், நடராஜன் மனைவியை கடிந்து கொண்டார், “ஏன் தேவி இப்படி ஒரு விருந்து?, நீ இப்படிசெய்வன்னு நான் நினைக்கலை, எப்படி கவனிச்சிக்கிட்டாங்க தெரியுமா அவர் வீட்ல, நான் போய் மூக்கு...
Un Ninaivilae Oru Sugam 12
சுகம் – 12
அரைத்த பசுமஞ்சள் நிறத்தில் பச்சை பார்ட்டரிட்ட பட்டுப்புடவையுடன், கழுத்தில் அடர் சிவப்பு நிற ரோஜா மாலை அணிந்து மிதமான ஒப்பனையில், தலை நிறைய மல்லிகை சூடி, அம்மன் சந்நிதானத்தின் முன்...
Aathangarai Maramae 6
அத்தியாயம் –6
மீனா திடிரென்று அப்படி நடந்து கொண்டதில் குழப்பம் கொண்ட சுஜய்க்கு அதற்கான காரணம் எதிரில் வந்ததும் தான் புரிந்தது. பசும்பொன்னும் கார்த்திகேயனும் முன்னால் சென்றுவிட மீனாவும் சுஜய் பின்னே வந்தனர்.
மீனா...
Oomai Nenjin Sontham 14
அத்தியாயம் பதினான்கு:
அடுத்த நாள் வஜ்ரவேலின் வயல் வரப்பை ஒட்டி உள்ள அவர்களின் தோட்டத்திலேயே கிடா விருந்து.
உறவுகள் எல்லோரும் வந்துவிட்டப் பிறகு கடைசியாகத் தான் சிபியின் வீட்டினர் வந்தனர். அதுவும் எல்லோரும் வரவில்லை, பெரியவர்கள்...
Un Ninaivilae Oru Sugam 11
சுகம் – 11
சௌபர்ணிகா, சர்வேஷ் இருவருக்குமே வேலையில் கவனம்செலுத்த முடியவில்லை என்று இருவருமே அறிந்திருந்தனர்.. கேட்கவும், பேசவும் ஆயிரம் இருக்க, இப்பொழுது வேலை தானா முக்கியம்?? என்று மனம் கேட்ட கேள்விக்கு...
Un Ninaivilae Oru Sugam 10
சுகம் – 10
கூண்டில் அகப்பட்ட புலியாய் அடங்காத கோபத்தோடும், நிலைமை கை மீறிவிட்ட கடுப்போடும் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக்கொண்டு இருந்தான் சர்வேஷ். கை முஷ்டிகள் இறுகியிருக்க, கண்களோ மிளகாய் பழத்தை...
Oomai Nenjin Sontham 13
அத்தியாயம் பதிமூன்று:
ஜெயஸ்ரீயின் முகம் நொடியில் சுருங்கி விட அப்படியே நின்றுவிட்டாள். பிறகு மனதிற்குள் அவளுக்கு அவளே சமாதானம் செய்து கொண்டாள், இது அவனின் இயல்பு என்பதாக.
உண்மையில் சிபியின் இயல்பு அது இல்லை.
எப்போதும் சற்று...
Aathangarai Maramae 5
அத்தியாயம் –5
திருமண வேலைகள் வேகமாக நடக்க ஆரம்பித்தது, ஊரில் இருக்கும் அவன் மாமன்மார் இருவருக்கும் தகவல் தெரிவித்து அவர்களை உடனே வருமாறு அழைப்பு விடுத்திருந்தான். அவர்கள் அனைவருக்கும் விமானத்தில் பதிவு செய்து அதன்...
Un Ninaivilae Oru Sugam 9
சுகம் - 9
கண்களில் காதல் காணுமுன்னே
கழுத்தில் மாலையோ..
காதல் கண்ணாமூச்சியா??
கடவுளின் ஆசியா??
‘அன்னிக்கே என்னைய சோத்து மூட்டை மாதிரி பார்த்தான்.. இன்னிக்கு விருந்துக்கு போக வேற கேட்டா அவ்வளோ தான்..’ என்று...
Un Ninaivilae Oru Sugam 8
சுகம் – 8
உன்னோடு கழிக்கும் பொழுதுகள்
யாவும் ஏகாந்தமாய் சிலநேரம்..
ஏமாற்றமாய் சிலநேரம்..
நாட்கள் யாருக்கும் காத்திராமல் அதன் வேலையை செவ்வனே செய்துகொண்டு தன் வழியில் பயணித்தது.. சௌபர்ணிகாவிற்கும் சர்வேஷிற்கும் வழக்கம் போல பொழுதுகள் வாட்டிலும் நத்திங்கிலும்...
Aathanagarai Maramae 4
அத்தியாயம் –4
சபையில் எல்லோரும் அமர்ந்திருக்க நடுவில் அமர்ந்திருந்த பெரியவர் தொடர்ந்தார். “பொண்ணோட தாய்மாமாவை சம்மதம் கேட்கணும், ஆனா இங்க அவரே அவர் மகனுக்கு பொண்ணு கேட்க உட்கார்ந்திருக்காரு” என்று அவர் சொல்ல “மன்னிக்கணுங்க...
Sevvanthi Pooveduthaen 6
அத்தியாயம் – 6
மறுநாள் மறுவீட்டு விருந்தென்று மணமக்கள் மற்றும் வீரபாண்டியனின் வீட்டினர் அனைவரும் செவ்வந்தி வீட்டிற்கு சென்றனர்.
முதல் நாள் அழுது வடிந்திருந்ததில் செவ்வந்தியின் முகம் சிவந்து லேசாய் வீங்கியது போலிருந்தது.
என்ன முயன்றும் அவளால்...
Aathanagarai Maramae 3
அத்தியாயம் –3
“ஹலோ எங்கயா வேடிக்கை பார்க்குற, உன்னை கூப்பிட்டா வேற எங்கயோ பார்க்குற, லூசா நீ” என்றாள் அந்த பெண். “இல்லை நீங்க யாரையோ பேரு சொல்லி கூப்பிட்ட மாதிரி இருந்தது, அதான்...
Oomai Nenjin Sontham 12
அத்தியாயம் பன்னிரண்டு:
“கண்டுபிடியேன் நல்லவனா கெட்டவனானு”, என்று சொல்லி ஜெயஸ்ரீயை பார்த்தான்.
ஜெயஸ்ரீயின் முகத்தில் அவ்வளவு கலக்கம்.... பேச முயன்றும் வார்த்தைகள் வரவில்லை. கூடவே பயம் கூட.......
“ரொம்ப களைப்பா தெரியற, தூங்கு!”, என்று சிபி அமர்ந்திருந்தவன்...