Saturday, July 25, 2026

Mallika S

Mallika S
11980 POSTS 398 COMMENTS

Muththak Kavithai Nee 9

0
முத்தக் கவிதை நீ – 9 'நினைப்பதெல்லாமா நம் வாழ்க்கையில் நடக்கிறது? ஏதேதோ நினைக்கிறோம். ஏதேதோ ஆசைப்படுகிறோம். அப்படியே வாழ்க்கை நகர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!! ஆயிரம் ஆயிரம் கனவுகளைச் சுமந்து கொண்டு தன்...

Muthak Kavithai Nee 8

0
முத்தக் கவிதை நீ – 8 அந்த அதிகாலை நேரத்து குளிர் காற்று பெங்களூரை நனைத்துக் கொண்டிருக்க தங்கையுடன் வந்து சேர்ந்தான் கீர்த்தி. நேத்ராவை அவளது ஹாஸ்டலில் விட்டவன் அவளிடம் “இனி உன்னோட படிப்புக்கு...

Yaagaavaaraayinum Naakaakka 8

0
யாகாவார் ஆயினும் நா காக்க அத்தியாயம் 8 கைக்கெட்டும் தூரத்தில் மலர். கண்ணுக்கும் மனதுக்கும் உகந்த மலர். வண்டாய் அதை ருசிக்க எண்ணம் எழும்பவில்லை. பூசைக்குரிய மலராய் அதை அரவணைக்க மட்டும் ஆசை. ஆனால் தொட...

Un Varugai En Varumaai 8 2

0
சுப்பு “நான் என்ன சொல்லணும்... ஏதாவது சொன்னா... எல்லாத்தையும் நிறுத்திடுவியா” என்றான் வலிக்கும் வார்த்தையாய். “அப்படி பேசாத டா... அவ.. நல்ல” என தொடங்க... “இங்க... இப்போ... இது.. பேச முடியாது... கிளம்பு, நான் பார்த்துக்கிறேன்...”...

un varugai en varumaai 8 1

0
உன் வருகை என் வரமாய்... 8 அதன்பின் வர்ஷியை நிற்கவிடவில்லை அனைவரும். மீண்டும் ஒரு தரம்... தலைக்கு குளிக்க செய்து, அவர்களின் குலதெய்வம் மற்றும் பெற்றோரை வணங்க செய்து, கல்யாண வேலையை ஆரம்பித்தனர்.. செண்பா ம்மா... சொல்லுவதை...

Kalyaana Conditions Apply 18 2

0
'சே... போட்டது போட்ட மாதிரியே வந்த கழட்டி இருந்தா இப்படி சிக்கி இருக்காது... லூசு மாதிரி பெட்டுல இவ்வளவு நேரம் புரண்டா எப்படி கழட்ட முடியும்...'உள்ளுக்குள் புலம்பிய படி மீண்டும் முயச்சித்தவள், "அய்யோ முருகா......

Kalyaana Conditions Apply 18 1

0
UD:18 கார் மண்டபத்தை நோக்கி சென்றுக் கொண்டு இருக்க, இருவருவரது பார்வையும் ஒருவர் மற்றவர் அறியா வண்ணம் தழுவிச் சென்றது. அன்று தான் விரும்பி அவனுக்கு நன்றாக இருக்குமே என்று ஆசையாக தொட்டு பார்த்த...

Uppu Kaatru 4

0
உப்புக் காற்று அத்தியாயம் 4 “நான் தான் ஆரம்பத்திலேயே அருளுக்கு உன்னைக் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன் இல்ல... அப்புறம் நீங்க ரெண்டு பேரும் என் இப்படிப் பண்றீங்க?”  “அவங்களுக்கு என்ன பா குறை?”  “குறைன்னு நான்...

Thaayae Yasodha(ra)

0
அத்தியாயம் : 17 கீழே விழுந்திருந்த யுவியை தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்த யாதவன், "தீரா! நீ இங்க பார்த்துக்கோ நானும் ரோஜாவும் யுவியை டாக்டரிடம் காமிச்சுட்டு வரோம்!" என்றான். "நீங்களும் போங்க யதீந்திரன்....

Un Kannil En Vimbam 24

0
அத்தியாயம் 24 நர்ஸ் அறையினுள் நுழையவே அடித்துப் பிடித்து எழுந்தாள் கயல்விழி.  அவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்திருந்ததை கண்டு முதலில் திகைத்த நர்ஸ், புரிந்துக் கொண்டதாக மென்னகை புரிந்தவர் தான் வந்த வேலையில் கவனமானார்.  அவர் என்ன...

Nenjil Saainthida Vaa Vennilaavae 23

0
Episode 23 தியாவை கொண்டு போய் 'விட்டுவிட்டு' வந்த பின்பும் அவன் அதே இடத்தில் நின்ற தம்பியை பார்த்த கதிரவன் அருகில் வந்து "என்னடா கனவா…? தியா போய்விட்டா." என்றான்.  தமயனின் பேச்சைக்கேட்டு புன்னகைத்தவன் "நான்...

Un Kannil En Vimbam 23

0
அத்தியாயம் 23 மெதுவாக கண் திறந்தான் ரிஷி. மருந்தின் நெடியிலையே தான் எங்கே இருக்கின்றேன் என்பதை நொடியில் அறிந்துக் கொண்டவன் கண்களை திறக்கவும் பிடிக்காமல் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.  கடந்த  நாட்களாக அவனது வாழ்க்கை மருத்துவமனையோடு...

Un Varugai En Varamaai 7 2

0
இவர்கள் வரவும் “வாங்க சித்தப்பா... வாங்க சித்தி... வா...ங்க மாமா” என பொதுவாக, கூடவே தயக்கமாக வரவேற்று, தன் அத்தையிடம் கண்ணால் என்ன என வினவினால் வர்ஷினி. இப்போது  சுப்புவின் அத்தை “கிரி... ப்பா,...

Un Varugai En Varamaai 7 1

0
உன் வருகை என் வரமாய்... 7 ஆக எல்லோரும் வந்தாகிவிட்டது.. சுப்புவின் இரண்டு மாமாக்கள்.. ஆத்மநாதன்.. சரவணன். பெண் வீட்டிலிருந்து இரண்டு மாமாக்கள், சித்தப்பா என நான்கு பேர் வந்திருந்தனர். யாருக்கும் உபசரிக்கும் எண்ணம் இல்லை போல,...

Uyirinil Inikkiraai Neeyae 22

0
**** சில வருடங்களுக்கு பிறகு...... காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.அதே போல் காலம் ஒருவரின் வாழ்க்கையை ஒரே சீராய் கொண்டு செல்வதுமில்லை.ஏமாற்றமே வாழ்வாக இருப்பதுமில்லை.வெற்றியே வாழ்வாக இருப்பதுமில்லை.சந்தோஷம்,துக்கம்,வெற்றி,தோல்வி,ஏமாற்றம், துரோகம் என்ற அனைத்துமே வாழ்வில் இடம்பெறத்தான் செய்கின்றன. நிலையானதென்று இவ்வுலகில் எதுவுமேயில்லை. அரசு-வேணியின்...

Kalyaana Conditions Apply 17 2

0
கோவிலில் சாமி தரிசனம் முடித்து, சற்று நேரம் படிகளில் அமர்ந்து இருந்தனர். இருவருக்கும் நடுவில் அமைதி நிலவ, அதை நந்தனே உடைத்தெறிந்தான்.  "எப்ப வேலைல ஜாயின் பண்ணனும்?" எதார்த்தமாக கேட்க,  ஓர விழியில் அவனை பார்த்து...

Kalyaana Conditions Apply 17 1

0
UD:17 நடுநிசியில் லேசாக தூக்கம் கலையை புரண்டு படுத்து கண்களை மெல்லத் திறந்து பார்த்தவனுக்கு, வெளிச்சம் கண்ணை கூசியது.... "இந்த கொசுக்குட்டி லைட்டை கூட அனைக்காம தூங்கி இருக்கு போல... லூசு...." முணுமுணுத்துக் கொண்டே கண்களை...

Uravaal Uyiraanaval 3

0
அத்தியாயம் 3 சென்னையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தனர் சீனு, ஆதித்யா மற்றும் ஆருத்ரா.  அவளுக்கு பிடித்த அசைவ உணவுகள் கடை பரப்பி இருக்க, ஒரு பிடி பிடித்துக்...

Un Kannil En Vimbam 22

0
அத்தியாயம் 22 மெதுவாக கண்விழித்த கயல்விழி அங்கே தன்னையே கவலையாக பாத்திருந்த பிரதீபன் மற்றும், அமுதனை கேள்வியாக ஏறிட "என்னாச்சு குட்டிமா? எதுக்கு நீ இந்த ரூமுக்கு வந்த? நீ இந்த ரூம்ல மயங்கி விழுந்திருக்குறத...

Arivai Vilanga Arivai Vilakku 12 1

0
AVAV 12 1 cross talk : இந்நிகழ்வில் அங்கு அந்த மேல் உலகமே ஆட்டம் கண்டிருந்தது. ஆம் அவ்வுலகில் இருந்த ஒருவர் பாக்கி இன்றி, பூலோகத்தில்  நங்கை விக்ரகங்களையும் படங்களையும்  தூக்கி எறிந்த வினாடியில்..அனைவரும்...
error: Content is protected !!